சுவாதி எப்போதும் என் காதலி – 11 Like

எனிவேஸ் சீக்கிரம் சொல்லு சந்தோசமான விசயத்த அப்புறம் நான் சிமி கிட்டயும் சொல்லிருக்கேன் உனக்கு குழந்தை பிறந்தத பத்தி வரேன்னு சொன்னா ஆனா நான் தான் நீ சுக பிரசவம்னால வீட்டுக்கு வர சொல்லிருக்கேன் உனக்கு எதுவும் பிரபாலம் இல்லையே என்றார் , இல்ல டாக்டர் என்றாள் ,சரி டாக்டர் நான் எப்ப கிளம்பலாம் என்றாள் ,எப்ப வேணும்னாலும் கிளம்பு அப்புறம் ஒரு 4 நாள் கழிச்சு வந்து குழந்தையோட செக் ஆப்க்கு வா அப்புறம் எழுதி கொடுத்த மருந்த எல்லாம் சாப்பிடு எப்ப எந்நேரம்நாளும் எந்த டவுட்டா இருந்தாலும் சரி இல்ல பிரபலாமா இருந்தாலும் சரி என்னைய கூப்பிடு என்றார் ,

ஓகே டாக்டர் என்றாள் சுவாதி ,அப்புறம் டாக்டர் போகும் போது டாக்டர் ஒரு நிமிஷம் என்றாள் சுவாதி ,சொல்லுமா என்றார் ,தேங்க்ஸ் டாக்டர் அன்னைக்கு நீங்க மட்டும் இல்லாட்டி இந்நேரம் எனக்குன்னு ஒரு சொந்தம் வந்து இருக்காது ,நீங்க மட்டும் ஆபர்சன் பண்ண ஒத்து கிட்டு இருந்தின்கானா என் வாழ்க்கையே அவளவு தான் என்று சொல்லி கொண்டே அழுதாள் , யே நான் ஒன்னும் அதுக்கு காரணம் இல்ல நீ தான் அன்னிக்கும் வேணும்னு அழுத ஒரு வேல நீ அபார்சன் பண்ணி ஆகணும்னு அழுது இருந்தின்னா நான் அதையும் பண்ண தான் செஞ்சு இருக்கணும் ஏன்னா அது என் கடமை என்றார் டாக்டர் ,
எது எப்படியோ நீங்களும் இப்ப நான் சந்தோசமா இருக்க ஒரு காரணம் சோ தேங்க்ஸ் என்றாள் சுவாதி ,ஓகே டேக் கேர் அண்ட் விக்னேஷ் கிட்ட நான் கன்கிராட்ஸ் சொன்னேன்னு சொல்லு அண்ட் இன்னொரு விசயம் நீங்க ரெண்டு பேரும் உண்மைலே cute couples சோ கங்கிராட்ஸ் உங்க லவ்வுக்கு அடையலாமா உங்க லைப்புல இன்னொரு உயிர் வந்ததுக்கு என்றார் டாக்டர் ,தேங்க்ஸ் என்றாள் , பிறகு அஞ்சலி வந்தாள் .ஓகே அக்கா வீட்டுக்கு போலாம்னு சொல்லிட்டாங்க அதுனால ஒரு ஆட்டோ கூப்பிட்டு வரிங்களா வீட்டுக்கு போயிடலாம் என்றாள் சுவாதி ,

எதுக்கு என் கிட்ட கார் இருக்கு அதுலே போயிடுவோம் என்று சொன்ன பின் இருவரும் வீட்டிற்கு கிளம்பினார்கள் ,அப்போது வள்ளி போன் அடித்தாள் காரில் போயி கொண்டு இருந்த போது என்னடி இன்னும் ஆஸ்பத்திரில தான் இருக்கியா இல்ல வீட்டுக்கு கிளம்ப போயி கிட்டு இருக்கேன் , என்னது நீயாவா என்றாள் வள்ளி , இல்ல அஞ்சலி அக்கா கூட காருல என்றாள் சுவாதி ,ஓகே நீ வீட்லே இரு நான் வீட்டுக்கு வந்துறேன் என்றாள் , பின் வள்ளியும் சுவாதியும் ஓரே நேரத்தில் வீடு வந்து சேர்ந்தனர் , ஒரு நிமிசம்டி என்று குழந்தையை மணியிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று குழந்தைக்கு ஆரத்தி தயார் செய்து எடுத்து வந்தாள் ,எதுக்குடி இதலாம் என கேட்டாள் சுவாதி , உனக்கு தெரியாது முத முதல குழந்தை உள்ள வரப்ப இதலாம் பண்ணி ஆகணும் என்றாள் , எல்லாரும் உள்ளே சென்றார்கள் ,

மணி கிளம்பி ஆபிஸ் சென்றான் . அப்புறம் விக்கிக்கு சொல்லியாச்சா என்றாள் வள்ளி .இல்ல என்றாள் சுவாதி .ஏண்டி இன்னும் சொல்லாம இருக்க இன்னும் எதுவும் கோபமா என்றாள் வள்ளி ,ஐயோ அப்படி எல்லாம் இல்ல சும்மா தான் சர்பரைசா இருக்கட்டும்னு என்றாள் சுவாதி ,அதானே பாத்தேன் ஆனா நேத்து நீயும் விக்கியும் லவ் பண்றேன்னு சொன்னதுக்கு அப்புறம் தான் எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு பாவம் விக்கி உண்மைலே அவன் வாழ்க்கைய மாத்தவும் ஒரு பொண்ணு வந்துட்டான்னு எனக்கு ரொம்ப சந்தோசம் யே அப்புறம் எப்ப கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்றாள் வள்ளி ,அது அது இப்ப வரைக்கும் எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ண பிடிக்கல என்றாள் சுவாதி ,

என்னது என்றாள் வள்ளி ,அதாவது ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணமாயே லிவிங் டு கெதரா வாழணும்னு ஆச என்றாள் சுவாதி , ஹலோ மேடம் அப்படி இருந்தா நீங்க பிரிஞ்சாலும் பிரிஞ்சுடுவிங்க அதுனால கையில ஒன்னு இருக்கே அதுக்காகவாச்சும் சீக்கிரம் மெரஜ் பண்ணுங்க என்றாள் வள்ளி ,பாப்போம் யோசிக்கிறோம் என்றாள் சுவாதி ,ஹலோ யோசிக்கிறிங்க லாம் கிடையாது சீக்கிரம் மேரேஜ் பண்ணுங்க என்றாள் வள்ளி ,பின் வள்ளி மதியம் வரை இருந்தது பேசி விட்டு சென்ற பின் அது வரை இருந்த அஞ்சலி கேட்டாள் . ஏண்டி என்ன உன் பிரண்டு லவ்வு கிவ்வுன்னு சொல்றா உண்மைலே தான் லவ் பண்றியா இல்ல என அஞ்சலி கேட்க உண்மைலே அவன் மேல எனக்கு எப்பவுமே லவ் இருக்கு ஆனா இப்ப இவ கிட்ட சொன்னது பொய் லவ் என்றாள் சுவாதி ,

என்னடி சொல்ற ஒண்ணுமே புரியல என்றாள் அஞ்சலி ,அக்கா நேத்து அந்த டேவிட் வந்து என்னைய பயங்கராமா திட்டுனான் ,அப்புறம் இதுக வேற எப்ப பாத்தாலும் ஏன் விக்கிய லவ் பன்னல அப்புறம் ஏன் குழந்தைய சுமக்குற அப்புறம் உன்னைய விக்கி கெடுத்துட்ட்டானா இப்படியே கேட்டு டார்ச்சர் பண்ணதுக அதான் இப்படி ஒரு பொய்ய சொல்லி வாய் அடைச்சேன் , என்னது பொய்யா என்றாள் அஞ்சலி ,ஆமா என்றாள் ,அப்ப நீ அவன உண்மைலே லவ் பண்ணலையா என்றாள் அஞ்சலி ,

எஸ் ரொம்ப லவ் பண்றேன் ஆனா அவ கூட வாழ போறது இல்ல என்றாள் சுவாதி ,ஏண்டி இப்படி இருக்க லூசு என்றாள் அஞ்சலி , இங்க பாருங்க அக்கா நான் எங்க அப்பா கூடயெ இருந்து 7 வயசுல அவர விட்டு பிரிஞ்சேன் அந்த வலி வேதனை என்னனு எனக்கு தான் தெரியும் ,நாளை பின்ன என் மகனுக்கும் அதே வலி வேதனைய கொடுக்க விரும்பல ஒரு வேல நான் விக்கி குழந்தைக்காக கல்யாணம் பண்ணிகோடா கெஞ்சி கல்யாணம் பண்ணாலும் அவன் என்னைய பிடிக்காம சீக்கிரமே பிரிஞ்சுடுவான் ,

அப்ப என் குழந்தை கஷ்டபட கூடாது , அதுக்கு ஆரம்பத்திலே அவன் அப்பா இல்லன்னு இருந்தா ஒன்னும் தெரியாது என்றாள் சுவாதி ,என்னமும் பண்ணு என்னைய ஆள விடு என்றாள் அஞ்சலி ,[email protected] அமெரிக்காவில் ரூமில் பூட்டி கொண்டு பயந்து கொண்டு இருந்தான் விக்கி ,டேய் விக்கி சீக்கிரம் கிளம்பி வா இன்னைக்கு மீட்டிங் இருக்கு என்றான் அஜய் ,

என்னது மீட்டிங்கா என்றான் விக்கி ,அட ஆமாடா என்றான் அஜய் ,அதான் எல்லாம் முடிஞ்சுடுச்சே அப்புறம் என்ன புது மீட்டிங் என்றான் விக்கி ,அது பிளைட் கேன்சல் ஆகிடுச்சுல அதான் சும்மா எதுக்கு இருக்கணும்னு பிரகாஸ் சார் மீட்டிங் போட்டு இருக்கார் நம்ம கம்பெனி ஸ்டாப்களுக்கு மட்டும் ஐயோ இந்நேரம் டேவிட் ஏதும் உளறி இருப்பனா எங்கிட்டும் நம்மள போட்டு தள்ள தான் கூப்பிடுராரா என்று பயந்து கொண்டே சென்றான் ,

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
தொடர்புக்கு..
ஆதரவுக்கு நன்றி…????????

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *