சுவாதி எப்போதும் என் காதலி – 2 Like

முதல குழந்தை பிறந்த உடனே நீ இன்னும் கொஞ்சம் அழகா மாறிடுவ அப்புறம் உன் ஸ்கின் ரொம்ப சாப்ப்டா மாறிடும் எல்லாத்துக்கும் மேல உன் பூப்ஸ்ல பால் வந்து அது பெரிசாகிடும் அதுக்காகவே உன் மேல பாஞ்சுடுவான் பாஞ்சு பால் குடிக்க ஆச படுவான் என்றாள் அஞ்சலி ,ஐயோ போதும் நிப்பாட்டுங்க அக்கா ஒரு மாதிரி இருக்கு என்றாள் சுவாதி ,ஹ அப்படி எதுவும் நடந்தா அவன கல்யாணம் பண்ணிகுவியா என அஞ்சலி கேட்க

அப்படி எல்லாம் எதுவும் நடக்காது ஏனா என்னைய அவனுக்கு பிடிக்காது என்றாள் சுவாதி ,ஒரு வேல நடந்தா என அஞ்சலி கேட்க ஐயோ என்னைய ஆள விடுங்க நான் தூங்க போறேன் எனக்கு ரொம்ப டயார்டா இருக்கு நான் தூங்குரென் என்று சொல்லிவிட்டு வேக வேகமாக பெட் ரூம் சென்று தூங்க போனாள் ,வழக்கம் போல பதில் சொல்லாமயே எஸ்கேப் ஆகிட்ட என்றாள் அஞ்சலி ,

பின் சுவாதி கண்களை மூடி கொண்டு லைட்டா குறட்டையும் விட்டு கொண்டு தூங்குவது போல் அஞ்சலிக்காக நடித்தாள் ,பின் மனதிற்குள்ளே யோசித்தாள் ஐயோ ஒரு வேல அஞ்சலி அக்கா சொன்ன மாதிரி விக்கி நம்ம மேல குழந்தை பிறந்துக்கு அப்புறம் பாஞ்சுட்டா என்ன பண்ண கண்டிப்பா

பாயுவான் அப்பிராணி மாதிரி இருக்க மனியாலே கண்ட்ரோல் பண்ண முடியல நம்ம ஆள் காமவெறி பிடிச்சவன் ஆச்சே அதுனால கண்டிப்பா கண்ட்ரோல் பண்ண மாட்டான் அது மட்டும் இல்லாம முல கண்டிப்பா கொஞ்சம் பெருசாகும் சும்மாவே அவன் முத தடவ செக்ஸ் வச்சப்ப என் பூப்ஸ் தான் பிடிக்கும்னு சொன்னான் அதுனால கண்டிப்பா நம்ம கிட்ட வருவான் ,ஐயோ அப்படி அவன் பண்ணா நான் என்னையே மீறி அவன் கிட்ட ஐ லவ் யு சொல்லிடுவானே இப்ப என்ன பண்ண ஒரு பேசாம குழந்தை பிறந்ததும் சீக்கிரம் கனடா கிளம்பனும் என்று நினைத்து கொண்டே காலை 5 மணி வரை தூங்கமால் இருந்தாள் .

அங்கு அமெரிக்காவில் விக்கி வேலை எல்லாம் முடித்து விட்டு ரூமிற்கு வந்தான் .போனை எடுத்து சுவாதி நம்பரை டயல் செய்ய பட்டன்களை மட்டும் அழுத்தினான் திரும்ப திரும்ப அவள் நம்பரை மட்டும் அடித்தான் ஆனால் கால் கொடுத்து பேச அவன் மனம் வழக்கம் போல் தடுக்க போனை தூக்கி தரையில் எரிந்து விட்டு சே சுவாதி சுவாதி இந்த சுவாதி வெறும் சுவாதியா மட்டும் இருக்க கூடாதா அவ ஏன் என்னோட நண்பனின் முன்னாள் காதலி

ஆகவும் அப்புறம் என் பாசொட பொன்னாவும் இருக்கணும் எந்த ஜென்மத்துல நான் செஞ்ச பாவமோ இப்படி தாக்கு தாக்குன்னு தாக்குது இத்தன நாளும் அவ கிட்ட இருந்து அவள பாத்துகிட்டச்சும் இருந்தும் இப்ப அதுவும் இல்ல சே என்ன தான் நான் பண்ண ஆனா அவள நான் லவ் பண்றேன் அவ எப்பயுமே என்னோட காதலி தான் ஆனா என்னமோ தடுத்து கிட்டே இருக்கு சே என் லைப் இப்படி இடியாப்ப சிக்கலா இருக்கே என்று நினைத்து கொண்டு தூங்கமால் இருந்தான் விக்கி .
அடுத்த நாள் அங்கு சீக்கிரமாகவே யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு சுவாதி எழுந்தாள் .அங்கு வள்ளி நின்று கொண்டு இருந்தாள் .என்னடி இந்நேரம் வந்து இருக்க என்று சுவாதி கேட்க ஐ ஆம் சாரிடி நேத்து நான் பாட்டுக்கு எனக்கு என்னன்னு உன்னையே ஒன்னும் கேக்காம போயிட்டேன் .குழந்தை வீட்ல இருந்ததால அவசராம போயிட்டேன் அதான் இப்ப

பரவலாடி உள்ள வா என்று சுவாதி சொல்ல ஒரு நிமிசம்டி என் குழந்தைய கொண்டு வந்து இருக்கேன் என்றாள் வள்ளி ,எங்கடி என்றாள் சுவாதி ,இந்த அவர் கொஞ்சி கிட்டு இருக்காரு ஒரு நிமிஷம் என்று சொல்லி விட்டு என்னக குழந்தைய கொண்டு வாங்க என்றாள் வள்ளி,வெளியே இருந்த மணி குழந்தையை அவள் கைகளில் கொடுத்து விட்டு ஓகே சுவாதி நீங்க ரெண்டு பேரும் பேசி கிட்டு இருங்க நான் ஆபிஸ் கிளம்புறேன் என்று சொல்லி விட்டு அவன் கிளம்பினான் ,

சரி உள்ள வாடி என்று சுவாதி அவளை உள்ளே அழைத்து சென்றாள் .வா செல்ல குட்டி உங்க மாமனார் மாமியா வீட்ட இப்பயே பாத்துக்கோ என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தாள் வள்ளி .பின் குழந்தையை சுவாதி யார் செல்லம் என்று கொஞ்சி கொண்டே சொன்னாள் மூக்கு மட்டும் தாண்டி உன்னையே மாதிரி இருக்கு மத்த படி எல்லாமே அவ அப்பா மாதிரியே இருக்கா என்றாள் சுவாதி ,

எது எப்படியோ அழகா இருக்காளா இல்லையா என வள்ளி கேட்க ம்ம் அழகா தான் இருக்கா என்றாள் சுவாதி ,கேட்டுக்கோ உங்க அத்தைக்கு உன்னைய பிடிச்சு போச்சு போல என்று குழந்தையை கொஞ்சினாள் .

அப்புறம் விக்கி எதுவும் போன் பண்ணானா என கேட்டாள் வள்ளி .இல்ல என்றாள் சுவாதி ,ம்ம் நானும் உங்க மேட்டர் தெரிஞ்சதுக்கு அப்புறம் அவனுக்கு ட்ரை பண்ணி திட்டலாம்னு பாக்குறேன் கிடைக்கவே மாட்டிங்குறான் என்றாள் வள்ளி ,

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *