பூச் சூடிய பூவை – 12 Like

Tamil Kama Kathaikal – பூச் சூடிய பூவை – 12

View all stories in series

kamakathaikal இரவு ஒம்பதரை மணி. நானும் ராதிகாவின் கணவனும் பாரில் இருந்து வீட்டுக்குப் போனோம். ராதிகா குளித்து வேறு நைட்டிக்கு மாறியிருந்தாள். அவளது குழந்தைகள் இரண்டும் தூங்கியிருந்தன. அவள் மட்டும் எங்களுக்காக சாப்பிடாமல் காத்திருந்தாள்.. !!

நான் அதிகம் குடிக்கவில்லை. அவசியம் கருதி அளவாகவே குடித்திருந்தேன். ராதிகாவின் கணவர் வழக்கம் போல நிறைய குடித்திருந்தார்.. !!

ராதிகா உணவு பறிமாறினாள். அவளிடம் கோபம் எல்லாம் எதுவும் இல்லை. என்னை நன்றாகவே கவனித்தாள். இரண்டு பேரும் சாப்பிட்டோம். பத்தரை மணி ஆனபோது அவள் கணவர் தூங்கிப் போயிருந்தார். ராதிகா டிவி பார்த்துக் கொண்டிருந்தாள். நான் எழுந்து போய்.. வீட்டுக்கு வெளியே இருட்டில் நின்றிருந்தேன்.. !!

கால் மணி நேரம் கழித்து ராதிகா வெளியே வந்தாள். எனக்குத் தெரியும் அவள் வருவாள் என்று. நான் அவளைப் பார்த்து விட்டு அமைதியாக நின்றேன்.. !!

” படுக்கல.. ?” மெல்லக் கேட்டாள்.

”ம்ம்.. நீங்க போய் படுங்க.. ”

”ஏன்.. ?”

” ப்ச்ச்.. ”

” என்னாச்சு.. ?”

” நத்திங்.. ”

” அலோ.. சொல்லுங்க. ? திடீர்னு என்னாச்சு.. ? இப்ப ஏன் ஒரு மாதிரி பேசுறிங்க.. ?”

” கஷ்டமா இருக்கு ராது..”

” என்ன கஷ்டம்.. ?”

” என் நேரம் சரியில்லாம.. என்கூட பழகறவங்களை எல்லாம் கஷ்டப் படுத்திட்டு இருக்கேன்..”

”ஏன்.. அவரை ஏதாவது கஷ்டப் படுத்திட்டிங்களா.. ?”

” ச்ச.. அவரை இல்ல.. ”

”பின்ன.. ?”

” அவரு வொய்ப்பை…”

இருட்டில் என்னை முறைத்தாள். நான் அவளையே பார்த்தேன்.

”ஸோ.. சாரு என்ன பண்ண போறாரு அதுக்கு.. ?”

” நாளைக்கு காலைல கிளம்பிருவேன்.. ”

அவள் பேசவில்லை. ஒரு பெருமூச்சு விட்டாள். நான் அவள் பக்கத்தில் நெருங்கி நின்று கையைப் பிடித்தேன். அவள் அமைதியாக நின்றாள்.
” உங்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் இல்ல. ? ஸாரி..!!”

அவள் ஒன்றும் பேசவில்லை. ஏதோ யோசித்தபடி அமைதியாகவே இருந்தாள். எனக்கு மெல்ல ஆண்மை விறைக்க ஆரம்பித்தது.

” ராது.. ?”

” ம்ம் ?”

”எதுவுமே பேசல.. ?”

”என்ன பேச.. ?”

” ஸாரி.. ”

” படுக்கலாம் வாங்க.. ”

”நீங்க போய் படுங்க.. ”

” ஏன்.. இபப நல்லவன் மாதிரி பேசிட்டு நான் தூங்கினப்பறம் வந்து என்னால முடியல.. அது இதுனு சொல்லி என்னை தொந்தரவு பண்றதுக்கா.. ?”

” நான் ஏன் இப்படி ஆகிட்டேன்னு எனக்கே தெரியல ராது.. ”

” ம்ம்.. ! பரவால வாங்க.. ! இப்படி வெளிய நின்னு பொலம்ப வேண்டாம். உள்ள போலாம்.. !” அவள் என் கை பிடித்து இழுத்தாள்.

” ராது..”

” ம்ம். ?”

” உடனே படுக்கணுமா ?”

” ஏன்.. ?”

” இப்படி காத்தாட நிக்கணும் போலருக்கு எனக்கு ”

” இருட்லயா. ?”

”ம்ம்.. ! அதும் எனக்கு பிடிச்ச என் ராதுவோட.. ”

” என்னை அவ்ளோ பிடிச்சிருக்கா. ?”

” என்ன கேள்வி இது.. ? என் ராதுக்காக நான் எதை வேணா செய்யத் தயார்..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *