பூச் சூடிய பூவை – 13 Like

Tamil Kama Kathaikal – பூச் சூடிய பூவை – 13

View all stories in series

Kamakathaikal என் முகத்தை தனது இரு உள்ளங்கைகளிலும் தாங்கிக் கொண்டு என் நெற்றியில்.. அவளின் ஈர இதழ்களைப் பதித்து மென்மையான நான்கைந்து முத்தங்களைக் கொடுத்தாள் ராதிகா. அவளின் ஈர முத்தம் எனக்குள் ஜில்லென படர்ந்து என்னைக் குளிரச் செய்தது. அவளின் முலைகளுக்கு அடியில் என் தலை அழுந்தியிருக்க.. அவளுக்குப் பின்னால் என் கைகளை விட்டு அவள் இடுப்பை பிடித்து முன்னால் இழுத்தேன். அவள் முலைகள் என் முகத்தின் மேல் வந்தன. அவைகளை முத்தமிட்டு நைட்டியுடன் கடித்தேன்.

”ஷ்க்க்க்..” என்று சன்னமாக அலறினாள். நிமிர்ந்து தன் கணவனைப் பார்த்து விட்டு மீண்டும் என் பக்கம் பார்த்தாள். செல்லமாய் என் கன்னத்தில் கிள்ளினாள்.
” மொரட்டு பயலே.. ”

அவள் முதுகைத் தடவி கைகளை அவள் தோள்கள் வழியாக முன்னால் கொண்டு வந்து அவள் முலைகளை பிசைந்தேன். அவள் இன்னும் குனிந்து என் உதட்டில் முத்தமிட்டாள். என் தண்டு விறைத்து நெட்டுக் குத்தலாக நின்றது. நான் அவள் உதட்டைக் கவ்விச் சுவைத்த படி அவள் கையை பிடித்து கீழே இழுத்துப் போய் என் சுண்ணி மீது வைத்தேன். அவள் தயக்கத்துடன் அதைப் பிடித்தாள். நான் உடலை அசைத்து வசியாகப் படுத்துக் கொண்டேன். !

”இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லால்ல.. ” என்று முனகினாள்.

” எது.. ராது.. ?”

” நீங்க பண்றது.. ?”

” நான் என்ன பண்றேன்.. ?”

” என்னை என்னென்னவோ பண்ண வெக்கறிங்க இல்ல..?” லூங்கியுடன் என் உறுப்பை அசைத்தாள்.

” ஏன் உங்களுக்கு புடிக்கலையா.. ?”

” நானும்தான் தப்பு பண்றேன். பெரிய தப்பு. பாவம்.. !!”

அவள் கை என் உறுப்பை அசைத்துக் கொண்டிருக்க நான் அவள் பிடறியில் என் கைகளைப் போட்டு இறுக்கி.. முகத்தைக் கீழே இழுத்து அவள் வாயை சப்பினேன். அவள் பேச்சு நின்றது. என் இடுப்பில் இருந்த லுங்கியை அவிழ்த்து கீழே தள்ளி விட்டேன். ஜட்டிக்குள் திமிறிக் கொண்டிருந்த என் உறுப்பை எடுத்து வெளியே விட்டேன். அவள் என் உறுப்பை உடை இல்லாமல் பிடித்து உறுவி விட்டாள். எனக்கு சுகமாயிருந்தது.

” ஆஹ்ஹ்.. ராது..”

” ம்ம்ம்ம். ?”

” எனக்கு வேணும்..”

” என்ன நிரு.. ?”

” என் ராது.. ”

” நான் உங்க ராது இல்ல. ! அதோ தூங்கறாரே ஒரு அப்பாவி மனஷன்.. அவரு ராது.. ”

” ம்ம். ! நான் ஒண்ணு கேக்கவா ராது.. ?”

” என்ன.. ?”

” எனக்கு இந்த உரிமை.. எப்பயும் கிடைக்குமா.. ?”

” மாட்டேன். ! இதோட சரி.. !!”

” எனக்கு ரெகுலரா வேணாம் ராது..! ஏதோ அப்பப்ப நான் வந்து போவேன். ! அப்ப மட்டும் உங்க அன்பு இருந்தா போதும்.. !”

” என்கிட்ட அன்பு.. எபபவும் கிடைக்கும்.. ”

” ம்ம். ! ஆனா.. கொஞ்சம் கருணையும் காட்டணும்.. !!”

” என்ன கருணை.. ?”

” காதல் கருணை.. !”

” அது மட்டும் மாட்டவே மாட்டேன்..”

அவள் மீது சிறு கோபம் வந்தது. அவள் முலையை பிடித்து வலிக்க திருகினேன்.

” ஆஆஆஅ.. ” எனக் கத்தி விட்டாள். ”ஏ.. பன்னி.. ”

அவள் கத்தியதாலோ என்னவோ.. அவள்து கணவர் இறுமி விட்டு அசைந்து புரண்டு படுத்தார். அவ்வளவுதான் ராதிகா சடாரென சைடில் சாய்ந்து கட்டிலுக்கடியில் மறைந்தாள். நான் லுங்கியை இழுத்து என் கம்பை மூடிக்கொண்டு அவரைப் பார்த்தேன். நல்லவளையாக அவர் விழிக்கவில்லை. மீண்டும் தூங்கி விட்டார். நான் ராதிகாவைப் பார்த்தேன். அவள் பயத்துடன் திரும்பி படுத்துக் கொண்டிருந்தாள். நான் மெதுவாக அவள் இடுப்பில் கை வைத்தேன்.சட்டென திரும்பி என்னைப் பார்த்தாள்.

” தூங்கிட்டார்.. ” மெல்லச் சொன்னேன்.

மெதுவாக தலையை தூக்கி கட்டிலைப் பார்த்தாள். அசைந்து படுத்து என்னைப் பார்த்தாள்.
” பயந்துட்டேன்.. ”

அவள் வயிற்றை தடவினேன். அவள் என் கையை பிடித்தாள்.
” தூங்கலாமா.. ?”

” நீங்க வேணும் ராது.. ”

” எனக்கு பயம்மா இருக்கு நிரு..”

” ப்ளீஸ் ராது.. ”

” நாளைக்கு பாத்துக்கலாமே.. ?”

” இல்ல.. இப்பவே வேணும்.. ! அப்பறம் நான் உங்களை தூங்க விடாம தொந்தரவு பணாணுவேன்..”

” சரி.. பேசிட்டே இருக்காதிங்க.. ! சும்மா வளவளனு.. ?” அவள் சொன்னதில் லேசான எரிச்சல் இருந்தது.

நான் புன்னகைத்து அவளை என் பக்கம் இழுத்தேன். மெல்லப் புரண்டு வந்தாள். அவளை அணைத்து அவள் வாயைக் கடித்தேன்.

” நான் பேசறேனா..? வளவளனு.. ?”

” வேற யாரு பேசறாங்களாம்.. ? நானா…?”

” சரித்தான்.. ! பேசாம சீக்கிரமா தூக்கி போட்டு செய்யுடாங்கறிங்க.. ?”

” ச்சீய்.. ”

அவள் மூக்கை முத்தமிட்டு மெல்லச் சப்பினேன். அவள் சிணுங்கியபடி என்னை தழுவினாள். என் கை அவள் இடுப்பை பிசைந்தது.
” மூக்கழகி.. ”

” ம்ம் ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *