கனா கண்டேனடா – 9 Like

ஆண் வாசம் படாத என் பொன்மேனிக்கு ஆணின் மென்மையான அழுத்தமே மிகப்பெரிய சுகத்தையும் அவஸ்தையையும் தருகிறது.. என்னை சேர்த்தணைக்க சிறு பலத்துடன் அவன் என் இடுப்பை அணைக்க, எனக்கு சகலமும் வியர்த்துப்போனது..
அவன் வாய்க்கு பக்கத்திலிருந்த என் பஞ்சு கன்னத்தில் பல் படாமல் கவ்வ.. நான் என்னை இழந்து கண்கள் செருகினேன்.
என் முகத்தை திருப்பி மறு கன்னத்தையும் கவ்வ, என் மென்னுடல் என் காதலனால் ஆக்கிரமிக்கப்படுவதை ரசித்தேன்..

நான் கிறங்கி அவன் நெஞ்சில் முகம் புதைக்க, என் அகன்ற மென்மார்புக்கூடுகள் அவன் நெஞ்சில் அடைக்கலம் புகுந்திருந்தன.
என் கன்னம் வருடிய அவன் உதடுகள், என் உதட்டை உரச, நான் அரைமயக்க நிலையிலிருந்து கண் திறந்தேன்… என் நிலையை உணர்ந்தவளாய் என் வலதுகையால் அவன் நெஞ்சை அழுத்தி அவன் நெஞ்சில் தஞ்சமடைந்திருந்த என் மார்புக்கூட்டை மெல்ல விடுவிக்க முயன்றேன்..
எவ்வளவு நேரம் கடந்திருந்தது என்று தெரியவில்லை, என் nighty வியர்வையில் பூத்திருந்தது. நானும் பூத்திருந்தேன்.. நல்ல களைப்பு, வலது கால் மடக்கி, இடது கால் நீட்டியிருக்க, nighty இடது கால் முட்டி வரை நகர்ந்திருந்தது.

என் பார்வை அங்கே போவதை உணர்ந்த அவர், என் முடிகளற்ற கால்களை பார்த்து “கால் ரொம்ப அழகா இருக்கு காவ்யா” என்றார்.
வெட்கச்சிரிப்பு என் முகத்தில் படர, nighty ஐ இழுத்து விட்டேன்..
“தொட்டு பார்க்கவா?” ஏக்கத்தோடு கேட்டார்.

ஒரு கணம் அவர் கண்களை பார்த்தேன். அவ்வளவு ஏக்கம் தெரிந்தது.
“நைட்” மெல்ல சொன்னேன். சொன்ன பிறகு… ‘ஐயோ.. நானா சொன்னேன்’ என்று நாக்கை கடித்துக்கொண்டேன்..

“அப்போ.. நைட் என்னென்ன தொட்டு பார்க்கலாம்…” கிண்டலான காதலுடன் என்னை கேட்க, என்னை வெட்கம் பிடுங்கி தின்றது..

மிகவும் யோசித்து.. “இப்போ எதுவும் வேண்டாம்..” என்றேன் சிரிப்போடு.
“ஏன்??” வினவிக்கொண்டே அவன் இடது கையை என் வயிற்றில் மெல்ல அழுத்த, என் நாக்கு சுழன்று போனது. வார்த்தைகள் வெளியே வரவில்லை.
“ச்.. ச்… சும்மா…”

“சும்மா எல்லாம் முடியாது…”
அவன் அருகாமையும், அணைப்பும், அவன் ஆண்மையின் வாசமும் இன்னும் கொஞ்சம் நேரம், இன்னும் கொஞ்சம் தூரம் என்று என் மனதை அலைபாய விட்டன.
“மென்மையான என் வயிற்றை தடவிய அவன் கைகள், என் தொப்புளை சுற்றி மையம் கொள்ள, அவன் கைகளை பிடித்துக்கொண்டேன்… “pls பா.. நைட் பாத்துக்கலாம்..”
“அதான் ஏன்?”
“time ஆகியிருக்கும்”

அவன் மொபைல் எடுத்து பார்க்க, 12.15 pm ஆகியிருந்தது. அப்பா வரும் நேரம். ‘நல்ல வேளை’ என்று நிம்மதி பெருமூச்சு விட்டேன்.
விலக மனமிலாமல் அவன் என்னை விட்டு விலக, வியர்வையில் ஊறி nighty ல் ஒட்டியிருந்த தூசிகளை தட்டிவிட்டேன்.

“நல்ல வேளை ரூம் ல் ac போட்டாச்சு.” சிரித்துக்கொண்டே என்னை பார்த்து கண்ணடித்தான்.
அதன் அர்த்தம் புரிந்த நானும் சிரிக்க, மெல்ல இருவரும் கீழே இறங்கினோம்.
தாம்பத்ய உறவின் பால பாடங்களை சுகித்ததை போல் உணர்ந்த எனக்கு, இன்னும் சந்தேகங்கள் வலுத்தன, ‘இரவு தீர்த்துக்கொள்ளலாம்’ என்று மனதில் சிரித்துக்கொண்டேன்.

“அவளது பார்வையிலும் பேச்சிலும் தெறிக்கும் சில துளிகள் ஆண்மையை ரசித்து..
அவளுள்ளே கிளர்ந்தெழும் பெண்மையில் மூழ்கிவிடத்தான் துடிக்கிறான்..” – எங்கோ படித்த கவிதை
இன்றிரவு மணம் வீசுவேன்….

தங்களுடைய கருத்துக்களை அனுப்புங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *