காமத்தில் திளைக்கும் மனம் – பகுதி – 13 Like

–என்னடி சொல்ற?

–ஆமாக்கா. இப்ப நான் வந்து தங்கி இருக்கேனே. உன்னோட வீடு. அதுதான் நீ வீடியோல பார்த்தது.

(சொல்ல சொல்ல. அடுத்து என்ன சொல்லப்போகிறாளோ என என் மனம் ஒருவித பயத்தோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. )

–நம்ம வீட்லயா? எங்க?

–கிச்சன்க்கா

–கிச்சன்ல யாரு என்ன பண்ணிட்டு இருக்காங்க?

(ஒண்ணுமே தெரியாத மாதிரி நான் கேட்டுக்கொண்டிருந்தேன்)

–யாருன்னு தெரியலையா? உன்னோட மாமனார்தான். 🙂 🙂

–யாரு? அவரோட அப்பாவா? என்ன பண்ணிக்கிட்டு இருக்காரு கிச்சன்ல? எப்போ எடுத்த இந்த வீடியோவ ?

–நேத்து நைட்டுதான்க்கா. அவர் என்ன பன்றாருன்னு தெரியலையா?

(நான் தெரியாதவாறு பதில் அனுப்பினேன்)

–தெரியலையே.

–சரி நல்லா பாத்துட்டு வீட்டுக்கு வந்து சொல்லு.

சொல்லிவிட்டு ஆப்லைன் போய்விட்டாள் என் தங்கை. நான் இவள் இப்படி செய்திருப்பாள் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு போனதும் என்னாகும். என் மாமனார் கையடித்துக்கொண்டிருந்தார் என்று என் தங்கை என்னிடம் சொன்னால் நான் என்ன சொல்வது? எப்படி ரியாக்ட் செய்வது என்கிற சிந்தனையில் ஆழ்ந்தபோது.

“மேடம் உங்கள பார்க்க உங்க சொந்தக்காரங்க யாரோ வந்திருக்காங்க. “. பியூன் ஸ்டாப் ரூமிற்குள் வந்து சொன்னதும் சிந்தனை கலைந்து அவனைப்பார்த்து.

“யாரு? என்னோட சொந்தக்காரங்களா?”

“ஆமா மேடம். ”

“யாருன்னு கேட்டியாப்பா?”

“இல்ல மேடம். சார் நம்ம ஸ்கூல் கேன்டீன் பக்கம்தான் நின்னுட்டு இருக்காரு. ”

“சரி. நீ போப்பா. ”

சொல்லிவிட்டு யோசித்துக்கொண்டே எழுந்தேன். என்னைப்பார்க்க சொந்தக்காரங்க. அதுவும் யாரோ ஆண். பார்க்க வீட்டுக்கே வந்திருக்கலாமே. ஏன் ஸ்கூலுக்கு வரவேண்டும். என்று யோசித்துக்கொண்டே. ஸ்கூல் கேன்டீன் பக்கம் சென்றேன்.

தூரத்திலிருந்து பார்த்த என்னால் யாரென்று அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. கிட்டத்தில் வரவர. இவர். இவர். என்று மனம் யோசித்து. கடைசியில். ஓ. இவர். நம்ம முல்லையோட புருஷன் ரவீந்திரனோட தங்கச்சியை கட்டிக்கிட்டவர் இல்ல. அதுவும் காதலிச்சு கலப்புக்கல்யாணம் பண்ணிக்கிட்டவரு. பேரு கூட. ஆங். டேனியல். இவரை நிறைய குடும்ப விழாக்கள்ல கூட பார்த்தது கிடையாது. கலப்புக்கல்யாணம் பண்ணிக்கிட்டதால குடும்ப உறுப்பினர்களுக்கு எங்க புடிக்காம போயிடுமோன்னு கொஞ்சம் ஒதுங்கியே இருப்பாரு.

நான் அவரைப்பார்க்கும்போதெல்லாம் அப்படி எல்லாம் நினைக்காதீங்க. யாரும் உங்கள ஒதுக்கி எல்லாம் வெக்கல. நீங்க இந்த குடும்ப விசேஷம் எதுவா இருந்தாலும் வந்து கலந்துக்குங்க ன்னு சொல்லியிருக்கேன். அதைத்தாண்டி பெரிய பழக்கம் இல்ல. எங்க வீட்டுக்கும் அவ்வளவா வந்தது கிடையாது. ஆனா. இவர் இப்போ ஏன் என்னை பார்க்க வந்திருக்காரு? என்கிற யோசனையோடு அவரிடம் வந்து.

“வாங்க வாங்க. எப்படி இருக்கீங்க? வீட்ல எல்லாம் எப்படி இருக்காங்க?”

“நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?”

“நல்லா இருக்கோம்ங்க. இப்படி திடீர்ன்னு ஸ்கூலுக்கே என்னை யாரும் இதுவரை பார்க்க வந்ததே இல்ல. “. சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு. “வாங்க. கேன்டீன் உள்ள உக்கார்ந்து பேசலாம். ” என்று கேன்டீன் உள்ளே அவரை அழைத்துச்சென்றேன். உள்ளே சென்று அங்கிருக்கும் ஒரு டேபிளின் இரண்டு பக்கமும் ஒருவரை பார்த்து ஒருவர் அமர்ந்தோம்.

“சொல்லுங்க. “. என்றேன்.

“நான் P D Fine Arts ன்னு ஒரு ஷாப் வெச்சிருக்கேன். உங்களுக்கு தெரியும்ன்னு நினைக்கிறேன். முகிலன் அவருக்கு தேவையான டிராயிங் ஐட்டம்ஸை எல்லாம் என்கிட்டதான் வாங்குவாரு. ”

“ஓ. நீங்க கடை வெச்சிருக்கிறது தெரியும். ஆனா. அவர் உங்ககிட்டதான் வாங்குறாரு ன்னு எனக்கு தெரியாது. “. சொல்லி சிரித்தேன். அவரும் சிரித்துவிட்டு அமைதியாக. அடுத்த முப்பது செகண்ட் அவரும் நானும் எதுவுமே பேசாமல் இருக்க. நானே மௌனத்தை கலைத்தேன்.

“எங்க ஸ்கூல் கேன்டீன் டீ ரொம்ப நல்லா இருக்கும். “. சொல்லிவிட்டு திரும்பி டீ மாஸ்டரைப்பார்த்து “அண்ணே. ரெண்டு ஸ்பெஷல் டீ. “. என்றேன்.

மீண்டும் சிரித்தார்.

“சொல்ல வந்த விஷயத்தை சொல்லவே இல்லையே நீங்க. “. என்று நானே தொடர்ந்தேன்.

“ஒண்ணுமில்ல. வெள்ளிக்கிழமை சில டிராயிங் திங்ஸ் வாங்க வந்தவரு. இந்த பைலை விட்டுட்டு போய்ட்டாரு. “. என்று அதுவரை கையிலேயே வைத்திருந்த அந்த பைலை என்னிடம் கொடுத்தார். நான் அதை வாங்கிக்கொண்டு.

“ஓ. எங்க போனாலும் அவருக்கு எதையாவது மறந்துட்டு வர்றதே வேலையாப்போச்சுங்க. சரி நான் குடுத்துடறேன். தேங்க்ஸ். “. என்று சிரித்துக்கொண்டே சொல்ல.

“பரவால்லங்க. நான் கிளம்பறேன். “. என்று சொல்லி டேனியல் கிளம்ப யத்தனிக்கும்போது. நான் கையமர்த்தி.

“டீ சொல்லியிருக்கேன். குடிச்சுட்டு போகலாம் இருங்க. “. சொல்லி முடிக்கும்போது மாஸ்டர் டீ எடுத்து வந்து வைத்தார்.

டேனியல் எதுவும் பேசாமல் டீயைக்குடித்து விட்டு “சரிங்க. ஸ்கூல் டைம்ல உங்கள வந்து நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேன். கிளம்பறேன். “. என்றார்.

“ஐயோ. அப்படில்லாம் இல்ல. நாந்தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும். என்ன முக்கியமான ட்ராயிங்ஸோ. இவ்ளோ தூரம் எடுத்துட்டு வந்து குடுத்திருக்கீங்க. “
சொன்ன என்னை டேனியல் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்துவிட்டு. “நானும் அப்படித்தான் நினைக்கிறேன். முக்கியமான ட்ராயிங்ஸ்சா தான் இருக்கணும். பத்திரமா முகிலன்கிட்ட குடுத்துடுங்க. “. என்று சொல்லி சிரித்துவிட்டு. நேராக அவருடைய காரில் ஏறிப்புறப்பட்டதும் நான் ஸ்டாப் ரூமுக்கு சென்று அந்த பைலை மேஜையில் வைத்து விட்டு சேரில் அமர்ந்தேன். நல்ல மனுஷன்.

முகிலன் மறந்துவிட்டுட்டு போன பைலை பொறுப்பா எடுத்துட்டு வந்து குடுத்திருக்காரு என்று யோசித்தவள். இதை ஏன் டேனியல் முகிலனிடமே கொடுக்கவில்லை. இவருடைய கடை முகிலன் வேலை செய்யும் கல்லூரியின் பக்கத்தில் தானே இருக்கிறது. என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே அந்த பைலை மெதுவாக புரட்டிப்பார்த்த நான் அதிர்ந்தேன்.

அதில் இருந்த அத்தனை படங்களும். நான் நிர்வாணமாக. கழுத்தில் தாலி மட்டுமே அணிந்து வேறு உடையில்லாமல். பெருத்த முலைகளை விறைத்த காம்புகளோடு. முடி நிறைந்த புண்டையுடனும். தடித்த தொடைகளுடனும் இருக்க. என்னை முகிலனும் இன்னொரு ஆணும் ஓத்துக்கொண்டிருப்பது போன்று பல புதிய ஓவியங்கள். இந்த படங்களையெல்லாம் இப்போதுதான் நான் முதல்முறை பார்க்கிறேன்.

இதையெல்லாம் எப்போது முகிலன் வரைந்தான். வரைந்தவன் இப்படி டேனியலின் கடையில் மறந்துவிட்டு வரலாமா. முட்டாள். கண்டிப்பாக இதை டேனியல் பார்த்திருப்பான். பார்த்தவன் இதை போட்டோவாக எடுத்து வைத்திருக்கலாம். அதை வைத்து என்ன செய்வானோ? இன்டர்நெட்டில் போட்டுவிடுவானோ? எதையெதையோ நினைத்து கவலைப்பட்ட நான் ஏதோ நினைத்தவளாய் டேனியலின் போன் நம்பர் இருக்கிறதா என் மொபைலில் இருக்கிறதா என தேடிப்பார்க்க ஆரம்பித்தேன். (தொடரும்)

— கருத்துக்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *