சுபாவின் வருகை – 1 Like

சுபா : நீ என்னவிட சின்ன பையன்லா, அதான் குட்டினு சொன்னேன்

நான் : 2 இல்ல 3 வயசு தான் குறையா இருப்பேன், அதுக்கு சின்ன பையனா

சுபா : ஹா ஹா ஹா ஹா……….. அடேய் என் பையன் இப்ப 8th படிக்கிறான் டா குட்டி பையா

நான் : பொய் சொல்லாதீங்க, உங்கள பார்க்க கல்யாணம் ஆன மாதிரி தெரியலயே

சுபா : ஹா ஹா ஹா…………… நிஜமா தான் டா சொல்றேன், கல்யாணம் முடிஞ்சு பையன் பிறந்து 13 வருசம் ஆகுது

நான் : என்னால நம்பவே முடியல

சுபா : என்னோட பேமிலி போட்டோ அனுப்புற பாரு

பிறகு சுபா எனக்கு புகைப்படம் அனுப்பினாள். பிறகு நான் அவளிடம் பேசினேன், அன்று மட்டும் ஒரு நேரத்திற்கு மேல் பேசினோம். அதன் பிறகு எங்களது பேச்சு தொடர்ந்தது. இருவரும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டோம். நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் இடையே உள்ள தூரம் குறைந்த கொண்டே சென்றது. சுபா என்னை குட்டி என்று செல்லமாக அழைப்பாள், நான் அவளை பப்பு என்று செல்லமாக அழைப்பேன். சில நாட்களில் அவளை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டேன்.
இப்போது அவளுக்கு 34 வயது. சுபா தனது இருபதாம் வயதில் காதல் திருமணம் செய்து கொண்டாள். அவளுக்கு அம்மா அப்பா இல்லை, ஒரு அண்ணன் மட்டுமே. காதல் திருமணம் செய்ததால் இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை. அவள் கணவனுக்கு நிரந்தரமாக வேலை இல்லை, சில நாட்கள் வேலைக்கு செல்வதும் சில நாட்கள் அந்த பணத்தை செலவு செய்வதுதான் அவன் பழக்கம். வீட்டு செலவுக்கு குறைந்த அளவு பணம் கொடுப்பான். குழந்தை பிறந்த பிறகு அந்த பணம் போதாத காரணத்தால் சுபா வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். முதலில் பல கஷ்டங்களை அனுபவித்து இப்போது நல்ல நிலையில் இருக்கிறாள்.

ஆனால் அவள் கனவன் மீது அப்போது இருந்த காதல் இல்லை, கோபம் மட்டும் தான் இருக்கிறது. அதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படும். சுபாவின் கனவன் குழந்தை பிறக்கும் வரை காதலோடு அவளை நன்றாகப் பார்த்துக் கொண்டான். அதன் பிறகு அந்த காதல் காணாமல் போக, அவளை கலவிக்கு பயன்படுத்தும் பொருளாக மட்டுமே இன்று வரை பார்க்கிறான். அதனால் தான் சுபாவிற்கு அவன் மீது வெறுப்பு மட்டுமே மிஞ்சியது. சில நேரங்களில் அவள் கணவன் வெளியூரில் சென்று வேலை செய்வான். அப்படி சென்று வந்த பின் மூன்று அல்லது நான்கு நாட்கள் அவளுடன் பல முறை உடலுறவில் ஈடுபடுவான். அவன் ஆசை தீரும் வரை மட்டும் புணர்ந்து விட்டு அதன் பிறகு அவளை கண்டுக்கொள்ள மாட்டான்.

நாங்கள் இருவரும் செக்ஸ் வாழ்க்கை பற்றி நிறைய பேசி இருக்கிறோம், ஆனால் கொச்சையாக பேசியது இல்லை. சுபாவும் தப்பான எண்ணத்தில் எதுவும் பேசியது இல்லை, அனைத்தையும் விளையாட்டாக பேசி சிரிப்பாள். நானும் எல்லை மீறியும் மீறாமலும் மறைமுகமாக நிறைய பேசுவேன். அப்படி பேசுவது சுபாவிற்கு ரொம்ப பிடிக்கும், இரவு நேரங்களில் எங்கள் பேச்சு எப்போதும் கலவி பற்றி தான் இருக்கும். எப்போது அவள் உடலுறவு வைத்துக் கொண்டாலும் மறுநாள் என்னிடம் அதை பற்றி கூறுவாள்.

“டேய் நேத்து ராத்திரி அவரு செம்ம மூடுல வந்தாரு. வந்ததும் நேரா ரூமுக்கு கூட்டிட்டு போய் கதவ சாத்திட்டாரு, கொஞ்ச நேரத்தில டயர்டாகி போய்டான் லூசு”

இப்படி நாசூக்காக தான் பேசுவாள், எனக்கு இந்த பேச்சு அதிக கிளர்ச்சியை ஏற்படுத்தும். அந்த வெறி முழுவதையும் என் சாந்தி அண்ணியிடம் தீர்த்துக் கொள்வேன். சுபா என்னை அப்பாவி என்று நினைத்து கொண்டு இருக்கிறாள். அவளிடம் நான் அண்ணி பற்றிய விவரங்களை கூறவில்லை. நான் மதுரையில் வீட்டில் பெற்றோருடன் இருப்பதாக தான் அவளுக்கு தெரியும். அவளை பொருத்தவரை நான் கன்னி கழியாத சுத்த பிரம்மச்சாரி. அதனால் சில நேரம் என்னை சீண்டி விட்டு சிறிப்பாள், சில அறிவுரைகளும் கூறுவாள். நானும் எதுவும் தெரியாதது போல கேட்டுக் கொண்டு இருப்பேன்.

பல மாதங்களாக இது தான் நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (09-04-2018) வழக்கம் போல் சுபா கால் செய்தாள்.

சுபா : டேய் குட்டி பையா, என்ன டா பண்ணிட்டு இருக்க

நான் : பாப்பு எப்போ கால் பண்ணும்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்

சுபா : நம்பிட்டேன்……. சரி, நாம மீட் பண்ணலாமா

நான் : நான் அதுக்கு தான் காத்து கிடக்கேன்

சுபா : ஒன்லி மீட் பன்றது மட்டும் தான். வேற எதுவும் கிடையாது

நான் : நான் வேற எத பத்தியும் கேட்கலயே. சரி, எப்ப மீட் பண்ணனும். நீங்க வரீங்களா இல்ல நான் வரனுமா

சுபா : இந்த புதன் கிழமை நான் சென்னை போறேன், நீயும் அங்க வந்திரு. ரெண்டு நாள் சென்னைல நீ தான் எனக்கு கம்பெனி கொடுக்கனும்

நான் : ரெண்டு நாளா, அப்படின்னா எங்க தங்குறது

சுபா : அதல்லாம் நான் பார்த்துக்கிறேன், நீ வர்றியா இல்லையா

நான் : பாப்பு கூப்பிட்டு வறாம இருப்பனா, எப்ப எங்கனு மட்டும் சொல்லுங்க

சுபா : புதன்கிழமை காலைல 7 மணிக்கு சென்னை சென்டிரலுக்கு ரீச் ஆகிடுவேன், நீயும் அந்த டைம்கு வந்திரு

நான் : ஓகே, ரெண்டு நாள் என்ன பிளான்

சுபா : எனக்கு மார்னிங் ஒரு வேலை இருக்கு, அத முடிச்சுட்டு என் குட்டி கூட தான் எல்லாமே

நான் : எல்லாமே என் கூட தானா, அப்டினா எனக்கு லக்கு தான்

சுபா : டேய் நீ நினைக்குறதுலா இல்ல, நான் ஊர் சுத்துறத சொன்னேன்

நான் : நானும் அத தான் சொல்றேன் பாப்பு

சுபா : எனக்கு தெரியாதா நீ என்ன நினைப்பனு, நான் உன்ன தொட கூட மாட்டேன். வருவேன் உன்னோட ஊர் சுத்துவேன், அப்புறம் ரயில் ஏறி ஊருக்கு போய்டுவேன்

“ஹும்…. பாக்கலாம், சரி பப்புமா, நான் சரியா காலைல 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து உங்கள ரிசிவ் பண்ணிடுறேன். நான் பாப்புவ பார்க்க காத்து கிடப்பேன், பாப்புமா ஏமாத்த கூடாது சரியா” என்று கூறிவிட்டு மொபைலை கீழே வைத்தேன்.

நான் சுபாவின் வருகைக்காக காத்துக் கொண்டு இருந்தேன். அவள் சொன்னது போலவே புதன்கிழமை காலை இருவரும் சென்னை சென்ட்ரலில் சந்தித்தோம். பிறகு நடந்தவை அடுத்த பதிவில் உள்ளது. உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *