சுவாதி எப்போதும் என் காதலி – 3 Like

அதுக்கு அப்புறம் தான் என் பொண்டாட்டி மேல ஒரு லவ் வந்து அவ கிட்ட பாசம் காட்ட ஆரம்பிச்சேன் .ஆரம்பத்துல கல்யாணம் முடிச்சதுக்கு அப்புறமும் உன்னையே மாதிரி வார வாரம் மத்த பொம்பிலைக கிட்ட படுப்பேன் .ஆனா எப்ப குழந்தைக வந்துச்சோ அப்ப தான் நான் மாறினேன் .நான் இப்ப ஓரளவு ஆச்சும் நல்லவனா இருக்கேனா அதுக்கு காரணம் என் குழந்தைக தான் என்றான் அஜய் .

அதை கேட்டு விக்கி சிறிது நேரம் அமைதி ஆனான் விக்கி ,சரிடா விக்கி ரொம்ப அருத்துட்டனோ என கேட்டான் அஜய் .அப்படி எல்லாம் இல்லன்னே என்றான் விக்கி ,சரி நீயும் சீக்கிரமே கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கோ எல்லாம் சரி ஆகிடும் என்றான் அஜய் ,ஆமா என்னத்த எல்லாம் இருக்கு ஆனா வாழ்க்கை தான் சரி ஆக மாட்டிங்குது என நினைத்து கொண்டான் விக்கி ,பின் அஜயிடம் அண்ணே உங்க கிட்ட ஒன்னு கேக்கவா என கேட்டான் விக்கி ,

ம்ம் கேளுடா என்றான் அஜய் .விக்கி சிறிது நேரம் யோசித்து விட்டு ம்ம் ஒன்னும் இல்லன்னே என்றான் விக்கி ,டேய் எதுனாலும் சும்மா தயங்காம கேளு என்றான் அஜய் .இல்ல இருக்கட்டும்ன்னே என்றான் விக்கி ,அட சும்மா தயங்காம சொல்லுடா என்றான் அஜய் .இல்லன்னே எனக்கு ஒரு சந்தேகம் என்றான் விக்கி .அத தான் ஆரம்பத்துல இருந்து கேக்குறியே என்னன்னு சொல்லி தொலடா இல்லன்னே எப்பவோ நான் சும்மா லவ் இல்லாம செக்ஸ் மட்டும் வச்சுக்கிட்ட பொண்ணு ஒருத்தி வயித்துல என் குழந்தைய சுமக்கிறதா வந்து நின்னா நான் என்ன பண்ண என கேட்டான் விக்கி .

ஒ அதான் சார் ஒரு மாதிரியே இருக்கிங்களா யாருடா அந்த பொண்ணு நம்ம ஆபிஸ்ல வேலை பாக்குற பொண்ணா என கேட்டான் அஜய் .ஐயோ நம்ம ஆபிஸ்க்கே ஓனர் பொண்ணு என்று மனதில் நினைத்து கொண்டு இல்லன்னே என்றான் .அப்புறம் யாரு என கேட்டான் அஜய் ,இது சென்னை பொண்ணுன்னா என்றான் விக்கி ,சென்னை பொன்னா என்று அஜய் கேட்க ஆமாண்ணே ஒரு 8 மாசத்துக்கு முன்னாடி சென்னை போனப்ப அவ கூட செக்ஸ் வச்சுகிட்டேன் இப்ப அவ கர்ப்பாமா இருக்கா அதுக்கு நான் தான் காரணம்னு சொல்றா என்றான் விக்கி .
ஏன்னா எதுவும் காசு கேட்டு ப்ளேக் மெயில் பண்றாளா அப்படி பண்ணா அந்த குழந்தை உன் குழந்தைய இல்ல அவ உன்ன ஏமாத்த பாக்குறா என்றான் அஜய் .அவ அப்படி பட்ட பொண்ணு எல்லாம் இல்ல என்றான் விக்கி அது எப்படிடா உனக்கு தெரியும் என கேட்டான் அஜய் .அது பொண்ணு என் கூட ஸ்கூல படிச்ச பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு என்றான் விக்கி .நல்ல பொண்ணுனா யோசிக்காம கட்டிக்கோ என்றான் அஜய் .

என்ன அண்ணே நீங்களே இப்படி சொல்றிங்க எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல எந்த லவ்வும் இல்ல அண்ணே என்றான் விக்கி ,அடடா நம்ம ஊர்ல எல்லாரும் லவ் பண்ணி தான் கல்யாணம் முடிக்கின்றின்களா லவ் பண்ணி தான் முடிக்கனுமுனா எவனுக்கும் கல்யாணம் நடக்காது

இருந்தாலும் என்று விக்கி சொல்லும் முன் என்ன ஏதோ தடுக்குற மாதிரி இருக்கா என அஜய் கேட்டார் .ஆமாண்ணே என்றான் .என்ன அது உன் குழந்தைன்னு சந்தேகமா இருக்கா என்று அஜய் கேட்க இல்ல என்றான் விக்கி .அப்புறம் என்னடா பேசாம அந்த பொன்னையே கட்டிகோத் பொண்ணுக்காக இல்லாட்டியும் உன் குழந்தைக்காக கட்டிக்கோ அதான் முறை நம்ம கல்சர் நம்ம ஒன்னும் அமெரிக்கா காரெங்கே இல்ல அதுனால அவளே கல்யாணம் பண்ணிக்கோ என்று அஜய் சொல்ல விக்கி அதை யோசித்து கொண்டே அவன் ரூமுக்கு போயி படுத்தான் .

அந்த வார சனிகிழமை பொண்டாட்டியோடு டூர் அடித்து விட்டு டேவிட் மும்பைக்கு திரும்பி இருந்தான் .அன்று சனி கிழமை டேவிடும் மணியும் ஒரு பாரில் சரக்கு அடிக்க சென்றனர் ,மணிக்கு அவனோடு சரக்கு அடிக்க செல்வது ஒரு மாதிரி இருந்தது எங்கிட்டும் விக்கி சுவாதி மேட்டர உலரிடுவோம்னு பயந்து கிட்டே போனான் .அப்புறம் உன் பொண்ணு எப்படி இருக்கா என்றான் டேவிட் ,ம்ம் நல்லா இருக்கா என்றான் மணி .ம்ம் உன் ட்ரிப் எல்லாம் எப்படி இருந்துச்சு என்றான் மணி ,

ரொம்பவே நல்லா இருந்துச்சு இப்ப தான் எனக்கும் ரெஜினாவுக்கும் ஒரு அண்டர் ஸ்டான்டிக் வந்து இருக்கு ரெண்டு பேரும் டூர நல்லா என்ஜாய் பண்ணோம் என்றான் டேவிட் .ஒ சூப்பர் மச்சான் என்றான் மணி ,அப்புறம் மும்பைல என்ன விசேசம் என கேட்டான் டேவிட் ,என்னனோமோ மும்பைல நடந்து இருக்கு என்னத்த சொல்ல என்று மனதிற்குள்ளே நினைத்து கொண்டான் மணி

தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *