கனா கண்டேனடா – 1 Like

அவள் சொன்னதும் எனக்கு என் வாழ்க்கை ஒரு நாளிலேயே மாறிப்போய்விட்டது என்று தோன்றியது. தலையிலிருந்த வாடிப்போன பூக்களை மேஜை மேல் வைத்துவிட்டு, குளியலறை சென்றேன். எனக்காக Dove சோப் வைத்திருந்தாள் அம்மா. கதவை தட்டினாள்.. “ஏய் காவ்யா, துண்டு எடுத்திட்டு போக மாட்டியா?. இப்டியே இருந்தா கஷ்டம் டி, இனிமே பொறுப்பா இருந்துக்கோ ” என்றாள்.
வாஷ்பேசினில் முகம் கழுவி கண்ணாடியில் முகம் பார்த்தேன். ஈர முகத்தில் ஒட்டிய முடிகளை துண்டால் துடைத்தேன். இப்போது குளித்துத்தான் ஆக வேண்டுமா என்று மீண்டும் தோன்றியது.
மீண்டும் கதவு தட்டும் சத்தம், “காவ்யா குளிக்கிறியா இல்லியா, குளிச்சா அலுப்பு போயி நல்லா தூக்கம் வரும் டி ”.
“சரிம்மா.. சரிம்மா.. நீ படு நான் குளிச்சிட்டு வரேன்”

சேலையை கழட்டி பாத்ரூம் ஹேங்கர் ல் போட்டேன். காலையிலிருந்தே போட்டிருந்த பச்சை நிற பட்டுப்புடவை. அவன் ஒரு முறை நேராக பார்த்து சிரித்ததோடு சரி. அந்த பார்வையில் காதல் தெரிந்ததா என்று யோசித்தேன். ஒன்றும் பிடிபடவில்லை. ஆசை இருந்ததா? அதுவும் தெரியவில்லை. பட்டு வேட்டி சட்டையில் இருந்தவனை நான் பலமுறை ஓரக்கண்ணால் ரசித்தும் அவன் பார்க்கவில்லை. ஒரு முறை நான் ஓரக்கண்ணில் பார்த்ததும், நேராக திரும்பி என் கண்களை பார்த்து என்ன என்று பண்ணாலே கேட்டான். நான் பே பே என்று முழிக்க கண்ணாலேயே சிரித்தான். அந்த சிரிப்பு என்னை என்னமோ செய்தது. இதுவரை இல்லாத ஒரு ஈர்ப்பு அவனோடு உருவானது.
இதெல்லாம் நான் நினைத்துக்கொண்டிருக்கும் போதே, ஹீட்டர் ல் தண்ணீர் சூடாகி சிகப்பு லைட் எரிய, ஹீட்டரை அணைத்து, குழாயினை திறந்துவிட்டேன். ஆவி பறக்க தண்ணீர் கொட்ட, நான் அணிந்திருந்த பட்டு ஜாக்கெட் ஐ கழட்டி சேலையோடு போட்டேன். அழகான பச்சை நிற எம்ப்ரோய்டரி செய்யப்பட ப்ரா அது, என் 34 அளவு மார்பை கவ்விப்பிடித்திருந்தது. வாஷ்பேசின் அருகே இருந்த இடுப்பளவு கண்ணாடியில் என்னை பார்த்தேன். ‘அழகி டி நீ..’ என்று மனதில் கர்வம் தோன்றி மறைந்தது.

ஆனால் எந்த பெண்ணின் அழகுமே அவளைக்கொண்ட ஆண் ரசிக்கும் போது தானே முழுமை அடைகிறது. என்னவனிடமிருந்து, “நீ அழகாய் இருக்கிறாய்” என்ற ஒரு வார்த்தைக்காக மனம் ஏங்கியது.
கற்பனைகளில் இருந்து விடுபட்டவுடன், வாளியில் சுடு தண்ணீரும் பச்சைதண்ணீரும் கலந்து மிதமான சூட்டில் தயாராக இருந்த தண்ணீரை என் காலில் விட்டு பார்த்தேன்.

பச்சை நிற உள் பாவடையை கழட்டி சேலையுடன் வைத்தேன்.. தலைமுடியை கலைத்துவிட.. அது களைந்து என் ஜட்டியை தொட்டது. முடியை முன்னே போட, என் தொப்புளை மறைத்து, அடிவயிற்றில் உரசியது. பின் ஜட்டியை கழற்ற, நான் சுத்தமாக வைத்திருக்கும், என் அழகான முக்கோண பிரதேசம், வழுவழுவென காட்சி தந்தது. பச்சை தண்ணீரை என் மர்மதேசத்தில் ஊற்ற, ஜில் என்று இருந்தது. Dove சோப்பு போட்டு மென்மையாக கழுவிய பிறகு, இவ்வளவு நேரம் அவஸ்தை தந்த என் ப்ரா வை கழட்டினேன்.

மெதுவாக தோளில் இருந்து விடுதலையான ப்ரா வை கழட்டி சேலையுடன் வைத்துவிட்டு திரும்ப கண்ணாடியில் வந்து என் மார்பழகை பார்த்தேன். கச்சிதமான வடிவத்தில் கொஞ்சம் கனத்து, காம்புகள் இருபுறமும் நோக்க, நான் மென்மையாக தடவிப்பார்த்தேன். எனக்கே கொஞ்சம் ஆசை வந்தது என்மேல். ஒரு இருவது வயது பெண் தன்மேல் தானே கொள்ளும் காதல். ஆனால், இதுவும், அவள் கணவனோ காதலனோ ரசிதாலன்றி முழுமை பெறாது. மிதமான சுடுதண்ணீர் என் மேனியில் சிதற, வியர்வை மணம் அகன்று, ஒரு சுகந்த மணம் என் மேனியெங்கும் பரவியது.

துண்டை வைத்து மேனிமுழுவதும் மென்மையான அழுத்தம் கொடுத்து சுத்தமாகியபோது, மார்பில் புரண்ட தாலி, நீ ராஜா வுக்கு சொந்தமான சொத்து காவ்யா என்று மனம் சொன்னது. என் மனம் குதுகலத்தில் துள்ள, ‘முன்பே வா என் அன்பே வா’ என்று மனம் முணுமுணுக்க துவங்கியது. இந்த உணர்வு எனக்கு பிடித்திருந்தது.
காலையில் அவன் அணிவித்த மெட்டி, என் வழு வழுப்பான கால்களை காதலால் கட்டி போட்டதாக உணர்ந்தேன்.

அம்மா எடுத்து வைத்திருந்த cotton nighty யை போட்டுக்கொண்டு மெத்தையில் படுத்தபோது, மணி 12.00. இந்த நாள் எனக்கு என்னென்ன சந்தோஷத்தை வைத்திருக்கிறது என்று ஆர்வத்துடன் கண்ணை மூடினேன். விடிந்து மீண்டும் என் கணவனுடன் காதலில் விழத் தயாராக…
இதற்கு மேல் நான் அடுத்த பாகத்தில் தொடர்கிறேன்…
உங்கள் கருத்துகளை என் ஈமெயில் ல் அனுப்புங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *