பூச் சூடிய பூவை – 5 Like

நான் தயக்கத்துடன் தலை குனிந்திருந்தேன்.

” நைட் என்னால எதுவும் பேச முடியல. இல்லேன்னா எனக்கிருந்த ஆத்தரத்துல உங்களை கொலையே பண்ணிருப்பேன். என்ன மனுஷன் நீங்க.. ? இப்ப கூட அவரு உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சுருக்காரு.. ? அவருக்கு நீங்க இப்படி ஒரு காரியம் பண்ணிருக்கிங்கனு தெரிஞ்சா.. தாங்குவாரா அவரு.. ? ம்ம்.. ?”

” ஸாரிங்க.. ! தப்புதான்.. ! அது என்னை மீறி.. அதான் நான் போறேன்னு சொன்னேன்.. !”

” போக வேண்டியதுதானே.. ?”

” இல்ல.. அவருதான்…”

” ச்ச..” என்று விட்டு நான் பேசப் பேச.. என்னை கேவலமான ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்பிப் போனாள்.

நான் அமைதியாக அவளை வெறித்தபடி உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவள் போய் அவளது மொபைலை எடுத்து போன் செய்தாள்.
” என்னங்க.. எனக்கு கொஞ்சம் டவுன்ல வேலை இருக்கு. உள் பாவாடை ப்ரா எல்லாம் எடுக்கணும். உங்க பிரெண்டு டவுனுக்கு போறேங்கறாரு. நானும் அவரு கூட போயிட்டு வரட்டுமா.. ? புதுசா போட்டுக்க ஒண்ணுமே இல்ல. எல்லாமே பழசு. ம்ம்.. இல்ல நான் வந்துருவேன். அவரு போய்ட்டு வரட்டும். இருக்கு..! வேணாங்க. அது நல்லாருக்காது. யாராவது பாத்தா.. ஒரு மாதிரி பேசுவாங்க.. ச்ச.. அப்படி இல்ல… ம்ம்.. ம்ம்.. சரி.. தரேன் இருங்க.. !!” என்னிடம் வந்து போனை நீட்டினாள்.
” அவரு பேசனுங்கறாரு.. !!”

நான் வாங்கிப் பேசினேன். நான் சினிமா பார்க்க போவதாக இருந்தால்.. அவரது மனைவியையும் அழைத்துப் போகச் சொன்னார். எதைப் பற்றியும் யாரைப் பற்றியும் கவலைப் பட வேண்டாம் என்றார். நான் பேசி விட்டு.. ராதிகாவைப் பார்த்தேன். அவள் என்னை முறைத்தபடி போனை வாங்கிக் கொண்டு குளிக்கப் போனாள்.. !!

குழந்தை தொட்டிலில் விளையாடிக் கொண்டிருந்தது. பாத்ரூம் போய் கொண்டையை எல்லாம் அவிழ்த்து முதுகில் பரப்பியபடி உள்ளே வந்தாள். தொட்டிலில் இருந்த குழந்தையை தூக்கிப் போய் குளிப்பாட்டி வந்து உடை மாற்றி விட்டாள்.
” நான் குளிச்சிட்டு வரேன். அதுவரை பாப்பா அழாம பாத்துக்கங்க.. !” என்று விட்டு குழந்தையிடம் சிரிப்பு காட்டி விட்டுப் போனாள். . !!
நான் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தேன். ராதிகா குளித்து விட்டு பாத்ரூமிலேயே புடவை கட்டிக் கொண்டு வந்தாள். அவள் குளித்த வாசம் கமகமவென வீசியது. ஈர ரோஜா மாதிரி வாசணையாக இருந்த அவளைப் பார்த்ததும் என் ஆண்மை துள்ளியது. ஆனால் என்னை அடக்கிக் கொண்டு அமைதியாக இருந்தேன். !!

அவள் புறப்பட்டு குழந்தைக்கும் கவுன் மாற்றினாள். என்னிடம் அவள் நல்ல விதமாகப் பேசவில்லை. ஆனால் இயல்பாகத்தான் இருந்தாள். அவள் தலைவாறும் போதும்.. குழந்தைக்கு உடை மாற்றும் போதும்..ஜாக்கெட்டில் திமிறிக் கொண்டிருந்த அவளின் இடது முலை என் பார்வைக்கு விருந்தாகி என்னை பயங்கரமாக உசுப்பி விட்டுக் கொண்டிருந்தது. கிளம்பும் முன்.. என்னைப் பார்க்காமல் திரும்பி உட்கார்ந்து குழந்தைக்கு பால் கொடுத்தாள். அப்போது மீண்டும் அவளை அனபவிக்கலாமா என்கிற ஆசை என்னை வாட்டியது. ஆனால் இரவே களேபாரம செய்து விட்டதால் இப்போது கொஞ்சம் பயமாக இருந்தது.. !!

அவளை அழைத்துக் கொண்டு பஸ்ஸில் கிளம்பினேன். அவள் முன் பக்கத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். பஸ் ஸ்டாண்டில இறங்கியதும் மெல்லச் சொன்னாள்.
” பூ வாங்கணும் ”

” வாங்க.. ” அவளை பூக்கடைக்கு அழைத்துப் போனேன். தேவையான அளவுக்கு வாங்கி கூந்தலில் வைத்துக் கொண்டாள். பணம் நான் கொடுத்தேன். அவள் இயல்பாகவே எடுத்துக் கொண்டாள்.

படம் பார்த்து விட்டு போகும்போது உள்ளாடைகள் வாங்கிக் கொள்ளலாம் என்றாள். தியேட்டருக்குப் போனோம். பால்கனி எடுத்தேன். உள்ளே ஏஸி ஜில்லிப்புக்கு சிலிர்த்துக் கொண்டாள். குழந்தையை நன்றாக அணைத்துக் கொண்டாள்..!!

பக்கத்து பக்கத்து சீட்.. அவளின் இடது பக்கத்தில் நான். எங்கள் தோள்கள் உரசிக் கொண்டதை அவள் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் எனக்குள் எரிமலை வெடிக்கத் தயாரானது. காமச் சாத்தான் என்னை மீண்டும் ஆக்கிரமிக்க ஆரம்பித்தான்.

முதலில் அவள் பக்கம் சாய்ந்தபோது என்னை முறைத்தாள்.

” ஸாரி ” என்றேன்.

படம் ஓட.. அவளது குழந்தையை கொஞ்சுவது போல.. அவளிடம் மெல்ல மெல்ல நெருக்கமாகனேன். அவள் தோளில் கை போட்டு மெதுவாக அணைத்தேன். அவள் அமைதியாக இருந்தாள்..!!

நான் ரொம்ப சூடாகி அவள்.. திரையைப் பார்த்துக் கொண்டிருந்த போது.. நான் அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். அவள் சட்டென திரும்பி முறைத்தாள்.

” ஜாலியா இருங்க.. ! இவ்வளவு தூரம் வந்துட்டு.. ஏன் டென்ஷனாவே இருக்கிங்க. ?” என்றேன்.

” வாய மூடிட்டு கொஞ்சம் பேசாம இருங்க..” என்றாள்.

” படம் புடிச்சிருக்கா. ?”

” ரொம்ப நாள் ஆச்சு. படம் பாத்து .” என்ற அவள் குரல் கோபமில்லாமல் இருந்தது …… !!!!!

– சொல்லுவேன். ….. !!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *