மாமியாரோடு சுமூக உடன்பாடும் மகள் கசுகவழிபாடும் Like

Tamil Kamakathikal – மாமியாரோடு சுமூக உடன்பாடும் மகள் கசுகவழிபாடும்

Tamil Kamakathaikal – கட்சி போஸ்டிங்கிற்காக சென்னையில் கட்சி தலைமை நிர்வாகிகளை பார்க்க தவம் கிடந்த போது தான் தெய்வானையைத் தெரியும். பக்கத்து ஊரு தான் ஆனாலும் கட்சி பூசலில் அவள் வேறொரு கோஷ்டியில் இருந்ததால் பலமுறை பார்த்திருக்கிறோம். ஆனால் பேசி பழகியதில்லை. ஆனால் சென்னையில் தங்கி கட்சி போஸ்டிங்கிற்கு தினமும் காவடி எடுத்த போது தான் அவளே முதலில் என்னைப் பார்த்து சிரித்தாள். நானும் சிரித்தேன்.

தெய்வானைக்கு என்னை விட 20 வயசு அதிகம். அதே போல் கட்சியிலும் என்னை விட மூத்த உறுப்பினர். ஆனால் இளைய தலைமுறைக்கு முக்கியத்தும் கொடுக்கவேண்டியது அவசியம் என்று கட்சிக்குள் புயல் கிளம்பியதால் போஸ்டிங் போட தாமதமாகி கொண்டே இருந்தது. ஒரு வாரத்தில் முடிய வேண்டிய சென்னை பயணம் நீண்டு கொண்டே போனது. இப்படி சூழலில் தெய்வானை என்னை தேடி லாட்ஜுக்கே வந்தாள். பொதுவாக எங்கேயும், எப்போதும் காரியம் ஆக வேண்டும் என்றால் கழுதை காலைக்கூட பிடிப்பார்கள். கட்சியில் கேட்கவா வேண்டும்?

மூத்த உறுப்பினர் தேடி வந்து விட்டதால் நானே மரியாதையோடு பவ்யமாக பதவியை விட்டு கொடுத்துவிடுவேன் என்று நினைத்தாலோ என்னவோ தெய்வானை. ஆனால் நான் கண்டு கொள்ளவே இல்லை. ஆனால் அவள் மூத்த உறுப்பினர் என்கிற மரியாதையோடு அவளை வரவேற்று உபசரித்தேன். காலை உணவை அவள் விருப்பப்படி ஆர்டர் செய்து விருந்தோம்பல் செய்தேன். அப்போது கட்சி ஆட்கள் சுத்தி இருந்ததால் என்னிடம் தனியாக பேச விரும்பினாள். நான் வெளியே போலாமா என்றேன். அவள் எப்படி ஆட்கள் இல்லாமல் போவது என்றாள். நான் உடனே அவளை அழைத்து கொண்டு காரை நானே டிரைவ் செய்தபடி ஈசிஆர் ரோட்டில் பயணித்தேன்.

முதலில் அவள் தான் ஆரம்பித்தாள்.

“இப்படி யாரும் விட்டுக்கொடுக்காம பிரச்சனை பண்ணிகிட்டே இருந்தா எந்த முடிவும் கிடைக்காது. தலைமை கழகம் தெளிவா சொல்லிட்டாங்க. நீங்களே உங்களுக்குள்ள பேசி ஒரு முடிவுக்கு வாங்க. எங்களுக்கு ரெண்டு பேரும் முக்கியம் அதை விட கட்சி நலன் தான் முக்கியம்னு. நான் விட்டுக்கொடுக்க ரெடியா இருக்கேன். ஆனாலும் நான் சீனியர் என்கிற உரிமையோடு கேட்கிறேன் உனக்கு என்ன வேணும்னு கேளு“ என்றாள்.

நான் சிரித்து கொண்டே, விட்டுக்கொடுக்கிறதை பத்தி யாருனாலும் பேசிலாம். யாரு முதல்ல விட்டுக் கொடுக்கிறதுங்கிறது தான் பிரச்னை. இப்போ நீங்க சொன்னதுனால நீங்களே டீலை சொல்லுங்க எனக்கு ஒகேனா எல்லோருக்கும் ஒகே தான் என்றேன். அப்போது அவள்

“மாவட்டத் தலைமை பதவியை விட்டு கொடுக்க முடியாது. அதுக்கு ஆர்வம் மட்டும் இருந்தா பத்தாது, அனுபவமும் பக்குவமும் வேணும். வேணும்ணா இணை, துணைனு ஏதாவது பேசி வாங்கித் தர்றேன்“ என்றாள்.

நான் சிரித்து கொண்டே,

“யாரு யாருக்கு வாங்கித் தர்றது. கடந்த கால் நூற்றாண்டுக்கு மேல தலைமை பதவி உங்க கோஷ்டிகிட்டே தான் இருக்கு. 10 வருஷத்துக்கு முன்னாடியே அதை மாத்தியிருக்கணும் யாரும் முயற்சி பண்ணல. இப்போ அதுக்கான நேரம் வந்திருக்கு. இப்போ பிரச்சனையே தலைமைக்கு தான். அதை விட்டுக்கொடுக்க முடியாது. வாங்க என்ன விலை கொடுக்கவும் தயார்.

இந்த இணை, துணையெல்லாம் கூட நான் வாங்கித் தர்றேனு சொல்லமாட்டேன். கட்சியில முதியோர் நலம் பாதுகாக்கப்படும். அவங்க ஆலோசனைகள் கேட்கப்படும். அனுபவங்களை பயன்படுத்தி கொள்ளப்படும். ஆனால் மாவட்ட தலைமையா நாங்க தான் செயல்படுவோம் என்றேன்.

பெருமூச்சி விட்ட தெய்வானை, இங்க பாரு லோகு, கட்சியில நான் பார்த்து வளர்ந்த பையன் நீ. இப்போ உனக்குனு ஒரு கோஷ்டி இருக்கலாம். ஆனா 25 வருஷமா நானா பதவில இருந்தேன். புருஷோத்தமன் இருந்தான். இப்போ போயி சேர்ந்துட்டான். நீ என்னமோ நான் இருந்த மாதிரி பேசுறே. அவன் முதல்ல என்னை அயிட்டமாத்தான் பயன்படுத்திகிட்டான். அப்புறம் என்னோட என்னோட அதிகாரத்தை பயன்படுத்தி தான் அவனை புருஷனாக்கி கிட்டேன். பரம்பரை சொத்துல ஒரு பங்கு கூட எனக்கு கிடையாது.

கட்சியில அவன் சாம்பாதிச்சதும் கூட மூத்த குடும்பத்துக்கு போக மீதி தான் எனக்கு. அதுக்கு அவனுக்கு வாய் வலிக்க புல்லாங்குழல் வாசிச்சு, முந்தி விரிச்சதுக்கு என்னோட மகளோட எதிர்காலத்துக்கு என்ன பாதுகாப்பு?”. என் மகள் செட்டில் ஆகிற வரைக்கும் தான் இந்த பதவி, பவுசெல்லாம். அதுக்கு பிறகு நானே உனக்கு விட்டு கொடுத்திடுறேன். இப்போ பிரச்சனை வேண்டாம் லோகு. இதுக்கு மேல உனக்கு என்ன பண்ணமுடியும். நீ தான் சொல்லணும்?” என்றாள்.

நான் யோசித்து கொண்டே காரை ஒரு மண் பாதை வழியாக பீச்சை நோக்கி சென்று கடற்கரையோரம் நிறுத்தினேன். தெய்வானையை கூர்ந்து பார்த்தேன். அந்த கேப்பில் அவளும் என்னை நெருங்கி என் கையோடு கையை வைத்து கொண்டாள். நான் அவளிடம் இதைத்தான் சொன்னேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *