நானும் அண்ணியும் நண்பனுக்கு கொடுத்த ஷாக் Like

Tamil Kamakathikal – நானும் அண்ணியும் நண்பனுக்கு கொடுத்த ஷாக்

Tamil Kamakathaikal – என் நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி பஞ்சாயத்துக்கு சென்ற போது தான் அவனோட அண்ணி ஜெயா எனக்கு நெருக்கம் ஆனாள். நன்றாக போய் கொண்டிருந்த நண்பனின் வாழ்க்கை எப்படி இப்படி சிக்கல் ஆனது என்று புரியாமல் நானும் அவனோடு பல முறை தனிமையில் பேசிப்பார்த்தேன், மனைவியைப் பற்றி எந்த புகாரும் இல்லை. நான் வாழத்தயார் என்று சொல்கிறான்.

ஆனால் அதே போல் நண்பனின் மனைவி வீட்டிற்கு சென்று பேசி பார்த்த போது அவள் இனிமேல் அவரோடு வாழ முடியாது. அப்படி வாழணும்னா சில கண்டிஷன்கள் இருக்கு அதெல்லாம் அவருக்கே தெரியும் மூணாவது மனிதர்களிடம் சொல்ல முடியாது. அவரே அந்த நிபந்தனைக்கு ஒத்து கொண்டு அழைத்தால் அவரோடு சேர்ந்து வாழத்தயார் என்றாள். எனக்கு எதுவுமே புரியவில்லை. நண்பன் சார்பில் நானும் அவனோட அண்ணியும் தான் பஞ்சாயத்துக்கு போனோம். ஆனால் என் நண்பனின் மனைவி அவனோட அண்ணியை பார்த்து உன் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன். எல்லாத்துக்கும் காரணம் நீ தான் என்று விரட்டி விட, அவளை வீட்டிற்கு போக சொல்லிவிட்டு நான் தான் பஞ்சாயத்து செய்தேன்.

அப்போது தான் எனக்குள் பல சந்தேகங்கள். கணவன் மனைவி பிரச்சனையில் நண்பனின் மனைவி ஏன் அவன் அண்ணி மேல் இப்படி ஆத்திரத்தை காட்டுகிறாள் என்று எனக்கு பல யோசனைகள். அதை பற்றி வெளிப்படையாக நான் நண்பன் மனைவியிடம் அவனோட அண்ணி எதுவும் காரணமா என்று கேட்ட போது தான் அவள் அதெல்லாம் சம்பந்ம் உள்ளவங்களுக்கு தெரியும் மூணாவது மனுஷங்க கிட்டே அதெல்லாம் சொல்ல விரும்பல என்றாள்.

நான் பிரச்சனை என்னனு தெரிஞ்சா தானேமா தீர்த்து வைக்க முடியும் என்று சொன்ன போது அப்போ உங்க ஃப்ரெண்டு கிட்டே என்ன பிரச்சனைனு கேட்டு தெரிஞ்சுக்காம தான் என்கிட்டே பஞ்சாயத்து பேச வந்தீங்களா என்று பிளேட்டை என் மேல் திருப்ப நான் இல்லம்மா அவன் சேர்ந்து வாழ ரெடினு சொல்றான். அதுக்கு மேல அவன் கிட்டே என்ன பிரச்சனைனு கேட்கமுடியும் என்றேன். அப்போது தான் அவன் மனைவி மேலே சொன்ன நிபந்தனைகளை சொல்லி அதை அவரிடமே கேட்டு கொள்ளுங்கள் என்றாள்.

நான் நண்பனிடம் கேட்டபோது அப்படி கண்டிஷன் போட்டுலாம் வாழ முடியாது. அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை என்றான். அண்ணியோ இப்படியே அவனை விட்டுடக்கூடாது அப்புறம் ரெண்டு பேரோட வாழ்க்கையும் கெட்டுப்போகும். நீ தான் பேசி எப்படியாவது சேர்த்து வைக்கணும் என்றாள். ஆனால் சம்பந்தபட்டவர்கள் பிரச்சனையை பற்றி பேசாமல் மனசுக்குள் வைத்து கொண்டால் எப்படி பஞ்சாயத்து பண்ணுவது என்று தெரியாமல் குழம்பிய நிலையில் இருந்தேன்.

அப்போது தான் ஒரு நாள் நண்பனின் அண்ணி என்னை அவள் வீட்டுக்கு அழைத்தாள். அன்று ஆடு கோழி, மீன் என்று விருந்து பிரமாதமாக இருந்தது. மேலும் அன்று வீட்டில் வேறு யாரும் இல்லை நானும் அண்ணியும் மட்டும் தான் இருந்தோம். அப்போது தான் அண்ணி பேசத்தொடங்கினாள்.

“டேய் சண்முகம், நீ இதெல்லாம் உன் மனசுக்குள்ள வச்சுக்கோ. உன்கிட்டே மட்டும் தான் சொல்றேன். பிரச்சனை இது தான். கல்யாணத்துக்கு முன்னாடி நானும் உன் நண்பனும் அப்படி இப்படி இருப்போம். நானும் சரி வாலிப வயசு எல்லா வீட்டுக்குள்ளேயும் நடக்கிற கூத்து தானே. இதெல்லாம் வயசு கோளாரு. அவனுக்கு கல்யாணம் ஆகி அவனுக்குனு ஒருத்தி வந்துட்டா சரி ஆகிடும்னு நினைச்சேன்.

ஆனா உன் ஃப்ரெண்டுக்கு கல்யாணம் ஆகி பெண்டாட்டி வந்து என் மேல மோகம் தீரல. நான் எவ்வளவோ எடுத்து சொன்னேன். அவன் அண்ணி உங்க அழகும், அனுபவமும் வருமா. எனக்கு நீ தான் எப்போது மன்மத ராணினு என்னோட மயக்கத்திலேயே இருந்தான். நானும் உடனே அவன் ஆசைக்கு மறுத்துட்டு அப்புறம் அந்த சோகத்துல தண்ணி கிண்ணி அடிச்சிடக்கூடாதுனு அவன் கூட கம்பெனி கொடுத்து கொஞ்சம் கொஞ்சமா அவன் கிட்டே பெண்டாட்டி சுகத்துல என்னடா பிரச்சனைனு கேட்டேன்.

அதுக்கு அவன், “அண்ணி பெண்டாட்டி வாய் போட விட மாட்டேங்குறா. அப்புறம் அவளும் வாய் போட மாட்டேங்குறானு“ சொன்னான்.

நான் “டேய் நான் வேணா இதெல்லாம் அவகிட்டே பக்குவமா பேசட்டுமா. சின்ன பொண்ணு டா. படிச்சவ. அதெல்லாம் அசிங்கம்னு நினைச்சிருப்பா. நீயும் கூடும் போது குளிச்சி, பவுடர் கிவுடர் போட்டு சுத்த பத்தமா இருக்கணும். அப்போ தான் பொட்டச்சிக்கும் ஆசை வரும்னு“ சொல்லி பார்த்தேன். அப்புறம் ஒரு நாள் அவ கிட்டே இதுபத்தி தனியா இருக்கும் போது பேசினது தான் வினை. சாமி ஆட்டம் ஆடிட்டா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *