கண்டதும் காதல் வழியாது!-1 Like

Tamil Kamakathikal – கண்டதும் காதல் வழியாது!-1

Tamil Kamakathaikal – அனைவருக்கும் வணக்கம்! இது என் முதல் கதை. தங்களது கருத்துக்களை எதிர்பாரக்கிறேன். உங்கள் கருத்துக்களை அனுப்ப வேண்டிய முகவரி

[நோட்: உச்சம் அடையும் விலும்பில் இருப்பவர்கள் யாரும் இதை தயவு கூறி பின்னர் படியுங்கள். ஏனெனில் இது உங்களுக்கு பிடிக்காமல் போக 200 சதவீதம் வாய்ப்பு இருக்கிறது. இக்கதையை மெதுவாகவும் மென்மையாகவும் கொண்டு செல்ல ஆசைப்படுகிறேன்.]

அது ஒரு அழகிய இழை உதிர் காலம். நான் எனது முதல் நாள் பொறியியல் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று எனது ஆண்கள் விடுதியில் இருந்து அரக்க பறக்க கிளம்பினேன். நான் நடை பாதையில் சென்று கொண்டிருந்த போது பாதை முற்றிலும் காய்ந்த இழைகளாக இருந்தன அதை ரசித்துக் கொண்டே முன்னே செல்ல முற்பட்டேன். நான் எனது டிபார்ட்மெண்ட் செல்ல முற்பட்ட போது அங்கு உள்ள வெளிப்புற கதவை அடைதுவிடார்கள். எனக்கோ என்ன செய்வது என்றே புரியவில்லை!.

அப்போது தான் என் அருகில் யாரோ ஓடி வருவதை உணர்தேன். அதை சுதாரித்து யாருடா அது என்று திரும்புவதற்குள் என் முகத்துக்கு நேரே வந்து நின்றது “ஒரு ஐஸ்கிரீமினால் செய்தது போன்று ஒரு சிலை!”. நான் ஒன்றும் அறியதவனை போல அந்த சிலையை பார்த்து கொண்டு இருந்தேன். அவளோ கதவை அடைத்து விட்டார்கள் என்ற விரக்தியில் இருந்தால். அப்போது தான் எனக்கு ஒரு பாட்டு நினைவிற்கு வந்தது
“கண்டதும் காதல் வழியாது

கண்டதால் வெட்கம் கழையாது
பூனை யில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது..”. என்று என் மனதில் ஓடிக்கொண்டு இருந்தது .

அவள் நான் அருகில் இருப்பதை கவனித்தால். அவன் என்னை நோக்கி திரும்பும் போது தான் உணர்தேன் அவள் என்னை விட வயதில் பெரியவள் என்று. அப்போது தான் என் நடு மண்டையில் ஆணி அடித்து போல உரைத்தது ” அவள் என் சீனியர் என்று”.

எனக்கோ மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூ்சிகள் பறப்பது போன்று ஒரு சுகம். ” பரவாளியே நம்ம டடிபார்ட்மெண்டில் கூட இவவளவு அழகாக பெண்கள் இருப்பார்கள் போல” என்று நான் சிந்தித்து கொண்டே நின்றேன். இது அனைத்தும் அவள் என்னை நோக்கி திரும்பிய வினாடிகுள் நடந்தது.

அவள் என்னிடம் ” அவர்கள் அப்படி தான் சிறிது கால தாமதமாக வந்தால் கூட உள்ளே விட மாட்டார்கள்!” என்று கூறினால்.

“ஓ அவ்வளவு கண்டிப்பான டிபார்ட்மெண்ட் ஆ?” என்று கேட்டேன்.
அவளும் அதற்கு சிரித்துகொண்டே ” இல்லை இதில் மட்டும் தான் கண்டிப்பாக இருப்பார்கள் மற்ற படி எல்லாம் ஃப்ரீ தான்” என்று பதிலளித்தார்.

” அச்சச்சோ அப்போ நமக்கு பெரிய பிரச்சினை ஆச்சே!” என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.
அவள் ஏதோ என்னிடம் கூற முற்படுவதை உணர்தேன்.

” நீ பிரசெர் தானே?” என்று என்னிடம் கேட்டாள்.
நானும் “ஆம்” என்று கூறினேன்.
அவள் “சரி, என்னுடன் வா நான் உனக்கு காலேஜ் பற்றி கொஞ்சம் சொல்லி தருகிறேன்”என்று என்னை அழைத்தாள்.

எனக்கு தான் இப்போ கிளாஸ் போக முடியாதே ” சரி ” என்று சம்மதம் கூறினேன். அவள் நாம் முதலில் ரெஸ்டாரன்ட் சென்று சாப்பிடுவோம் என்று என் சம்மதம் கேட்டால். நானும் சம்மதம் கூறினேன்.
இருவரும் அங்கு இருந்து கிளம்பினோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *