பூச் சூடிய பூவை – 12 Like

” அப்போ அவளை விட்றலாமே.. ! நிம்மதியா வாழட்டும்னு.. ?”

” ம்ம்.. நாளைல இருந்து..”

” ஏன் இன்னிக்கு என்ன. ?”

” கண்ல பாக்கறவரை என்னால அது மட்டும் முடியாது.. !!” மெல்ல அவள் இடுப்பில் என் கையை படர விட்டேன். நெளிந்தாள். மெல்ல அசைந்து என் கையைப் பிடித்தாள். ஆனால் விலகவில்லை. !

” ராது..”

” சொல்லுங்க.. ?”

” இந்த நைட்டில கூட செம்ம அழகா இருக்கீங்க.. ”

” இருட்லயுமா ?” மெல்லச் சிரித்தபடி கேட்டாள்.

” ம்ம் ” அணைத்தேன்.

” வேணாம் ” நெளிந்தாள்.

” ப்ளீஸ்.. ஒரு டூ மினிட்ஸ் ரொமான்ஸ்.. ”

” யாராவது பாக்க போறாங்க.. ”

” இருட்டாருக்கு.. தெரியாது..” அவள் பின்னால் நகர்ந்து அவளை கட்டிப்பிடித்தேன். என் கைகளைப் பிடித்தாள். அவள் பிடறியில் முத்தமிட்டேன்.

” ம்ம்ம்ம் ” சிலிர்த்தாள்.

”ஐ லவ் யூ ஸோ மச் ராது ” என் கைகள் அவளை இறுக்கின.

” வ்வேணாம்ம்..”

” ராதும்மா.. யூ ஆர் ச்சோ ஸ்வீட்.. யூ நோ.. ” மெதுவாக கைகளை மேலே நகர்த்தி அவள் முலைகளை பிடித்தேன். நைட்டிக்கு மேல் அவைகள் கொழுத்து திரண்டிருந்தன.

” ம்ம்ம்ம்.. ப்பா.. நிரு.. ப்ளீஸ்…”

” ஒரு டூ மினிட்ஸ் ராது.. ப்ளீஸ்.. ” என் சுண்ணியால் அவள் புட்டஙகளை இடித்தேன்.

அவள் சிணுங்கிக் கொண்டே நெளிந்தாள். என் கைகள் அவளின் பால் கலசங்களை இறுகப் பற்றி பலமாகப் பிசையத் துவங்கின. காம்புகளை கிள்ளியதில்.. என் விரல்களில் ஈரம் படர்ந்தது. !!

” ராது.. பால் நெறைய இருக்கு போலருக்கு.. ?”

” அது பாப்பாக்கு..”

” எனக்கும் இப்ப பசிக்குது..”

” ச்சீய்.. ! போங்க… பேசாம.. ” சிணுங்கி சிரித்தாள்.

அவளை அணைத்தபடி அவளின் நைட்டி ஜிப்பை பிரித்து உள்ளே கை விட்டேன். அவள் நெளிந்தாள். என் கையை இறுக்கிப் பிடித்தாள். அதையும் மீறி.. உள்ளே கை விட்டு ப்ராவில் கணத்து நின்ற அவள் பால் கலசங்களை பிடித்து பிசைந்தேன். என் விரல் நன்றாகவே ஈரமானது. அவளை என் பக்கம் திருப்பி ஒரு முலையை வெளியே எடுத்தேன். அவளது சின்ன எதிர்ப்பை மீறி.. அவள் முலையைக் கவ்வி… காம்பில் இருந்து பாலருந்த ஆரம்பித்தேன். முதலில் சிணுங்கியவள்.. மெல்ல மெல்ல.. என் வாயில் தன் பால் குடங்களை தள்ளி.. ஊட்ட ஆரம்பித்தாள். அவளின் இரண்டு முலைகளிலும் இருந்த பாலை நான் முட்டி முட்டிக் குடித்தேன்.

ஒரு பத்து நிமிடம்.. என்னை பாலருந்த விட்டவள் பின்.. என்னை விலக்கி விட்டு நைட்டி ஜிப்பை போட்டுக் கொண்டாள்.
” போதும்பா.. படுக்கலாம் வாங்க..” என்று.. சட்டென திரும்பி வீட்டுக்குள் சென்றாள்.

நான் ஆர்வமாக அவள் பின்னால் சென்றேன். என்னை படுக்கச் சொல்லி விட்டு கதவை அடைத்து விளக்கை அணைத்தாள். அவள் கணவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

நான் சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி உட்கார்ந்து கொண்டேன். அவளும் வந்து அதே மாதிரி உட்கார்ந்தாள். தலையணையை எடுத்து மடி மீது வைத்தபடி என்னைப் பார்த்தாள்.

” படுங்க ராது.. ” மெல்லச் சொன்னேன்.

”ம்ம். நீங்க படுக்கல.. ?”

” என் கூடத்தான் படுப்பிங்களா.. ?”

”மாட்டேன்னா விட்றுவீங்களா.. ?”

நான் புன்னகைத்தேன்.
” உங்க அன்பு எனக்கு எப்பவும் வேணும் ராது.. ”

” ஆனா நீங்க அன்புக்கு மாட்டும் ஆசைப் படற ஆளா தெரியல..”

” அதுவும் உண்மைதான் ராது. ! என்னை மன்னிச்சிருங்க.. !!”

”வெளிப்படையா இருக்கிங்க.. ?”

” அப்படி இருக்கறதுதான் ரொம்ப பெரிய தப்புனு.. எனக்கு இந்த உலகம் புரிய வச்சிருக்கு ராது.. ?”

அவள் கணவர் குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருக்க.. நாங்கள் மெல்லிய குரலில் மனசு விட்டு பேசிக் கொண்டிருந்தோம். எனக்கு உடம்பு கொஞ்சம் சோர்வு தட்டியது. நான் மெல்ல நகர்ந்து போய் அவள் காலை பிடித்தேன்.

” என்ன பண்றிங்க.. ?” அடிக்குரலில் பதறினாள்.

அவள் வலது காலை தூக்கி பிடித்து முத்தமிட்டேன். அவள் சிலிர்த்து காலை இழுத்தாள். அவளின் கால்களை மென்மையாக பிடித்து தடவினேன்.
” உங்க மடில கொஞ்ச நேரம் தலை வச்சு படுத்துக்கலாமா ராது.. ?”

” ம்ம் ”

எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நகர்ந்து போய் அவள் மடியில் இருந்த தலையணை மீது தலை வைத்துப் படுத்தேன். மறுக்காமல் அவள் மடியில் எனக்கு இடம் கொடுத்தாள். அவளின் மணத்தை நுகர்ந்தபடி சில நொடிகள் நான் கண்களை மூடியிருந்தேன். அவள் என் தலை முடிக்குள் விரலை விட்டு மெதுவாக கோதி விட்டாள்.
என்ன நினைத்தாளோ தெரியவில்லை. மெல்லக் குனிந்து என் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டாள். நான் இன்பத்தில் தத்தளிக்க ஆரம்பித்தேன் ….. !!!!!
– சொல்லுவேன் ….. !!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *