அமெரிக்கா ரிட்டர்ன் ஆர்யா – 2 Like

Tamil Kamakathikal – அமெரிக்கா ரிட்டர்ன் ஆர்யா – 2

Tamil Kamakathaikal – வணக்கம்..முதல் பதிவிற்கு தந்த அமோக வரவேற்பிற்கு நன்றி!! முன் கதையை படிக்க விரும்பினால், எனது பெயரை கிளிக் செய்யவும்.
சுருக்கம்: ஆர்யா தனது விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து தனது சொந்த கிராமத்திற்கு வந்து இருக்கிறான்.

தனது நண்பர்கள் பட்டாளத்துடன் காட்டருவியில் குளித்து கொண்டிருந்தான் ஆர்யா. “ஆறு மாசம் நான் இங்கே இல்ல, இங்கே சுவாரசியமா எதுவுமே நடக்கலையா?” என்றான். ஒரு நண்பன் “என்னது சுவாரசியமா! ஒருத்தன் காதல் தோல்வில செத்தே போய்ட்டான். ஆரியா ஆச்சரியமாக பார்க்க “எல்லாம் ஜாதி பிரச்சனை தான். நம்ம ஊருக்கு வெளியே டெண்டு போட்டு புதுசா ஒரு கூட்டம் இருக்கு, அதுல குயிலினு ஒரு பொண்ணு இருக்கு. உங்க ஆளு ஒருத்தன் அவளை உருகி உருகி காதலிச்சான், பொண்ணு கேட்க போனான். உங்க ஆளுக பிரச்சனை பண்ண, வெறுத்து போய் மருந்தை குடிச்சுட்டான். வெகுண்ட ஆர்யா “எவன் பிரச்சனை பண்ணறது, என் அப்பா சங்க தலைவர், அவர் கிட்ட சொல்லறேன்” அவன் “ஹ்ம்ம் பிரச்சனை பண்ணுனதே உங்க அப்பா தான்”. சுதாரித்த ஆரியா ” அப்போ விடு!!சரி!சரி! பொண்ணு எப்படி , நம்ம பய முடிச்சுட்டானா”. நண்பன் “ஒன்னும் இல்ல, அவளை தூரத்துல இருந்து பாப்பான் அவ்வளவு தான். பொண்ணு சிலை மாரி இருக்கும். நீ மட்டும் அவளை பார்த்தே அவ அழகு உன்ன சும்மா விடாது” என்றான்.

ஆர்யாவுக்கு ஆர்வத்தை தூண்ட அனைவரும் அவளை பார்க்க சென்றனர். ஊருக்கு ஒதுக்கு புறத்தில் நாற்பது கூடாரத்தின் அந்த கூட்டம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உள்ளே செல்ல அங்கே தலைவன் வெறும் கைகளால் செம்மண்ணை கலந்து கொண்டு இருந்தான். ஆர்யாவை “தலைவரின் மகன்” என அறிமுகம் செய்ய “வணக்கம் சாமி, ராசா கணக்கா இருக்கீங்க” என்றான். சிறிது நேரம் பேசிய ஆரியா குடிக்க தண்ணீர் கேட்டான். உடனே அவன் “சாமி, நீங்க ஆள்ற ஜாதி, எங்க வீட்டு தண்ணி குடிக்கலாமா?” என்றான். அவனின் அழுக்கு கைகளை பார்த்த ஆரியா சிரித்தபடி “நான் அதெல்லாம் பார்க்கமாட்டேன், ஆனா குடுக்கற கை சுத்தமா இருக்கனும்” என்றான். நெகிழ்ந்த தலைவன் அவன் கூடாரத்தை பார்த்து “இந்த புள்ள குயிலி, அய்யாவுக்கு தண்ணி கொண்டு வா” என சொல்லி ஆர்யாவை பார்த்து “சாமி, என் பொண்ணு குயிலி எப்பவுமே சுத்தபத்தமா இருக்குமுங்க, மாமிசம் கூட சாப்பிடாது” என சொல்லி முடிக்க உள்ளே இருந்து வந்தாள் குயிலி.

அந்த காலத்து இளம் வயது மலையாள பிட்டு பட நடிகை போலவே இருந்தாள். விடகோழியை போல இருக்கும் குயிலியை பார்த்தது ஆரியா சூடு ஏறினான். குனிந்தபடி தண்ணீர் கொடுத்த குயிலியின் விரலை பற்றியபடி வாங்க மின்சாரம் பாய்ந்தவளாய் குயிலி ஆர்யாவை பார்க்க, கண்கள் உறவாடி கொண்டது. ஒருவரை ஒருவர் மெய்மறந்து பார்க்க காம தீ பற்றிக்கொண்டது. ஆரியா தலைவனிடம் “எங்க மில்லுல சணல் கயிறு திரிக்க ஒரு நாலு பொண்ணுக வேலைக்கு வேணும். நாளைக்கு அனுப்பி வைங்க நான் அப்பா கிட்ட சொல்லி வேலை வாங்கி தர்றேன்” என்றான். தலைவன் மகிழ்ந்தபடி தலை அசைக்க நண்பர்களுடன் விடை பெற்றான்.

மறுநாள் காலை ஆரியா அவன் நண்பன் ஒருவனுடன் வழியில் காத்து இருந்தான். சிறிது நேரத்தில் நாலு பெண்கள் நடந்து வர, ஆரியா எதிர்பார்த்தது போலவே அதில் குயிலி இருந்தாள். அருகில் இருந்த நண்பன் “மாப்பிளே வர்றா!! அவ கூட வர்றது கூட கொஞ்சம் சுமாரா இருக்கு” என்றான். ஆர்யா “மச்சான்! மான் குட்டி இருக்கும் போது முயல் குட்டிய பார்த்தே! மான் தப்புச்சுரும்”. நண்பன் “செமையா இருக்க, இவளை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மூடு எருது” என்றான். ஆரியா “ஒரு உசுர காவு வாங்குன அழகுடா!! சரி இப்போ அவ என்ன பாக்கணும் , நீ என்கிட்ட பேசிக்கிட்டே போராமரி கிளம்பி போ” என்றான்.

அவன் அதை செய்ய ஒரு நூறு அடி தள்ளி நடந்துவரும் அவர்கள் அதை பார்த்தனர். குயிலி ஆர்யாவை பார்த்தாள். இருவர் கண்களும் ஒன்றோடு ஒன்று பார்க்க அவள் உதட்டில் சின்னதாய் ஒரு சிரிப்பு, கன்னத்தில் அந்த வெட்கம், ஓரக்கண்ணில் அந்த காமம். அவர்கள் அருகில் வந்து வணக்கம் சொல்ல வண்டியை எடுப்பது போல தயாரானான் ஆரியா. ஆரியா “ம்ம் ! நான் எல்லாம் சொல்லிட்டேன், போய் வேலைல சேர்த்துக்கோங்க, ஆமா! இங்கே இருந்து மில்லுக்கு போக மூணு மைல் நடக்கணுமே, யாராவது என்கூட வாங்க”. மிராண்டா அவர்கள் “வேணாம் சாமி! ஊருக்குள்ள யாராவது பார்த்த அவ்வளவு தான்”என்றனர். ஆரியா மூவருக்கு பின்னல் நின்ற குயிலையை பார்த்து “ஒன்னும் ஆகாது நீ வா” என்றான். குயிலி பயந்தபடி ஏறினாள்.

ஜாக்கெட் போடாது சேலை மட்டும் அணிந்த அவள், ஒரு பக்கம் காலை போட்டு விரல் படாது அமர்ந்தாள். போகும் வழியில் “சாமி! எனக்கு ரொம்ப பயமா இருக்கு, ஊர்ல யாராவது பார்த்துட்டா பெரிய பிரச்சனை ஆயிடும்” என்றாள். சிரித்த ஆரியா ” நான் இந்த ஊரு தலைவர் பையன், என்ன மீறி என்ன நடந்துரும்? சரி நீ பயப்படங்கறதால குறுக்கு பாதைல கூட்டிட்டு போறேன்” என சொல்லி வண்டியை குறுக்கு பாதைக்குள் ஓட்டி சென்றான். பத்து நிமிடம் பயணத்தில் வேறு எங்கோ செல்வதை உணர்ந்த குயிலி “சாமி, வேணாம் வண்டிய நிறுத்துங்க” என்றாள். ஆரியா வண்டியை நிறுத்த இறங்கிய அவள் “சாமி ! இது மில்லுக்கு போற வழி இல்ல, உண்மையா சொல்லுங்க என்ன எங்க கூட்டிட்டு போறீங்க”.

வானிலை மாறி மழை காற்று வீச ஆரியா சற்று தயங்கி அவளை பார்த்து “நான் ஏன் இதெல்லாம் பண்ணறேன்னு உனக்கு புரியலையா?” என்றான். அவனது காம பார்வையை தங்க முடியாதவளாய் குயிலி மெல்ல குனிந்தாள். ஆரியா “நாலு பேர்த்துக்கு இந்த வேலைய நான் ஏற்பாடு பண்ணுனதே உனக்காக தான் டி” என்றான். குயிலி கன்னம் சிவக்க நிற்க அவள் கால்கள் வெட்கத்தில் கோலம் போட்டது. ஆரிய வண்டியிலிருந்து இறங்கி நிற்க அவன் முன் கொத்தும் குழையுமாக குயிலி தலை குனிந்து வெட்கத்தில் நின்றாள். ஆரிய சற்று அருகில் வர பின்னல் போன அவளை வளைத்து அணைத்தான்.

அவர்களது உடல் பாகங்கள் முதல் முதலாய் மோதிக்கொள்ள, வெட்கத்தில் நனைத்து கொண்டிருக்கும் குயிலியின் கடைவாயை உயர்த்தி அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அந்த சின்ன முதல் முத்தம் குயிலியின் காம உணர்வை கிளர்ந்து எழுப்ப செய்தது. எதுவும் சொல்லாது குயிலி நிற்க வண்டியில் எறியவன் “வண்டில ஏறு!!’ என்றான், குயிலி சின்ன பதட்டம் கலந்த புண் சிரிப்புடன் கீழே குனிந்தபடி மாட்டேன் என தலை அசைக்க ஆரியா அவள் கையை பற்றினான். மின்சாரம் பாய்ந்தவளாய் குயிலி ஆர்யாவை பார்க்க சற்று கொஞ்சல் கலந்த மிரட்டலாய் “ஏய் ! சொல்லறேன்ல, வண்டில ஏறுடி” என இழுக்க குயிலி வண்டியில் அமர்ந்து கொண்டாள்.

இம்முறையும் வண்டியில் இடைவெளி விட்டு அமர்ந்த குயிலி ஆர்யா தனது புல்லேட்டை முறுக்கி பிரேக் போடா அவன் முதுகில் தொப்பென சாய்ந்தாள். ஆர்யா வண்டியை முறுக்க சாய்ந்த குயிலி சாய்ந்தவரே இருந்தாள். அவன் தோளை தொட பயந்து அவன் சட்டையை அவள் உள்ளங்கையில் இருக்க கசக்கி கேட்டால் “இப்போவாவது சொல்லுங்க, என்ன எங்க கூட்டிட்டு போறீங்க”.

ஆர்யா வண்டியை ஓடிக்கொண்டே பதில் சொல்ல திரும்ப மிக அருகில் அமர்ந்து இருக்கும் குயிலின் உதட்டில் அவன் முகம் பட குயிலுக்கு காம தீ பெரிதானது. ஆர்யா சிரித்தபடி வண்டியை 5 நிமிடம் ஒரு சின்ன குன்றின் மேல் வளைந்து வளைந்து பயணம் செய்து அதன் மேல் இருக்கும் அவனது பண்ணை வீட்டை அடைந்த நேரம் மழை கொட்ட தொடங்கியது. அதன் காவலாளி குடையுடன் ஓடி வந்து வண்டிக்கு குடை பிடித்து “சின்னா அய்யா!! வெளிநாட்டுல இருந்து எப்போ வந்தீங்க.. எப்படி இருக்கீங்க, உங்களு என்ன ராசா மாரி இல்ல இருக்கீங்க!! நான் தான் இங்கே தனியா கிடந்தது தள்ளாடுறேன்”, என்ற அவன் சற்று வண்டியின் பின்னால் யார் இருக்கிறார்கள் என எட்டி பார்க்க, குயிலி தனது முகத்தை புடவையால் முக்காடு போட்டு மூடியபடி மறைந்து அமர்ந்து இருந்தாள்.
மழையில் முற்றிலும் நனைத்த அந்த புடவையின் வெளியே தெரியும் அவளது இடுப்பு மடிப்பும், முட்டி வரை மறைத்த சேலைக்கு கீழே தெரியும் வெள்ளை கால்களும் அதன் வழியே வழிந்தோடும் மழை நீரையும் பார்த்து எச்சில் முழுங்கியபடி ஆர்யாவை பார்க்க ஆரியா தனது சட்டையில் இருந்து ஒரு ஐநூறு ருபாய் நோட்டை எடுத்து நீட்டி “இந்த! நம்ம சினிமா கொட்டாயிலே வாத்தியார் படம் ஓடுது! போய் பார்த்துட்டு ராத்திரி வா” என்றான். மழையை மதிக்காது அவன் மிதிவண்டியில் கிளம்ப, பயம் விலகாத குயிலியின் தோலில் கை போட்டு மெல்ல வீட்டிற்குள் அழைத்து சென்றான். தனது சட்டையை கழட்டி வைத்துவிட்டு மேஜை மீது இருந்த சீமை சரக்கை ஒரு க்ளாசில் ஊற்றி இரண்டு பெக்கை அடித்து விட்டு மூன்றாவது பெக்கை கையில் வைத்தபடி திரும்பி “என் அப்பா நாலு நாளுக்கு ஒரு தடவை சரக்கு அடிக்க இங்கே வருவாரு” என சொல்ல குயிலியின் பயம் அதிகம் ஆனது. குயிலி “எனக்கு ரொம்ப பயமா இருக்கு நா போறேன்” என சொல்லி கதவருகே சென்றவள் ஒரு பெரிய இடி சட்டம் கேட்க பயந்து ஓடி வந்து ஆர்யாவை அணைத்து கொள்ள ஆர்யா அவளை இதமாக தழுவ அவள் கண்கள் சொக்கி நகராது அவனது மார்பில் தஞ்சம் புகுந்தாள். பகலில் ஒரு இரவை போல மேகம் இருள இடி மின்னலாய் மழை கொட்ட அவளை தழுவியபடி ஆர்யா சற்று போதையில் ஏய் குயிலி, உன்ன பார்த்ததுல இருந்து நான் கிறங்கி தவிக்கிரேண்டி!! உன் நிறத்துக்கும் அழகுக்கும் நீ எங்கயோ இருக்க வேண்டியவ”. தழுவல் விலகாது கண்கள் சொக்கியபடி குயிலி “நீங்க மட்டும் என்ன, உங்க வேலைக்காரன் என்ன சொன்னான் பார்த்தீங்களா?”. ஆரியா அவள் இடுப்பில் கை வைத்து அழுத்த அவள் அவள் சிலிர்த்தாள் . ஆரியா ” என்ன சொன்னான்?” குயிலி மெல்ல புன்சிரிப்புடன் “ம்ம்! நீங்க ராசா மாரி இருக்கீங்கன்னு சொன்னான்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *