சத்யா – சத்யா காதலின் காமம் – பகுதி – 1 Like

சுடிதார் போட்டு அப்பதான் முத தடவை பாக்கேன் ஆளு அப்படியே 20 வயசு பொண்ணு மாதிரி இருந்தா… நான் அவள வாய் பிளந்து பாக்க அவளே கேட்டா எப்டி இருக்கேனு .. எனக்கு இப்ப ஒன்னு சொல்ல தோனுதுனு நான் அவ கண்ண பாத்து ஐ லவ் யு டியர்னு சொன்னேன்.. அவ உடனே என்னை கட்டிபிடிச்சு லவ் யூ டூ டியர் சொன்னா..

அப்புறம் என் பைக்ல உக்கார சொல்லி மால் போய் சுத்தி பாத்திட்டு 10 மணிக்கு மூவி டிக்கெட் புக் பண்ணி படம் பாத்தோம் தியேட்டர்ல வச்சி எங்களுக்குள்ள எந்த காமம் இல்லாம காதலோட படம் பாத்தோம்.. என் கை அவ கை மட்டும்தான் பிடிச்சிருந்தது.. படம் முடிஞ்சு மால் புல்லா லவ்வர் ஸ் மாதிரி சுத்தினோம்.. அப்பறம் அவள பைக்ல உக்கார வச்சி கோயம்புத்தூர் புல்லா எல்லா மால் போனோம் எல்லா இடத்திலையும் எங்களோட ஞாபகமா போட்டோ எடுத்தோம்..

அப்புறம் சாப்டுட்டு வண்டிய ஊட்டி நோக்கி விட்டேன்.. ஈவினிங் 4 மணிக்கு ஊட்டி போய் சேந்தோம்.. அவ அந்த குளிர்ல அப்படியே ஜில்லுனு ஐஸ் சாப்பிடனும் சொன்னா.. 2 ஐஸ் வாங்கி சாப்டுகிட்டே ஊட்டி ஏரிய சுத்திட்டே வந்தோம்.. அவ பைக்ல என்னைய ஒட்டி உக்காந்து ஐஸ் எனக்கு ஊட்டி விட்டா.. முத தடவை எனக்கும் காதலை புரிய வச்சா .. அந்த நேரத்துல அந்த குளிருல எங்க இரண்டு பேருக்கும் அத தவிர வேறு எதுவும் தேவைபடல.. அங்க இறங்கி போட் ரைட் குதிரை ல வச்சி ஒரு டிராவல்.. அப்புறம் ஒரு டிரஸ் கடைல போய் இரண்டு ஸ்வட்டர் வாங்கி போட்டு ஊட்டி புல்லா சுத்தினோம்..

அப்பவே மணி 8 ஆச்சு. ஒரு பார்க்ல உக்காந்தோம் அவ கைய பிடிச்சு உனக்கான நீ எதிர்பார்த்த இந்த நாள் எப்படி இருந்துச்சுனு கேட்டேன்.. அவ அப்டி என் தோள்ல சாய்ஞ்சு இந்த மாதிரி நாள் நான் எவ்ளோ ஏங்கிருப்பேன் தெரியுமாடானு சொல்லி கண் ஓரமா கண்ணீர் சிந்தினா.. நான் அவ கண்ண துடைச்சு இனி எப்பவும் உனக்கு நான் இருக்கேன் நல்ல நண்பனா சொன்னேன்.. அவ என்னை கட்டிபிடிச்சு என் கண்ணத்துல உதட்டுல கிஸ் பண்ணா..

ஒரு 5 நிமிஷம் மூச்சு விடாம கிஸ் பண்ணி விலகுனா.. அப்புறம் எப்பவும் நம்ம சேந்து வாழ முடியாதுனு தெரியும் பட்என்னை விட்டு போய்ராத சொன்னா.. உன் லைப்ல நான் மட்டும் இல்லாம நானும் ஒருத்தியா இருக்கனும் சொன்னா..கண்டிப்பா உன்னை விட்டு போகமாட்டேன் சொன்னேன்.. அப்புறம் இரண்டு பேரும் கிளம்பி திரும்ப கோயம்புத்தூர் கிளம்பலானு நினைச்சோம் .. 3 மணி நேரம் மெதுவா பைக்ல கோயம்புத்தூர் வந்து சேந்தோம் அது வரை பைக்ல என்னைய கட்டிபிடிச்சு உக்காந்திருந்தா..
அப்புறம் பைக் விட்டு இறங்கி என்னைய வீட்டுகுள்ள தூக்கிட்டு போக சொன்னா.. தெருவுல 12 மணிக்கு எவனும் இல்ல சுத்தி பாத்திட்டு முதல் முறையா காதலோட ஒருத்திய கைல ஏந்த போரேன்.. முத தடவை காதலோட சுமைய சுமக்க போரேன்.. அவள ஆசையா தூக்கினேன் அவ என் கழுத்த சுத்தி கை போட்டு என்னைய புருஷானு கூப்டா..நானு சொல்லு பொண்டாட்டி சொன்னேன்.. அவ என் உதட்டுல முத்தம் கொடுத்துட்டே என் மடில கிடந்தா…

–தொடரும்..

என் காதலின் காமத்தை அடுத்த பகுதில சொல்ரேன்..

எத்தனை பொண்ணுட்ட உடம்புக்குகாக படுத்தாலும் காதலோட என் சத்யாவ தொட்டது என்னையும் ஒரு காதலனா மாத்திருச்சு..

இதேமாதிரி நிறைய பேரு காமத்தை விட காதலுக்கு பாசத்துக்கு ஏங்கிறாங்க.. புருஷன்லா பொண்டாட்டிய ஏங்க வச்சா உங்க பொண்டாட்டியும் என்னுடைய காதலி ஆகலாம்.. தயவுசெஞ்சு அப்படி இல்லாம பொண்டாட்டி மேல காதலோட பாசமா இருங்க..

கோயம்புத்தூர் இந்த மாதிரி உங்க புருஷன் இருந்தா என்னைய தொடர்புகொள்ளுங்க உங்களுக்கு ஒரு காதலனா நான் இருக்கேன்..

உங்க விமர்சனங்கள் வரவேற்க படுகின்றன..

என்றும் சத்யா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *