ஒரு இனிய கல்லூரி பயணம் -12 Like

வர்ஷா கோவத்தில் ரோஹிணியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். ரோகினி அழுது கொண்டே அவள் ரூமிற்குள் சென்று கதவை சாத்தி கொண்டாள்.
நா: ஏண்டி சும்மாவே இருக்க மாட்டியா அவல எதுக்கு அடிச்ச
வர்: அது உனக்கு விழுக வேண்டிது அவளுக்கு உளிஞ்சு
நா: எனக்கா நான் என்ன பண்ணேன்

வர்: உனக்கு நாங்க ரெண்டு பேர் பத்தாம புதுசா ஒருத்திய செட் பண்ற
இன்னும் எத்தனை பெரு இவள மாறி
நா: ஹே இவ ஒருத்தி மட்டும் தான் வேற யாரும் இல்லை
வர்: நான் நம்ப மாட்டேன் நீ போய் ரோகினி ய சமாதான படுத்து நான் போய் குளிச்சிட்டு வரேன்
நா: நானும் வரட்டுமா

வர்: வந்தினா வெட்டிருவன் என்று கோபத்துடன் குளிக்க சென்றாள். நானும் சென்று ரோகினி யை சமாதான படுத்த முயற்சி செய்தேன் ஆனால் அவள் அழுது கொண்டே இருந்தாள். நான் முடிந்த வரை முயற்சி செய்து விட்டு என் வீட்டிற்கு கிளம்புவதாக எழுந்தேன். ரோகினி என் கையை பிடித்து இழுத்து எனக்கு உதட்டில் முத்தம் கொடுத்தாள். நான் அவளை தள்ளி விட்டு எழுந்து என் வீட்டிற்கு வந்து விட்டேன். ரோகினி என்ன செய்கிறாள் என்று தெரிந்து கொள்ள வர்ஷாவுக்கு கால் செய்தேன். வர்ஷாவும் போனை எடுத்தாள்.
வர்: என்ன டா நான் வர குள்ள போயிட

நா: ஹே நானும் எவ்ளோ தான் சமாதான படுத்த அவ மூஞ்சியை தூக்கி வெச்சுகரா
வர்: சரி விடு நான் பாதுக்கரன்
நா: நீ என்ன பாதுக்குவ
வர்: உனக்கு தெரியாதா என்ன னு
நா: சரி எப்படியோ சமாதனமான போதும்

வர்: சரி நான் அப்புறம் பேசறேன் பை என்று போனை வைத்து விட்டாள். நானும் போனில் கேம் விளையாடி விட்டு தூங்கி விட்டேன். அடுத்த நாள் காலை ப்ரியா பல முறை அழைத்து இருந்தாள் நான் திரும்ப கால் செய்ய அவளுக்கு மிகவும் அறிப்பதாகவும் அடுத்து எப்போ பண்லாம் என்றும் கேட்டாள் நான் கொஞ்ச நேரத்தில் சொல்வதாக கூறி விட்டு போனை வைத்து விட்டேன்.

இன்று கல்லூரி விடுமுறை என்பதால் நான் கிளம்பி மோனிகா வீட்டிற்கு சென்றேன். அங்கு சென்றால் அவள் வீட்டில் யாரும் இல்லை பெரிய பூட்டு தொங்கி கொண்டு இருந்தது பக்கத்தில் விசாரித் ததில் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டு சென்று விட்டதாக கூறினார்கள் அப்போது அவர்கள் ஒரு லெட்டர் ஐ கொடுத்து விட்டு சென்றதாகவும் உன்னிடம் கொடுக்க சொன்னதாகவும் ஒரு கடிதத்தை கொடுத்தார்கள்.

நானும் அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கி கொண்டு என் வீட்டிற்கு வரும் வழியில் நான் மோனிகாவை முதலில் சந்தித்த நேரம், அதன் பிறகு நடந்த சண்டைகள், அவளுடன் கொஞ்சி விளையாடிய தருணங்கள் போன்ற நினைவுகளை யோசித்து கொண்டு என் வீட்டை அடைந்தேன். என் வீட்டை அடைந்ததும் ஒரு இன்ப செய்தி காத்து கொண்டு இருந்தது.

அது என்ன செய்தி என்பதை அடுத்த கதையில் பார்ப்போம். இக்கதை பற்றிய தங்கள் கருத்துகளை மறக்காமல்  ற்கு மெயில் அல்லது ஹேங்வுட்ஸ் செய்யவும் நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *