பிள்ளை பெத்து காட்டிய ரேகா ரோஷக்காரி Like

என்று ஆவேசமாக கேட்க, அன்று முதல் முறையாக மாமியார் வீட்டை விட்டு கிளம்பி, ஆபீஸுக்கே நேரில் சென்று மகனை உசுப்பி விட, அவனும் அம்மாவை அழைத்துக் கொண்டு வழக்கம் போல் பூர்விக வீட்டில் போய் செட்டில் ஆகவிட்டான்.

ஆனால் ரேகா, இந்த விஷயத்திலாவது புருஷன் நம்பை புரிஞ்சுப்பான். ராத்திரி வந்து நியாயம் கேட்டால், தான் அப்படி பேசியது தப்பு தான். மாமியாரிடம் அப்படி மரியாதை இல்லாமல் சவால் விட்டு இருக்க கூடாது என்று அவன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுவிடலாம் என்று புருஷனை எதிர்பார்த்து முந்தின நாள் மாலை முதல் நடு ராத்திரி வரை காத்திருந்து களைத்து சோர்ந்து போல் தூங்கியே விட்டால். புருஷன் வீட்டுக்கு வரவும் இல்லை. போன் செய்யவும் இல்லை.

இன்று விடிகாலையில் முழிப்பு வந்த போதும் புருஷன் வீட்டிற்கு வராத சோகத்தில் ரேகா, புருஷன் ஊரில் உற்ற உறவுகாரங்க வீட்டில் போன் செய்து இருக்கிறாள். ஊரில் பூர்விக வீட்டில் அம்மாவும், மகனும் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொண்ட பிறகு தான் வேலைக்கு கூட கிளம்பாமல் மூட் அவுட் ஆகி எனக்கு போன் செய்த அழுது இருக்கிறாள். நான் போன போது தலைவிரி கோலமாக இரவெல்லாம் அழுது முகம் வீங்கிய நிலையில் இருந்த ரேகாவை பார்த்து அதிர்ச்சியாகி அவளுக்கு முதலில் தண்ணிர் கொடுத்து ஆறுதல் சொன்னேன். கண்டிப்பாக அந்த நிலையில் அவளை விட்டு விட்டு அலுவலகம் செல்ல முடியாத நிலையில் நானும் அன்று அலுவலகத்திற்கு போன் செய்து லீவ் சொன்னேன்.

அப்போது ஆபீஸில் போனை எடுத்த கிளார்க் குமார், என்ன சார், நீங்களும் லீவு, ரேகா மேடமும் லீவு. சரி சரி என்று சொல்லி சிரிக்க, நான் கோபத்துடன் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் போனை வைத்து விட்டேன். அப்போது ரேகா, யாரு குமாரா, நான் போன் பண்ணும் போது அவன் தான் போனை எடுத்தான். அப்போவே என்ன மேடம் நீங்க மட்டும் தான் லீவானு நக்கலா கேட்டான் என்று அழுது கொண்டே சொன்ன போது, நான் ஆறுதலாக ரேகாவின் கண்ணீரை துடைத்து விட்டு மார்பில் சாய்த்துக் கொண்டேன்.

பிறகு அவளை முதலில் முகத்தை கழுவச் சொன்னேன். “இது எப்பவும் நடக்கிற கதை தானே. கொஞ்ச நாள்ல வழக்கம் போல அவரும் அம்மாவும் திரும்பவும் தேடி வருவாங்க ஏன் கவலைப்படுறே “என்றேன். அப்போது ரேகா தீர்மானமாக,

“இல்ல ரகு இனிமே ரெண்டு பேருமே வரமாட்டாங்க. இதுக்கு முன்னாடி மாமியார் கமுக்கமா இருந்து மகனை தூண்டி விட்டு காரியத்தை சாதிப்பா. இன்னைக்கு நான் கேட்ட கேள்வியில அவளே வீட்டை விட்டு கிளம்பிட்டா. இந்த ஜென்மத்துக்கு நான் நாக்க புடுங்கிற மாதிரி கேட்டதை மறக்க மாட்டா. அதனால எல்லாம முடிஞ்சு போச்சு.

நல்ல வேளை எங்க அப்பா இந்த வீட்டை என் ஆயுசுக்கும் பாத்தியம்னு எழுதி வச்சு திருமண கிஃப்ட்டா கொடுத்தாரு. இந்த வீடு மட்டும் இல்லாம போயிருந்தா நான் தான் இன்னைக்கு நடுதெருவுல நின்னுருக்கணும். அந்த கடுப்புல தான் அடிக்கடி அவங்க ரெண்டு பேரும் கோவிச்சுகிட்டு எங்களுக்கும் சொந்த வீடு இருக்குனு காமிக்கிறதுக்கு அவங்க பூர்விக விட்டுக்கு போயிடுறாங்க” என்றவளை நான் அணைத்துக் கொண்டே கிச்சனுக்கு கூட்டிச் சென்று அங்கே இருந்த தோசை மாவில் ரேகாவுக்கு தோசை சுட்டு ஊட்டி விட்டேன்.
ராத்திரியில் இருந்து பச்சை தண்ணி கூட பருகாமல் அழுத ரேகாவுக்கு அப்போது தான் முகத்தில் பொலிவும், களையும், உடம்பில் தெம்பும் வர ஆரம்பித்தது. சாப்பிட்டு முடித்து விட்டு ரேகா, ரகு நான் பேசினது தப்பா என்று கேட்ட போது, நான் அவன் கன்னத்தை தாங்கிப் பிடித்து தப்பே இல்ல. இது வரைக்கும் நீ பேசாம இருந்தது தான் தப்பு“ என்ற போது அவள் என் மேல் பாய்ந்து அணைத்து இறுக்கி கொள்ள நானும் அந்த இறுக்கத்தை மதித்து அவள் முகமெங்கும் முத்தமழை பொழிந்தேன்.

அப்போதே ரேகா, நான் பத்து மாசத்துல புள்ளை பெத்து என் சபதத்தை நிறைவேற்றியே ஆகணும் ரகு, உனக்கு சம்மதமா“ என்று கேட்க நான் “நீ ரோஷக்காரி டி“ என்று அவளை நைட்டியோடு குண்டிகள் கசங்க அணைத்துக் கொண்டு உதடுகளை சப்பி, சுவைத்து வாயோடு வாய் மூடி கவ்விக்கொண்டேன். அப்போது அவளும் முத்தமழை பொழிய, நான் ரேகாவை அணைத்துக் கொண்டு அவள் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்தினேன். ரேகா நைட்டியை தலைவழியே கழற்றிய போது பிரா, பாவாடை, பேண்டி எதுவும் போடாத அம்மண பாவையாக என் கண்முன்னே நின்றாள். அதே கோலத்தில் என் அருகில் வந்து என் பேண்ட், சர்டை கழற்றி ஜட்டியோடு அணைத்துக் கொண்டு கீழே என் சுன்னியை பிடித்து ஜட்டியோடு பிசைந்து உருட்டிய போது நானும் அவள் முலைகளை பிசைந்து உருட்டி குனிந்து சப்ப ஆரம்பித்தேன்.

அப்போது அவள் அருகில் இருந்த கட்டில் சாய்ந்து கொள்ள நானும் இப்போது ஜட்டியை உருவி விட்டு அம்மணமாக அவள் மேல் படுத்து பரவினேன். இருவரும் உதடுகளை மீண்டு கவ்வி சுவைக்க, அவள் என் பூலை பிடித்து அவள் புண்டை பிளவில் வைத்து தேய்த்து கோலம் போட்டுக் கொண்டே மெதுவாக தேன் கசிந்த அவள் புண்டைக்குள் வைத்து விட்டு என்னை காமத்தோடு பார்க்க நான், அவள் முலைகளை சப்பி கொண்டே மெதுவாக பூலை அவள் கூதிக்குள் நுழைத்தேன்.

அப்போது நான் உணர்ச்சி வேகத்தில் அழுத்தி அவள் கூதியில் இடிக்க அவள் ஆஆ…ரகு……வலிக்குது என்று கத்தி கதறிய போது நான் கீழே குனிந்தேன் அப்போது தான் அவள் கூதி கன்னி கழிந்து குருதியை கொப்பளித்து கசியவிட்டது. நான் ரேகாவை ஆச்சரியத்தோடு பார்த்த போது, அவள் என்னை இழுத்து அணைத்துக் கொண்டாள். நான் அவளை பரவசத்தோடு பார்த்து உணர்ச்சி பொங்க கையெடுத்து கும்பிட்டு “நீ தெய்வம் டி“ என்றேன். ச்சீ எனக்கு தான் நீ தெய்வம் என்றாள்.

அதற்கு பிறகு முதல் கணவனை ரேகா தேடி போகவே இல்லை அவள் விவகாரத்து பத்திரம் மட்டுமே அவன் பூர்வீக வீட்டே தேடி போனது. ஆம் இப்போது அதே வீட்டில் தெய்வீக ஜோடிகளாக நாங்கள் கைக்குழந்தையோடு..

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *