இது இருந்தா ஆம்பள துணையே தேவையில்லடி Like

Tamil Kamakathikal – இது இருந்தா ஆம்பள துணையே தேவையில்லடி

Tamil Kamakathaikal – என் அக்கா சரண்யா எனக்கு நேர் எதிரானவள். சின்ன வயதில் இருந்தே சகோதரிகள் என்பதை விட எதிரிகள் என்று சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும். என்னை விட இரண்டு வயது மூத்தவள் தான். ஆனால் அக்காவுக்கு ஸ்கூல், வீடு இது தான் சொர்க்கம். பாடப்புத்தக புழு. எப்போதும் படிப்பு தான். அவள் பத்தாவது படிக்கும் போது, நான் எட்டாவது படித்தாலும் எனக்கு அப்போதே கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பித்தது. நிறைய தோழிகள் உண்டு. அவர்களோடு ஸ்கூலில் நிறைய கதை பேசுவேன். விட்டுற்கு அழைப்பேன். நானும் அவர்கள் வீட்டுக்கு போவேன்.

ஆனால் அவர்கள் என் வீட்டிற்கு வரவே பயப்படுவார்கள். காரணம் சரண்யா அக்கா தான்.

“ஏதோ ஜாலிக்கு ஸ்கூல், பாடத்தை மறந்து டைம்பாஸுக்கு வந்தா என்னடி உங்க அக்கா, அந்த பாடம் படிச்சியா, அதுல எவ்ளோ மார்க் இதுல எவ்ளோ மார்க்னு கேட்டு கொல்றா. எப்படி நீ வீட்ல சமாளிக்குறே. நல்லவேளைப்பா இப்படியொரு அக்கா இருந்தா நான்லாம் பேசாமா ஹாஸ்டல்லயே தங்கிடுவேன். இல்லேனா பிடிப்பை நிறுத்திட்டு அம்மாகூட சமையலை கவனிச்சுப்பேன். அதுல கேள்வி கேட்டா அடுத்த தடவை அக்காவுக்கு சாப்பாடு வைக்கும் போது உப்பை, உறைப்பை அள்ளி போட்டு அவளை உண்டு இல்லைனு பண்ணிடுவேன். ஆனா நீ எப்படித்தான் பொறுமையா இருக்கியோ?” என்பார்கள்.

அக்கா மட்டும் தான் இப்படி அக்காவோடு படிக்கும் பல தோழிகளை எனக்கு தெரியும். அவர்கள் கூட எங்களைப்போல் இயல்பாக ஜாலியாக பேசி, சிரிக்கத்தான் செய்கிறார்கள். அக்காவை விட சிறப்பாக படிக்கவில்லை என்றாலும் வெறும் படிப்பு மட்டும் தான் வாழ்க்கையா. ஆனால் அக்கா அப்படித்தான் நினைத்து படித்து பிளஸ் டூ வில் முதல் மார்க் எடுத்தாள். அவள் விரும்பி ஐஐடியில் படித்து சிட்டியில் ஒரு பன்னாட்டு நிறுவத்தில் பெரிய பொறுப்பில் செட்டில் ஆகி விட்டாள்.

பதவி, சம்பளம் என்று கிடைத்தாலும் அதை வைத்து கொண்டு லைஃபை என்ஜாய் பண்ணினால் தானே சுகம். ஆனால் இப்போது அக்கா லீவுக்கு மட்டும் ஊருக்கு வந்து போனாலும் பெரிய மாற்றங்கள் தெரியவில்லை. அக்காவுக்கு இனிமே என்ன வாழ்க்கையில் இலக்கு இருக்க முடியும். இப்போவாது வாழ்க்கையை அனுபவிக்க வேண்டியது தானே என்று நினைப்பேன். ஆனால் அக்காவை அதுவரை தலையில் வைத்து கொண்டாடிய என் பெற்றோர்கள் அவளுக்கு கல்யாண ஏற்பாடு செய்ய ஆரம்பித்த போது,

“அதல எல்லாம் எனக்கு விருப்பம் இல்ல. வேணா திவ்யாவுக்கு பாத்து பண்ணி வையுங்க. இதுக்கு மேல கம்பெல் பண்ணா நான் ஊருக்கு வரமாட்டேன்“ என்று சொன்ன பிறகு தான் அப்பாவும், அம்மாவும் ஆடிப்போனார்கள். ஆளுக்கொரு கோவில், ஜோசியம் என்று போயும் அக்காவை மாற்றவே முடியாமல் அவள் போக்கில் விட்டு விட்டார்கள்.

அதற்கு பிறகு தான் என் மேல் பெற்றோர்கள் கொஞ்சம் அக்கறையும் கரிசனமும் காட்ட தொடங்கினார்கள். அக்காவை மாதிரி இருந்துடாதே டி உனக்கு பிடிச்ச பையனா இருந்தா கூட சொல்லி பேசி கட்டி வச்சிடுறோம். இந்த சமூகத்துல பொண்ணு தனியா வாழ்ந்துட முடியாது. உங்க அக்காவுக்கு அதெல்லாம் எப்போ புரியப்போகுதோ தெரியல என்று சொல்லி என்னை வளர்த்தார்கள். நான் அக்காவைப்போல் பெரிய லெவலில் போக முடியவில்லை என்றாலும் நான் கல்லூரி கேம்பஸில் செலக்ட் ஆகி சிட்டில் வேலைக்கு சேர்ந்தேன். அக்காவோடு நானும் தங்கி கொண்டேன்.

சிட்டியும், வாழ்க்கையும் பிடிபடவே எனக்கு பல மாதங்கள் ஆனது. பிஸியாக போய் கொண்டிருந்த வாழ்க்கையில் ஒரே வீட்டில் அக்காவோடு தங்கியிருந்தாலும் அக்காவோடு பொழுதை போக்குவதே பெரிய விஷயமாக இருந்தது. காலையில் 8 மணிக்கு இருவரும் டிபனை டெரி செய்து பரபரப்போடு கிளம்பி போனால் இரவு 8 மணிக்கு மேல் தான் வருவோம். பிஸியாக டின்னரை சமைத்து முடித்து சாப்பிட்டு தூங்கவே நேரம் சரியாக இருக்கும்.

வார விடுமுறையில் நான் தனியாக வீட்டில் தூங்கி பொழுதை கழிப்பேன். அக்கா பெரும்பாலும் அப்போது கூட அலுவலக வேலை என்று சொல்லி கிளம்பிவிடுவாள். நானும் சரி இவ திருந்த மாட்டா. நாமளும் இவளே மாதிரி இருந்துடக்கூடாது என்று கொஞ்சம் கொஞ்சமாக தோழிகளோடு பேசி பழகினேன். சில தோழர்களும் கிடைத்தார்கள். சென்னை பொண்ணுங்க ரொம்ப காரியக்காரிகள் தான். மற்ற ஊர் பொண்ணுகள் தான் கொஞ்சம் ஆசபாசத்தோடு பேசி பழகுவார்கள்.

அவளுக இந்த ஊர்ல பொறந்து வளர்ந்தாலும் அவங்க அப்பா, அம்மா எங்களைப்போல் சென்னைக்கு பிழைக்க வந்து செட்டில் ஆனவர்கள் தான் என்பதை மறந்து விட்டு பீட்டர் இங்கிலீஷீல் பீலா விட்ட கொண்டு திரிவார்கள். நுனி நாக்கு ஆங்கில அறிவைத் தவிர வேற எதுவும் தெரியாது. ஆனால் அதை வைத்தே எல்லாம் தெரிந்த அறிவாளிகள் போல் வாயாடி வண்டி ஓட்டி கொண்டிருந்தார்கள். தலைக்கு கூட ஒழுங்காக குளிக்க மாட்டார்கள். பாடி ஸ்பிரேவை போட்டு கொண்டு கப்போடு தான் அலுவலகத்திற்கு வந்து போவார்கள். ஆனால் அதுவே ஊர் பெண்கள் சென்னையிலும் கூட அதே பொலிவோடு, சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பார்கள்.

எனக்கு அதனால் சிட்டி பொண்ணுகளிடம் பழகவே கொஞ்சம் பயம் தான். சில ஊர் பெண்களிடமும், பசங்களிடம் பட்டும் பாசத்தோடு பேசி பழகுவேன். அவர்களோடு வார விடுமுறையில் சென்னையை சுற்றிப் பார்ப்பேன். பிடித்த படங்களுக்கு போல் பிடித்த ஹோட்டலில் சாப்பிட்டு விட்ட வீக் எண்டை சந்தோஷமாக நகர்த்தி கொண்டிருந்தேன். அப்படி இருக்கும் போது தான் ஒரு நாள் இரவு என் அக்காவை அழைத்து கொண்டு அவள் தோழி வந்தாள். அக்காவை அவள் கைத்தாங்கலாக அழைத்து கொண்டு வந்து அவள் பெட்டில் படுக்க வைத்தாள்.

என்னிடம், “டோன்ட் வொரி டியர் கொஞ்சம் ஓவராகிடுச்சு. எப்பவும் உங்க அக்கா லிமிட்டோட தான் இருப்பா. இன்னைக்கு ஓவர் எக்ஸைட்மென்ட்ல கொஞ்சம் லிமிட்டை தாண்டிட்டா. சரி நீ போய் படு. நான் அவளை பாத்துக்கிறேன். மார்னிங் மீட் பண்ணுவோம்“ என்று சொல்லி அக்காவின் பெட்ரூமுக்குள் சென்று கதவை சாத்திவிட, நான் வீட்டு கதவு, லைட்ஸை செக் செய்து விட்டு, என் ரூமுக்கு சென்று படுத்துவிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *