ஒரு நாள் தாகம் Like

Tamil Kamakathikal – ஒரு நாள் தாகம்

Tamil Sex Stories – ஒரு நாள் தாகம்
என் கதைகளை படித்து தொடர்ந்து ஆதரவு தரும் வாசகர்களுக்கு நன்றி. என்னை [email protected] தொடர்புகொள்ளலாம்

என் முந்திய கதையில் (மயங்கினால் ஒரு மாது) கதையில் கூறியது போல் என் நண்பனின் காதலி (முன்னால்) என்னை வசியம் செய்தால் என்று…

நாணும் மணியும் பள்ளி மற்றும் கல்லூரியில் நெருங்கிய நண்பர்கள் என்று கூற இயலாது. நான் ஒரு செட் நண்பர்களோடும் அவன் அவனுடைய நண்பர்கள் வட்டம் என்று இருப்போம்.
அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதம், சண்டை, சில சினிமாக்களில் சந்திப்பு என்று சென்றது.
அவனுக்கு நெறைய பெண் தோழிகள் உண்டு, யாருக்கும் அவன் யாரிடம் நெருங்கி இருக்கிறான் என்று தெரியாது. ரொம்ப வசதியான குடும்பம். ஊரில் இருந்து இங்கு வந்து படிக்கிறார்கள்.
நாங்கள் கொஞ்சம் நெருங்கியது கல்லூரியில் சேர்வதற்கு முன்பு, கொஞ்சம் அவள் அக்காவும் காரணம்.
நான் பள்ளி விட்டால் வீடு, என்று இருப்பேன். வெளியே செல்ல மாட்டேன். ஒரு வழியாக பிளஸ் டூ முடித்து கல்லூரி சேர்வதற்கு என் மாமா கூட அலைந்து அந்த கல்லூரியில் சேர்ந்தேன்.
கிளாஸ் தொடங்க சில நாட்கள் முன் பீஸ் கட்ட சென்றேன் அப்போது லோகேஸ்வரி வந்திருந்தால். அவள் என் பள்ளியில் எனக்கு சீனியர்.

இருவரும் பேசிக்கொண்டு பீஸ் கட்டிவிட்டு வந்தோம். வெளியே வரும்போது மூன்று மணி, எனக்கோ செம்ம பசி, அவளும் சாப்பாடு கொண்டு வந்துவிட்டதாக கூறினால். சரி என்று நாள் கிளம்ப அவள் என்னோடு வந்து ஹோட்டலில் சாப்பிட்டால். பின்னர் அவரவர் வீட்டுக்கு சென்றோம்.

அதற்கு பின் (அவளும் அதே கல்லூரியில் படித்தாள்) அவளை அடிக்கடி சந்தித்தோம், ராக்கிங் செய்யாமல் என்னை காப்பற்றினால். அன்று ஒரு நாள் கல்லூரியில் strike, மணி அவன் நண்பர்களோடு சினிமா சென்று விட்டான். நான் என் நண்பர்களோடு வாயிலில் அமர்ந்து இருந்தேன், திடீரென்று போலீஸ் வந்து எங்களை கலைக்க அடிக்க ஆரம்பித்தார்கள். நான் எதிரில் ஓட, லோகேஸ்வரி மற்றும் அவளின் ன் தோழிகள் மாட்டி கொண்டார்கள், நானும் என் நண்பனும் அவர்களை மீட்டு தனியாக சென்றோம், என் நண்பன் மறுபடியும் ஹாஸ்டல் செல்ல, சுவர் எகிறி குதித்து சென்று விட்டான்.

நான் அவளுடைய தோழியை அழைத்து பெண்கள் விடுதியில் விட்டு வந்தேன். இன்னும் இரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்களை அழைத்து என் வண்டியில் சென்றேன். மூன்று பேரும் வண்டியில் சென்றோம், சிட்டி விட்டு வெகு தொலைவில் இருப்பதால், மாநகர பேருந்து கிடைக்கவில்லை. பயத்தில் இருந்ததால், லோகேஸ்வரி அவள் மார்பை என் மீது நசுக்கி அமர்ந்து வந்தது தெரியவில்லை , சிறிது தூரம் சென்ற பின் மூன்று பேரும் பேச ஆரம்பிட்டோம், அதற்கு பிறகுதான் இப்படி வண்டியில் நெருங்கி செல்வதை உணர்ந்தோம். ஆனால் அதற்கு பிறகு இன்னும் நெருங்கி நசுங்கி சென்றோம். அவள் தோழியை வழியில் ஒரு பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு கிளம்ப, மறுபடியும் அதே போலவே வந்தால்.

இப்படி தான் நாங்கள் நெருங்கினோம் ஆனால் அவள் தோழிகளுக்கு அது பொறாமை, இவள் என்னுடன் சேர கூடாது என்று பலவாறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தார்கள். இவள் நான் அடிக்கடி அவள் வீட்டிற்கு வர வேண்டும் என்று அவள் தம்பியோடு சேர்த்துவைத்தால்.

பின்னர் கல்லூரி இறுதி ஆண்டு அவளுக்கு திருமணம் முடிந்து அவள் மதுரை சென்றால். அவள் சென்ற பின் நாங்கள் கல்லூரி முடித்து வேலை, மற்றும் என் நண்பிகள் சித்தி அத்தை என்று என் பாதை மாறியது. அவ்வப்போது நாங்கள் (நானும் மணியும்)சந்தித்து பேசி கொண்டோம். அப்போது ஒரு நாள் நானும் யாழினியும் திரையரங்கு சென்றோம் அப்போது மணியும் அவள் காதலியும் வந்தார்கள். நான் கை அசைத்து விட்டு வந்துவிட்டேன். திரையரங்கில் எனக்கு முன் சீட்டில் அவர்கள், எங்களை போன்று சில்மிஷம் செய்து கொண்டு இருந்தார்கள்.

பின் இரவு அவனிடம் கூறினேன், அவன் சிரித்து அவளை பற்றி கூறினான். ஒரு மீட்டிங்கில் சந்தித்ததாக, இப்போது ரூமில் இருப்பதாக கூறினான் (அவனின் காரில் தான் ஊருக்கு சென்று வந்தோம்)
ஒரு முறை (யாழினி tour முடிந்து ஒரு மாதம் கழித்து) அவன் வண்டியில் ஊருக்கு சென்று (அத்தையுடன் ஊருக்கு சென்று வந்தேன்) திரும்பி வந்த பிறகு அவனின் காரை விட சென்றேன், அவன் வீட்டில் வேறு ஒருத்தி அரைகுறை ஆடையில் இருந்தால், அவள் ஒரு ஐட்டம் என்றும் முழு இரவு விருந்து என்றும் கூறினான். நான் அங்கிருந்து கிளம்பி வர, அவன் காதலி என் எதிரில் நடந்து வந்தாள். நான் அவளை நிறுத்த, மணியை சந்திக்க வந்ததாக கூறினால், நான் ஆசான் வீட்டில் இல்லையென்றதும் என்னை அவள் வீட்டில் விடுமாறு கூறினால் அப்போது மணி 10, அவன் வீடு ரொம்ப தனியாக இருக்கும் (தனிமையில் இனிமை காண)
இவளை வண்டியில் ஏற்றி கிளம்பினேன்.
“உன் நண்பன் நல்லவனா?”
சற்றும் எதிர்பாராத கேள்வி.
“ஆமாம் ரொம்ப நல்லவன்”
அவள் -”அவன் கூட வீட்டில் யாரு?”
“யாரும் இல்லை தனியா தான் இருக்கிறான் (போச்சு). இன்னிக்கு வீட்டில் யாரும் இல்லை”
அவள் -”அப்போ வண்டியில் அவன் கூட வந்தவள்?”

அழுதபடி “ நான் பார்த்தேன், எவளையோ கூப்பிட்டு போறான், என் friends உம் நெறையவாட்டி பார்த்து இருக்காங்க. என்னை லவ் பன்றேனு என்னை நல்ல use பண்ணிட்டான், இப்போ ஒரு வாரமா என்னை avoid பண்றங்க, என் friend கு ரூட் போடுறான், அவா எல்லா messageum காட்டின, பச்சை துரோகி”
நான் பதில் கூறாமல் அவளை அவள் வீட்டிற்கு அழைத்து சென்றேன். தனியாக இருக்கிறாள், மேல் சென்று அவளை விட்டுவிட்டு என் நண்பனுக்கு message மூலம் தெரிவித்தேன், கமநாட்டி எண்ஜோய் பண்ணிட்டு இருக்கான் போல, ரிப்ளை வரவில்லை. அவள் உள்ளே சென்றதும் அவளிடம் கூறி விட்டு வெளியே வர அவள் இருக்க சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *