வசந்த காலம் – 23 Like

உடனே நான் ஏன் மாமா இவளுக்கு ஏன் படிப்பு வீணா போகணும் என்றேன் இல்ல கண்ணா அங்க இந்நேரம் படிப்பு ஆரமிச்சுறுப்பாங்க இப்போ சேக்க முடியாது என்றார். உடனே நான் இங்க இன்னும் படிப்பு தொடங்களையே இங்க படிக்க வைக்கலாம்ல என்றேன். படிக்க வைக்கலாம் மாப்ள ஆனா இங்க அந்த அளவு tech improvement இல்ல என்றார்.

உடனே நான் என்ன மாமா நீங்களும் இந்தியா ல தானே பொறந்தீங்க படிசீங்க நீங்களே இப்படி சொல்லலாமா. எந்த ஊரா இருந்தாலும் படிக்க போறது நாம தானே நமக்கு இருக்குற அறிவுல தானே ஏற போகுது என்றேன். நீ சொல்றது சரி தான் மாப்ள ஆனா இங்க எங்க சேக்கிறது நானும் இங்க இருக்க முடியாது உன் அத்தையும் இவள தனியா தவிக்க வைக்க முடியாது என்றார். ஏன் மாமா தனியா இருக்கணும் நம்ம வீட்ல இருக்கலாமே என்றேன் நான்.

இல்லப்பா ஏற்கனவே உன் சின்ன மாமனுக்கும் எனக்கும் சண்டை இப்போ என் பொண்ண எப்டி அங்க விடுறது என்றார். மாமா நான் நம்ம வீடுன்னு சொன்னது எங்கவீடு தான் ஏன் எங்க வீடு இல்லையா நாங்க இல்லையா அப்பா மாட்டேன் சொல்லபோறாரா என்றேன். உங்க வீட்ல இருக்க அத்தை ஒத்துக்க மாட்டா பா என்றார். சரி ஹாஸ்டல் ல இருக்கலாமே என்றேன்.

உடனே அம்மு உள்ளே வந்து ஹாஸ்டல் லாம் என்னால இருக்க முடியாது என வீட்ல யாராச்சும் ஒருத்தர் இருக்கணும் இல்லன்னா முடியாது என்றாள். சரி அத்தை எப்போ வராங்க என்றேன் அவ பையன பாத்துட்டு இருகாப்பா இங்க எல்லாம் முடிஞ்சு கையெழுத்து ஆகும் போது தான் அவ வருவா என்றார். சரி மாமா நான் ஒரு ஐடியா சொல்றேன் செய்யலாமா என்றேன் எல்லோர் கவனமும் என்மேல் வர தொடங்கியது.

மாமா எனக்கு நாலஞ்சு நாள் ல பிறந்தநாள் வருது 18 ஆக போகுது இன்னும் 6 மாசம் ஆனா உங்க பெண்ணுக்கும் 18 ஆகிடும் சின்ன மாமா க்கு ஒரே ஒரு பொண்ணு தானே அவளும் இப்போ தான் 10 படிக்கிறா என்றேன். இதுல என்ன இருக்கு மாப்ள என்றார். மாமா இந்த சொத்து பரம்பரை சொத்து பரம்பரை சொத்து ல பொண்ணுங்களுக்கும் வாரிசுக்கும் பங்கு உண்டு எண்களுக்கு 18 ஆனா நாங்களும் அதுல பங்கு கேட்கலாம். late ஆக்குறதால சின்ன மாமாக்கு தான் நஷ்டம் அதனால இந்த விஷயத்தை எடுத்து அத்தை கிட்ட சொல்லி 6 மாசத்துக்கு நாமளே இழுத்து அடிக்கலாம்.

அவங்களுக்கும் புல்லை படிப்பு முக்கியம் தானே அதனால இங்க இருந்து படிக்கவும் ஒத்துக்கலாம் எங்க அப்பாவுக்கு சரினா என் பங்கையும் கூட அம்மு பேர் ல எழுதி தரேன் என்றேன். உடனே அப்பா ஆமா டா நான் இதை யோசிக்கல நீ உன் பங்க கொடுக்க போறியா என்றார். ஆமா அப்பா ஏற்கனவே உங்களுக்கும் அக்காவுக்கும் பங்கு வருது அதனால எனக்கு வேணாம் இது முரை படி மாமாவுக்கு சேர வேண்டிய சொத்து தானே நானும் வேற யாருக்கோ கொடுக்களையே.
என் அம்முக்கு தானே தரேன் என்றேன். எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல மச்சான் நீங்க பேசி பாருங்க என்று சொல்லிவிட்டார். உடனே உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் வரியா என்றாள் அம்மு என்ன என்றேன். வாடா என்று செல்ல நானும் சென்றேன். மறைவான இடத்திற்கு சென்றதும் ஏன்டா நாயே உனக்கு நேர்ல பாத்தா மட்டும் தான் பாசம் வருமா இந்த 6 மாசத்துல ஒரு வார்த்தை கூட பேசல leave விட்டு இத்தனை நாளா ஆகியும் என்ன பாக்கணும்னு கூட தோணால.

இப்போ வந்து சொத்து தரேன் சொன்னா சரியா போய்டுமா நான் உன்கிட்ட சொத்தா கேட்டேன் உன் சொந்தம் தானே கேட்டேன் அதை உன்னால தர முடியலல என்று அழுதாள். ஹே லூசு என்ன பத்தி நீ புரிஞ்சிகிட்டது இவ்ளோ தானா என்று இரண்டு கையையும் சேத்து பிடித்து செல்லம் நீ என்கூட இருக்கணும்னு தான் இவ்ளோ செய்றேன் உங்க அம்மாவை சம்மதிக்க வைக்க தான் இது என்றேன். ஆனா அதுக்காக நீ ஏண்டா உன் பேர்ல வர சொத்தை தர அது உனக்கு ஹெல்ப் பண்ணும் ல future ல என்றாள்.

அடியே எரும நான் என்ன வேர யாருக்குமா கொடுக்கிறேன் என் அம்முக்கு தானே கொடுக்கிறேன் நாளைக்கு நீயே எனக்கு சொந்தமாகிடுவ அப்படினா உன் பேர்ல இருக்குற சொத்தும் எனக்கு தானே வர போகுது அப்புறம் ஏன் பீல் பண்ற நீ பீல் பண்றத பாத்தா என்ன விட்டுட்டு வேற யாரையும் கட்டிப்ப போலயே என்றேன். உடனே அவள் என் நெஞ்சில் அடித்து திருட்டு பைய்யா திருட்டு பைய்யா எல்லாத்தையும் மொதல்லயே யோசிச்சி தான் வச்சிருக்க போல. நான் தான் உண்ண இன்னும் ஒன்னும் தெரியாத கண்ணனு நினைச்சிட்டு இருக்கேன் பா என்ன மூள உனக்கு எனக்கு இந்த சொத்து லாம் ஒன்னும் வேணாம் நீ தான் வேணும்.

நான் உனக்கு நாளைக்கு லாம் சொந்தம் இல்ல நான் பொறந்ததுல இருந்தே உனக்கு மட்டும் தான் சொந்தம் என்று கூறி என்னை கட்டி புடித்தாள். அப்பா என் அம்முக்கு என் மேல கோவம் போயிடுச்சு என்றேன். அவளோ கோவம் இன்னும் இருக்க தான் செய்யுது குரஞ்சிருக்கு அவ்ளோ தான் என்றாள். ஓஹோ மேடம் கோவம் போக நான் என்ன பண்ணனும் அப்போ என்றேன். டேய் டேய் திருட்டு பையா நடிக்காத உண்ண பத்தி இப்போ நல்லாவே தெரிஞ்சிகிட்டேன் இவரு அப்படியே பப்பா ஒண்ணுமே தெரியாது என்றாள்.

தெரியலயே என்ன செய்யணும் என்றேன். உடனே அவள் முறைத்து விட்டு நாயே என்ன தான் தாண்டா செய்யணும் எருமை கேக்குறத பாரு என்றாள். இங்கையா அய்யோ public place டி இது என்றேன் ம்ம் சரி இப்போ முத்தம் கொடு அப்பறம் மொத்தமும் கொடு என்றாள். உடனே நான் அவளை அணைத்து ஒரு கையால் முலையையும் ஒருகையால் பின்புறத்தையும் _தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *