முள் குத்திய ரோஜா – 5 Like

”நமக்கு புடிச்சவங்கிட்ட சொல்லி அழறதும் ஒரு சுகம்தானே.. ?”

” எஸ்ஸ்… ”

” தேங்க்ஸ்.. ”

” ஐ லவ் யூ.. ”

” மீ டூ.. ”

” என்ன பண்ணலாம்.. ?”

” என்ன. ?”

” நெக்ஸ்ட்.. ? கோவில் முடிஞ்சுது.. ?”

” நான் சினிமா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.. ”

” போலாமா.. ?”

” ம்ம். ! பட்.. உஙகளுக்கு ஒண்ணும் பிராப்ளம் இல்லையே.. இதுனால.. ?”

” என்ன ப்ராப்ளம்.. ??”

”நாம ஜோடியா சினிமா போறதை யாராவது பாத்தா.. ?”

” ஹா.. ! இருக்குதான். !!”

”ஸோ.. ?”

” நம்ம ஊர் தியேட்டர் வேண்டாம்.. !”

கோவிலை விட்டு கிளம்பினோம். நிலாவினி என் பின்னால் நெருக்கமாகவே உட்கார்ந்து கொண்டாள். அவளின் மென் கலசங்கள் மென்மையாக என் முதுகில் அழுந்தி.. எனக்கு சுகமளித்தன. !! நான் ரூட் மாற்றி.. பைக்கைச் செலுத்தினேன். அவள் என் தோளில் கை வைத்துக் கொண்டாள்.. !!

” நிலா.. ”

” ம்ம் ?”

” ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்கார்றதுல உனக்கு ஏதும் பிரச்சினையா.. ?”

” ஹேய்.. போங்கப்பா.. ”

” நல்லாருக்கும் நிலா..”

” மொத நாளேவா.. ?”

” நாம வேற லைன்லதான போறோம். பத்தாததுக்கு இது காட்டு ஏரியா வேற.. ! யாரு நம்மை பாக்க போறாங்க.. ?”

” நான் உக்காந்துருவேன்.! என்னை கேள்வி கேக்க ஆளில்லை..! ஆனா நீங்கதான்.. மாட்டிப்பிங்க.. ”

” அப்படி பாத்தா.. வாழ்க்கைல சின்ன சின்ன சுகங்களை எல்லாம் இழக்க வேண்டியிருக்கும் நிலா..”என்று விட்டு பைக்கை ஓரம் கட்டி நிறுத்தினேன்.

நிலாவினி பைக்கை விட்டு இறங்கினாள். நானும் ஸ்டேண்டு போட்டு இறங்கனேன்.

” ஏன்.. ?” என்று என்னைப் பார்த்தாள்.

நான் ரோட்டின் இரண்டு பக்கத்திலும் பார்த்தேன். சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சாலை ஓரத்தின் இரண்டு பக்கத்திலும் மரங்களும் வேலிகளுமாக இருந்தது. நிலா இன்னும் குழப்பம் நீங்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
” ஸாரி நிலா.. ” என்று அவள் கையைப் பிடித்தேன்.

” ஏன்.. ?”

” நான் ரொம்ப ஏங்கிப் போயிருக்கேன்.. ”

” புரியல.. ??”

” உன்ன ஒரே ஒரு கிஸ் பண்ணிக்கறேனே.. ப்ளீஸ்.. ” அவள் முகத்தை நெருங்கிப் போனேன். சட்டென பின்னால் நகர்ந்தாள்.

” நோ.. நிரு.. ப்ளீஸ்.. !!” மறுத்தாள்.

” நிலா ப்ளீஸ்…” அவள் இன்னொரு கையையும் பிடித்தேன்.

” இல்ல.. வேணாம்.. !” அவள் இன்னும் பின்னால் நகர்ந்தாள்.

அவள் கைகளை விட்டேன். அவள் முன் தரையில் மண்டியிட்டேன்.
” கெஞசிக் கேக்கறேன் நிலா.. ! என் தவிப்பை என்னால தாங்க முடியல.. !!”

” ப்பா.. நிரு.. ” பதறி என் கையைப் பிடித்து மேலே தூக்கினாள். ”என்னைவே தரேன்.. ! ஆனா.. இப்படி பப்ளிக்ல வேண்டாம்.. !!”

” தேங்க்ஸ் நிலா.. ! இப்போதைக்கு ஒரு ஹக்காச்சும் குடு ப்ளீஸ்மா.. முடியல.. என்னால.. !!”

அவள் கண்கள் கலங்கி விட்டது. அப்படியே இரண்டு கைகளையும் விரித்தாள். அவளுள் அணைந்தேன். அவளின் தனங்கள் மெத்தென சுகமாய் இருந்தன.. !! ஒரு நிமிடம் முழுதாக அப்படியே அணைத்து நின்றிருந்தோம். பின் முகம் விலகி.. அவள் முகத்தை என் கைகளில் ஏந்தினேன். அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தேன். கண்களை மூடினாள். அவள் இதழ்களை கவ்வினேன். விட்டுக் கொடுத்தாள். நான் என்னை மறந்து அவள் இதழ்களை சுவைக்க ஆரம்பித்தேன் …… !!!!!

– சொல்லுவேன் …… !!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *