காவியா , ஓவியா மற்றும் ஸ்ருதி – 3 Like

” ஓவி … பாப்பா அழுகுறா பாரு .. ” ன்னு சொன்னேன் ..
“தூங்கிட்டு இருந்தா .. முழிச்சுட்டா போல ,.. போய் பாருடி .. நான் பாட்டில்ல பால் எடுத்துட்டு வரேன் … ” ன்னு ஸ்ருதி ஓவியாவ வெரட்டுனா …

ஓவி போய் திவ்யாவ சமாதானம் பண்ணி கிச்சனுக்கு தூக்கிட்டு போனா …
ஸ்ருதி அவளுக்கு பாட்டில் ல பால் குடுத்தா .. காவியா ரூம் லருந்து வெளிய வந்து கிச்சன் போனா ..
” என்னக்கா நைட்டி மாத்திட்ட .. ? ” ன்னு என் பொண்டாட்டிய பாத உடனே ஓவியா கேட்டா ..
” ஆமா டி .. சேலை பாத்ரூம் போனப்போ ஈரம் ஆகிடுச்சு .. அதான் மாத்திட்டேன் .. ”

” ஈரம் ஆகிடுச்சா .. ! இல்ல மாமா ஈரம் ஆகிட்டாரா ? ” ன்னு கள்ளத்தனமா சிரிச்சுகிட்டே கேட்டா ..
” ஏய் சும்மா இரு டி.. உன் மாமாக்கு கேட்டுட போது .. ! ”
” ஏன் ? கேட்டா என்ன ? நடந்தத தான சொல்றேன் ! ”

” அண்ணி இவள என்னனு கேளுங்க .. நீங்க சொன்னாதான் நிறுத்துவா .. ”
ஸ்ருதி – ” ஓவி .. பொண்டாட்டி விஷயம் இது .. ஆம்பளைங்களுக்கு இந்த விஷயத்த வீட்டு பொம்பளைங்க பேசுறது பிடிக்காது .. நாம தனியா இருக்குறப்போ பேசுறது வேற .. இப்போ உன் மாமா இருக்காரு .. சும்மா இரு .. ”

” ஏன் ? ஆம்பளைங்க மட்டும் பொண்டாட்டி கூட ப்ரெண்ட்ஸ் கிட்ட பேசி சிரிக்கிறாங்க .. நாம வீடு பொம்பளைங்க கிட்ட பேசுனா தப்பா … ? ”

கவி – ” நாயே .. அவங்க என்ன பொண்டாட்டி காதுல விழுற அளவுக்கா பேசுறாங்க ? நீ இப்போ பேசுறது உன் மாமாக்கு கேக்கும் ல .. ! இதெல்லாம் பேச உனக்கு வயசு பத்தாது .. வாய மூடு டி .. ” ன்னு என் பொண்டாட்டி அவ தங்கச்சி கிட்ட புருஷனுக்காக மல்லுக்கட்டி நின்னா ..
” ஆமா .. எல்லாத்துக்கும் இதே சொல்லுங்க .. ! ஒரு நாள் எவனயாச்சும் இழுத்துட்டு ஓட போறேன் .. ! அப்போ தான் என் வயசு என்னனு உங்களுக்கு தெரியும் ” ன்னு சொல்லி ஓவி அடங்குனா ..
டிவி பாத்துகிட்டே போன நோண்டிகிட்டு உக்காந்துருந்தேன் .. பொழுது ஓடுச்சு …

மூணு பேரும் கத பேசிக்கிட்டே வேல பத்தாளுங்க … 9.30 ஆனதும் .. சாப்பாடு வச்சா என் பொண்டாட்டி …
சாப்புட டைனிங் டேபிள்ல உக்காந்தேன் … வேகமா எனக்கு பக்கத்து சேர இழுத்து ஓவியாவும் உக்காந்தா ..
” அக்கா … எனக்கும் சாப்பாடு வை … சாப்டுட்டு தூங்குறேன் … காலையில சீக்கிரம் எழுந்திக்கனும் … ”
” எதுக்கு டி சீக்கிரம் எழுந்திக்கனும் ? அதான் நேத்தே உனக்கு செமஸ்டர் முடிஞ்சுருச்சே .. இப்போ லீவ்ல தான இருக்க ? ” ன்னு சொன்னதும் , ஓவி என் பொண்டாட்டிய பாத்து ,
” மாமா கிட்ட சொல்லலையா நீ ? ”

காவியா – ” மாமா .. அவ ப்ரெண்ட்ஸ் கூட கேரளா டூர் போறா ன்னு சொன்னேனே உங்ககிட்ட .. ! ”
” ஓஹ் .. ஆமா .. மறந்துட்டேன் … எத்தன நாள் டூர் .. ? ”
” ஒரு வாரம் மாமா .. நாளைக்கு வெள்ளிக்கிழமை .. நாளைக்கு போய்ட்டு அடுத்த வெள்ளிக்கிழமை வந்துருவே .. ”
” பொண்ணுங்க மட்டும் தானா .. ? இல்ல பசங்களுமா .. ? ”

தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *