தடம் மாறிய பூவை – 3 Like

நா அப்படியே ஆடி போய்ட்டேன்.
கடைக்காரர் ஒன்னும் தெரியாததுபோல அங்கு தூரத்தில் தள்ளி நின்று கொண்டிருந்தார்.
நா அப்டிலாம் ஏதும் இல்ல அப்டினேன்.

திருநங்கை: சும்மா சொல்லாத நமக்கும் ஆசை இருக்கும் வெளிய காட்டிக்க மாடோம் அவ்ளோதான். சரி.
உண்ட நா ஒன்னு சொல்றேன் கேளு நமக்கு பிடிச்சா மனசுக்கு சரினு பட்டுச்சா ஓகேனு சொல்லிரனும் இல்லாட்டி அதே நினைப்புல கஷ்ட பட்டுடு தான் இருக்கனும் அப்டினா.

இந்த நேரத்துக்குள் கடைக்காரர் பாடலை ஏற்றியாச்சு நீ போய்ட்டு வா அப்டின்னாரு நானும் அதை வாங்கி கொண்டு வீட்டிற்கு வந்து விட்டேன்.

இரவு பாடலை கேட்டு கொண்டே நான் இருக்க கடையில் நடந்த நிகழ்ச்சி தான் நினைவுக்கு வந்தது.
என் மனதில் கடைக்காரரோ. என் கண்ணில் நிற்க அவர் என் மனதில் இடம் பிடித்து கொண்டிருந்தார் இந்த நேரம். . அவர் என் உடம்பு சுகத்துக்கு சரி வருவாரா என தோன்ற என் முன்னாள் தோழி வீட்டிற்கு வந்தால்

அப்போது.

அவள் என் அந்தரங்கம் எல்லாம் அறிந்தவள் ஒரு சமயம் இருவரும் ஹாஸ்டலில் ஒண்ணா கூட இருந்திருக்கிறோம்.
(எனக்கு சீனியர் தான் அவள்)

அவளிடம் என் எண்ணத்தை முழுதும் சொல்ல அவள் என்னிடம் சொன்னால்.

உனக்கு எப்போ கல்யாணம் ஆகுதோ அது வர நீ நிறையா டைம் செக்ஸ் வச்சிக்காதே உன்னால கண்ட்ரோல் பண்ண முடில வச்சுத்தான் ஆகணும் அப்டினா மாசத்துல ரெண்டு டைம் வெச்சிக்கோ அப்டின்னா. அவர் கூட தான் பண்ணனும் அப்டினு அவசியம் இல்ல உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை செய் அப்டினுட்டு போய்டா.
எனக்கு குழப்பம் ஆக இருக்க வந்தவளை கூட சரியாய் கவனிக்காமல் அப்டி, இப்டி பேசி வழியனுப்பி வைத்தேன்.

சரி அவள் வந்த விசயத்த சொல்ரென்.

எனக்கு இன்னும் ரெண்டு நாலுல வேலை கன்பார்ம் ஆயிருக்கு அப்டினு சொல்லிட்டு அப்பாய்ன்மெண்ட் பார்ம்மை கொடுத்து விட்டு சென்றால். நான் காலேஜ் முடிச்சி கொஞ்ச நாள்தான் இருக்கும் இப்போதான் வேலை கன்பார்ம் ஆயிருக்கு.

என்ன வேலைனா அது ஒரு பைனான்சியல் கம்பேனில வேலை என் தோழி பார்க்கும் அதே இடத்தில தான்.
என்ன வேலை அங்க தங்கி பார்க்கணும் அப்பறோம் சாப்பாடு எல்லாம் குடுத்துருவாங்க.
வீட்டு சூழ்நிலை போய்த்தான் ஆகணும்.

((காலப்போக்கில் என் அப்பா, அம்மா காலமாகி போக நான், தம்பி மட்டும் சித்தப்பா வீட்டில் தங்கி இருந்தோம் அக்கா அத்தானுடன் தனியாக வேறு ஊரில் இருந்தால் அப்போதான் இந்த வேலை எனக்கு கிடைத்தது.

என்னதான் கதை ஏழுதினாலும் செக்ஸ் ஸ்டோரி பேஜ்ல எல்லா விஷயத்தையும் சொன்னா அப்பறோம் ரசனை இருக்காது அதுக்குத்தான்.

அப்பா, அம்மா காலம் ஆன விஷயத்த சொல்லல நான் காலேஜ் முடிக்கும் முன்பே காலம் ஆய்டாங்க. ))
மீதியை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

அதுவரை உங்களிடம் இருந்து விடை பெறுவது
உங்கள் அபிமான தோழி
நந்திதா & நந்தினி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *