கலவியை தான்டி காவியம் Like

Tamil Kamakathikal – கலவியை தான்டி காவியம்

Tamil Sex Stories – ஹாய் நண்பர்களே அன்புடன் வணங்குகிறேன் உங்கள் அன்பின் உருவம் லோக்கேஷ்… ஆசியுடன் தொடங்குகின்றேன் என் எளிய காதல் கடந்த காமகாவியத்தை…

சுருக்கமாக என் அந்தரங்கங்கள்: நடுத்தர வயது வாலிபன் ஐந்தரை அடிக்கும் குறைவான உயரம், அதே அங்குல அந்தரங்கம்… என் இனிய ஜோடியின் பெயர் கல்பனா. அழகிய வணப்பையுடையவள். அந்தரங்கத்தை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

எங்கள் துவக்கம் மிகவும் எளிதாக கற்பனையற்ற சூழலில் உருவானது. என் நண்பனின் பழைய தொலைபேசி எண்ணை அழைக்க அதில் உருவான அழகிய உறவு. ஒரு பெண்ணின் அழகை பார்வை புலன் தவிர எந்த ஒரு புலனாலும் இரசிக்காத எனக்கு அவளிடம் பேசிய போது கிடைத்த செவிவழி ஊடலால் அவளை நோக்கி ஈர்க்கப்பட்டேன். ஒரே அழைப்பில் என்னை என்னிடம் இருந்தே அகற்றினாள். அவளிடம் எப்படி பேசுவது என்ற காரணத்தை தேட அவளுக்கு தவறுதலாக அழைத்துவிட்டேன் என தகவல் அனுப்பினேன். மிகவும் எளிதாக தவரொன்றும் இல்லை என தகவல் வர மகிழ்ச்சியில் திலைத்தேன்.

இவ்வாறு தவறுதலாக பல தகவல்கள் பரிமாற எங்கள் தோழமையும் வலுத்து எங்கள் இருவர் மீதான நம்பிக்கையும் வலுத்தது. ஆனால் எங்கள் உருவம் அற்ற உறவு இரண்டு மாதம் தாண்டியும் இனிமையாகவே சென்றது. பல நாள் தவிப்பின் போதும் அவளைக்கான அவளிடம் வினவ தைரியம் வரவில்லை, எங்கே அவளை இழப்பேனோ என்ற அச்சத்தால். பின் அவளே என்னிடம் வினவினாள் என்னைக்காண ஆவல் இல்லையா என. என் மனம் திறந்து கூறினேன் அந்த பௌர்ணமி நிலவை காண இன்னும் பல மாதங்கள் கூட தவம் இருப்பேன் வரமாய் பெற ஆனால் உன் மனதை புன்படுத்தி அந்த வரத்தை பிடுங்கி மகிழ ஆசை இல்லை என. என் பதிலில் மயங்கிய அவள் பல கோணங்களில் படங்கள் அனுப்பினால். அதில் மிக அதிர்ச்சி அவள் மணமானவள் என்பது….

அவள் மணமானவள் என்பதை அறிந்த எனக்கு அது வருத்தம் தானே தவிர அவளை வெறுக்க மனமில்லை…. அவளை காண ஏங்கிக்கொண்டிருந்த எனக்கு அவளே என்னை காண அழைத்தால்…

2 நாள் இடைவெளி வருடங்களாக கழிந்தது… பின் அவளை காண அவள் குறிப்பிட்ட பூங்காவிற்கு சென்றேன்… அவளை பார்வை பூங்கா முழுவதும் தேடியது… நுழைந்தால் தேவதை இளையராஜா சுருதி என்னை நோக்கி வருவது போல என்னுள் ஒலித்த அந்த இனிமையான ஸ்வரங்கள் பன்மடங்காக என்னை நோக்கி வந்த அவள் என்னை ஆச்சர்யத்துடன் கட்டி அணைத்து வரவேற்றாள்.

அன்று அவளுடன் ஆவலுடன் நேரம் சென்றது. என் மெய்மறக்கும் பொழுதும் நிறைவடைந்தது. அன்று இரவு அவள் உடன் பேசும்பொழுது என்னை அறியாமல் அவளை வர்ணிக்க புன்முறுவலுடன் செவி செய்திருந்தால் அந்த மாது. பின் அவள் குடும்பம் பற்றி கேட்க aval முறுவல் சுக்குநூற் ஆனது. என் வாய் வார்த்தையால் அவளை ஈட்டியால் குத்தினேன் என்பது மட்டும் உணர்தேன். பின் அவளாகவே தன சோக கதையை சொன்னால்… அவளுடைய கணவன் தொழிலதிபர் அனால் சில மதம் முன்பு நடந்த ஒரு விபத்தில் தன முதுகு தண்டில் ஏற்பட்ட தாக்கத்தால் இயலாமை ஏற்பட்டு படுத்தப்படுக்கை ஆகிவிட்டார்… அவரை கவனிக்க பெரிய மருத்துவமனையில் வைத்துள்ளனர்…. தனிமையில் தவிப்பினை பகிர உறவு இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்த ஓர் இரவே என் அழைப்பு ஏற்பட்டு அதில் திளைக்க தொடங்கி அவள் இன்று என்னிடமே தஞ்சம் அடைந்தாள் என்று அந்த கதை முடிவடைந்தது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *