பூச் சூடிய பூவை – 5 Like

Tamil Kama Kathaikal – பூச் சூடிய பூவை – 5

View all stories in series

கண்களை மூடியபடி எனக்கடியில் எனது இடிகளை தனது அந்தரங்க பிளவில் வாங்கியபடி அமைதியாகக் கிடந்தாள் ராதிகா.. !! அவள் உடலை அசைய விடாமல் இறுக்கமாக வைத்திருந்தாள். என்னிடம் தனது காம உணர்ச்சிகளைக் காட்டி விடக் கூடாது என்று வைராக்கியமாக இருக்கிறாள் என்று தோன்றியது..!! அவள் ஜாக்கெட் நனைந்திருந்தது. ஆனாலும் அவள் முலைகளை பிசைவதை நிறுத்தாமல்.. இயங்கியபடியே அவள் முகத்தின் மேல் முகம் கவிழ்ந்தேன். பல்லைக் கடித்து இறுக்கமாக வைத்துக் கொண்டிருந்த அவள் இதழ்களை கவ்வி இழுத்து மெல்லக் கடித்து உறிஞ்சினேன். அவள் கைகளால் என் முகத்தை தள்ளி விட்டாள்.

என் முகத்தை அவள் முலைகள் மீது வைத்தேன். நனைந்த ஜாக்கெட் என் முகத்தை ஈரமாக்கியது. கசிந்து வெளியான அவளின் முலைப் பால் வாசம் என் நாசியை நிறைத்தது. ஜாக்கெட்டுடன் அவள் முலையைக் கவ்விச் சப்பினேன். மெல்ல அவள் நெஞ்சை விரித்து முலையை மேலே தூக்கினாள். நான் ஜாக்கெட்டுடனே பால் சுரந்து கொண்டிருக்கும் அவளின் இரண்டு முலைகளையும் மாற்றி மாற்றிச் சப்பியபடி அவளை ஓக்க.. மெல்ல மெல்ல அவளின் காம உணர்ச்சிகள் வெளிப் பட ஆரம்பித்தன. அவள் நெஞ்சு உயர்ந்து முலையை என் வாயில் திணிக்க முயல.. அவளது இடுப்பும் உயர்ந்து எனது அந்தரங்க இடிகளை சுகமாக வாங்கியது.. !!

நான் ஏற்கனவே சூடாகி கொதித்துப் போயிருந்தேன். அதனால் சில நிமிட இயக்கத்தில் என் ஆண்மை உச்சம் அடைந்தது. என் இறுதி குத்துக்களை அழுத்தமாய் கொடுத்து.. வெடித்து சிதறிய என் ஆண்மை விஷத்தை அவளுள் ஆழமாய் பீய்ச்சி அடித்தேன்.. !!

நான் களைத்தேன். வேகமாக மூச்சு வாங்கினேன். அவள் முகம் எங்கும் முத்தம் கொடுத்தேன்.
” தேங்க்ஸ்..! தேங்க் யூ லாட்.. ராது.. !!”

அவள் பேசவில்லை. இன்னும் கண்களை மூடி அமைதியாகவே இருந்தாள். எனது உச்சத்தின் போது.. துடித்து அடங்கிய அவள் உடல் அமைதியாகி என்னை தாங்கிக் கொண்டிருந்தது. எங்கள் உடல்கள் கசிய விட்ட வாசம்.. எனக்கு கிறக்கமான உணர்வைக் கொடுத்தது.. !!

அவள் மெல்ல அசைந்து என்னை தள்ள முயன்றாள். நான் அவள் மீதிருந்து சரிந்து பக்கத்தில் படுத்தேன். அவள் மெதுவாக எழுந்து உட்கார்ந்தாள். கட்டிலில் தூங்கும் கணவனைப் பார்த்தாள். பின் எழுந்து புடவையை சுருட்டி பிடித்தபடி நடந்து வெளியே சென்றாள். நான் என் உடைகளை எடுத்து அணிந்து கொண்டு என் இடத்தில் போய் படுத்தேன்.. !! என்னுள் ஒரு பயம் இருந்தது. ஆனால் அதையும் தாண்டிய ஒரு சுகம்.. என்னை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தது.. !!

ராதிகா திரும்பி வந்தாள். என் பக்கம் கூட திரும்பாமல் அவள் இடத்தில் படுத்து குழந்தையை அணைத்துக் கொண்டாள். குழந்தை சிணுங்கியது. முனுமுனுப்பாக ஏதோ சொல்லி அதைக் கொஞ்சினாள். அவள் உடலில் சிறிது அசைவு. குழந்தைக்கு பால் ஊட்டுகிறாள் என்று தோன்றியது.. !!

நான் எழுந்து பாத்ரூம் சென்றேன். என் உறுப்பைக் கழுவி விட்டு வந்து சிறிது நேரம் இருட்டில் நின்றேன். என் மனசு இப்போது கணமாகிப் போனது. நான் செய்த தவறு என்னை வருத்தப் பட வைத்தது. ! நம்பிக்கையுடன் என்னைத் தன் வீட்டுக்கு அழைத்து வந்து பார்ட்டி வைத்து என்னைத் தன் வீட்டில் தங்க வைத்த.. அவளது கணவனுக்கு நான் செய்த துரோகம் என் மனதை பிசைந்தது. எல்லாவற்றுக்கும் காரணமான.. என் விதியை நினைத்து நொந்து கொண்டு உள்ளே போனேன்.. ! ராதிகா அமைதியாக இருந்தாள். நான் படுத்து கண்களை மூடினேன். என் மனம் வருத்தத்திலேயே உழன்று கொண்டிருந்தது. என்னையும் மீறி சில முறைகள் என் கண்கள் கண்ணீரை வடித்தன. சத்தம் இல்லாமல் துடைத்துக் கொண்டு தூங்க ஆரம்பித்தேன்.. !!

காலையில் எனக்கு விழிப்பு வந்தது. ராதிகாவின் கணவர் என்னை எழுப்பினார். நான் எழுந்து உட்கார்ந்தேன். மணி ஏழாகியிருந்தது. அவர் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். ராதிகா எதுவும் நடக்காததை போல அமைதியாக காபியை கொண்டு வந்து கொடுத்தாள். அவர்கள் இருவரின் முகத்தைப் பார்க்கவும் எனக்கு வெட்கமாக இருந்தது. நான் குளித்து.. உடை மாற்றி காலை உணவை முடித்துக் கொண்டு சொன்னேன்.!!

” நான் ஊருக்கு போறேன்..”

” என்னப்பா இது.. கொஞ்ச நாளைக்கு இங்கயே இருக்கேனு சொல்லிட்டு.. இப்ப திடீர்னு போறேங்கறே.. ? ஏன்.. எங்க வீடு உனக்கு புடிக்கலையா.. ?”

” ச்ச.. அதெல்லாம் இல்ல. நான் இங்க இருந்தா உங்களுக்கு ரொம்ப தொந்தரவு. என்னால ஏன் உஙகளுக்கு கஷ்டம்.. ?”

” நல்லாச் சொன்ன போ.. !! இதக் கேட்டியா ராது.. ? இவன் நமக்கு கஷ்டம் தரானாம்.. ? நல்ல ஆளு. ! அப்படி எல்லாம் எதுவும் நெனைக்காம இரு.. !” என ஆரம்பித்து என்னனென்னவோ பேசினார். மொத்தத்தில் என்னைக் கிளம்ப விடுவதாக இல்லை. எனக்கும் அவருடனேயே ஒரு வேலை பார்த்துத் தருவதாகச் சொன்னார். !

எனக்கு ஒரு மாற்றம் தேவை என்றுதான் நான் இங்கு வந்திருந்தேன். ஆனால் வந்த முதல் நாளே.. என் கெட்ட நேரம் தனது வேலையைக் காட்டி விட்டது. இந்தச் சூழ்நிலையில் என்னால் அங்கு தொடர முடியாது என்பது மட்டும் எனக்கு தெளிவாகப் புரிந்தது.. !!

”உனக்கு வீட்ல இருக்க முடியலன்னா சினிமா போய்ட்டு வா.. ” என்று சொல்லி விட்டு அவர் கிளம்பிப் போய் விட்டார்.

அவர் சென்ற சிறிது நேரத்தில் நானும் கிளம்பினேன்.

” எங்க போறிங்க.. ?” மெதுவான குரலில் கேட்டாள் ராதிகா. அவள் இப்போது புடவையிலிருந்து நைட்டிக்கு மாறியிருந்தாள்.

” வெளிய போலாம்னு..”

” அதான் எங்க.. ?”

” டவுன் பக்கம்..! அப்படியே சினிமா ஏதாவது பாத்துட்டு வரலாம்னு…”

” ஏன் ஊருக்கு போகலே.. ?”

நான் அவளைப் பார்த்தபடி அமைதியாக இருந்தேன். அவள் என்னை கடுமையாக முறைத்தாள். நான் தலை குனிந்தேன்.

” வந்த எடத்துல ஒரு வெடி குண்டை போட்டாச்சு. இனி கிளம்பிட வேண்டியதுதான்..?” அவள் குரல் சூடாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *