ஒரு இனிய கல்லூரி பயணம் – 3 Like

எடுத்து பார்த்த போது மோனிகா இருவது முறைக்கு மேல் அழைத்து இருந்தாள். நான் இங்கு இருப்பது தெரிந்தால் என்ன செய்வாள் என்று தெரியாமல் யோசித்துக்கொண்டே நான் ப்ரியாவிடமும் ப்ரியாவின் பெற்றோரிடமும் சொல்லி விட்டு கிளம்பினேன். அங்கு இருந்து கிளம்பி வீட்டிற்கு வந்து மோனிகாவுக்கு கால் செய்தேன் அவள் உடனே எடுத்தாள்.

மோ: எங்கடா போன பன்னி
நா: ஒன்னு இல்ல டி கொஞ்ச வேலையா வெளிய போயிருந்தேன் என்ன சொல்லு
மோ: எனக்கு இணைக்கு ஒரே சோகமா இருக்கு
நா: ஏன் என்ன ஆச்சு என் மயிலுக்கு

மோ: தெரிலேயே என்ன ஆச்சுன்னு
நா: நான் வேணா அங்க வரட்டா
மோ: வேணா நீ வந்தா சும்மா இருக்க மாட்ட
நா: நான் வந்த ஒன்னு பண்ண மாட்டேன்

மோ: வேணா நீ அங்கையே இரு நான் இப்போ சோகமா இலை
நா: சரி லவ் யூ மைலு நான் அப்புறம் பேசறேன்
மோ: இப்போ பொய்யே ஆகணுமா
நா: ஆமா போகணும் அம்மா குபட்ரான்க
மோ: சரி போட பன்னி

அவள் என்னை செல்லமாக பன்னி என்று தான் அழைப்பாள். ஒரு வாரம் கல்லூரி விடுமுறை அளிக்கப் பட்டது. அதில் நான் மோனிகாவை சந்திக்க முடியாமல் இருப்பதை விட ப்ரியவுக்கு என்ன ஆனது என்று தான் கவலையாக இருந்தது. அடுத்த நாள் ப்ரியாவே எனக்கு கால் செய்தாள்.

ப்ரியா: ஹலோ பிரவீனா
நா: ஆமா இது யாரு
ப்ரி: நான் ப்ரியா பேசுரே
நா: ஆஆ சொல்லுங்க இப்போ எப்படி இருக்கீங்க
ப்ரி: எனக்கு என்ன நல்ல தான் இருக்கேன் தான்க்ஸ் சொல்ல தான் கூப்பிட்டேன்

நா: எனக்கு எதுக்கு தான்க்ஸ்
ப்ரி: அன்னைக்கு என்னை ஹாஸ்பிடல்ல சேர்த்து என் பரெண்ட்ஸ் வர வரைக்கும் வெய்ட் பணதுக்கு
நா: அதெல்லாம் ஒன்னும் இல்ல என்னால தான் உங்களுக்கு அடிப்படுச்சு அதுனால உங்கள காப்பாத்த வேண்டியது என்னோட கடமை அதுனால தான்

ப்ரி: சரி இது என்னோட நம்பர் தான். காலேஜ்ல யாருக்கும் தெரியாது ஷாவே பனிகொங்க
நா: ஏன் காலேஜ்ல யாருக்கும் குடுகல
ப்ரி: அடிக்கடி தேவ இல்லாத மெஸ்ஸேஜ் வருது அதான் புது நம்பர யார்க்கும் தரவில்லை
நா: சரி சரி அப்புறம் எனக்கு மட்டும் எதுக்கு தரிங்க

ப்ரி: இது குடவா தெரியல மரமண்ட
நா: ஏய் என்ன வாய் ஜாஸ்தி ஆகுது
ப்ரி: பின்ன என்ன நம்பர் குடுத்தா யென் குடுத்தனு கேள்வி வேற
நா: சரி விடு புரிது

ப்ரி: என்ன புரிது நான் உன்னை லவ் பண்றேன் னு தோணுதா
நா: ஆமா அப்படி தான் தோணுது
ப்ரி: அப்படி எலாம் ஒன்னும் இல்ல நீ எனக்கு ஒரு நல்ல பிரின்ட் ஆஹ் இருப்ப னு தோணுச்சு அதான் குடுத்தேன்
நா: சரி சரி நான் நம்பரை யாருக்கும் தரல போதுமா
ப்ரி: தர மாட்டனு தெரியும்

நா: எப்படி தெரியும்
ப்ரி: அதான் வந்த அன்னைக்கே பாத்தனே ஜொள்ளு விட்டத
நா: நான் அப்படியெல்லாம் விடலயே
ப்ரி: சும்மா நடிக்காத குரங்கு நீ ஜொள்ளு விட்டத நான் பாத்துட்டேன்
நான் வெக்கத்தில் எதுவும் பேசாமல் இருந்தேன்

ப்ரி: என்ன பதிலேயே காணோம் ஜொள்ளு விட்ட தான
நா: ஆமா ஜொள்ளு விட்டேன் இப்போ என்ன அதுக்கு

ப்ரி: பப்பப்ப கோபத்தை பாரு சரி மெஸ்ஸேஜ் பன்றேன் பை என்று வைத்து விட்டு போய் விட்டாள். அன்று முதல் நான் மோனிக்கவையும் ப்ரியாவையும் ஒரே நேரத்தில் சமாளித்து கொண்டு இருந்தேன். அடுத்த கதையில் ப்ரியாவை எப்படி கன்னி கழித்தேன் என்று பார்ப்போம். உங்கள் கருத்துக்களை மறக்காமல் ற்கு அனுப்பவும். நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *