தாங்கமுடியல என் தவிப்பை அடக்குடா சிவராமா Like

Tamil Kamakathikal – தாங்கமுடியல என் தவிப்பை அடக்குடா சிவராமா

Tamil Kamakathaikal – சின்ன வயசுலே இருந்து எனக்கு ஊர் ஊரா சுத்தணும்னு ஆசை உண்டு. ஆனா அதுவே தொழிலா மாறும்னு நினைக்கவே இல்ல. எனக்கு அப்படி ஒரு ஆர்வம் இருக்கிறதை கணிச்சு என்னை என் மாமா ஒருத்தர் தான் மெடிக்கல் ரெப்பா சேர்த்து விட்டார். முதல்ல அது சின்ன கம்பெனியா இருந்தாலும் என்னோட கடும் உழைப்பு, டார்கெட்டை சீக்கிரமே அச்சீவ் பண்ணின ஃபெர்மான்ஸ்னால ரொம்ப சுலபமா அந்த கம்பெனியோட ஏரியா மானேஜராகி கை நிறைய சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன்.

அப்போ அந்த கம்பெனியை இன்னொரு பெரிய கம்பெனி விலைக்கு வாங்கி விட அதை விட பல மடங்கு, சம்பளம் வசதிகளோடு சீனியர் ஏரியா மானேஜர் போஸ்டிங் கிடைச்சுது. ரொம்ப சின்சியரா, ஆர்வத்தோடு எதுல நம்ப உழைப்பை போட்டாலும் அது வீண் போகாதுனு அப்போ புரிஞ்சுகிட்டேன். முதல்ல பட்ட கஷ்டம், அலைச்சல் இப்போ இல்லேனாலும் எனக்கு கீழே இருக்கிற டீமை மோட்டிவேட் பண்ணி சேல்ஸ் டார்கெட்டை அச்சீவ் பண்ண வேண்டிய நிலை இருந்தது. அதனால் அடிக்கடி ஊர் சுற்றுவதை நிறுத்தவில்லை. மேலும் எனக்குனு ஒரு ஏரியாவை பிரிச்சுகிட்டு நானே டைரக்டா டாக்டர்களை பார்க்க ஆரம்பிச்சேன்.

அப்போ தான் மஞ்சுளா டாக்டர் எனக்கு பழக்கம். அப்போ அவங்க ஊர்ல ஒரு சீனியர் டாக்டர். மகளை டாக்டருக்கு படிக்க வச்சு மேற்படிப்புக்கு லண்டனுக்கு அனுப்பி வைத்திருந்தாள். கணவனோட விவகாரத்துக்கு ஆனாலும் மருத்துவத்தை ஒரு சேவையாக நினைத்து செய்து வந்தாள். கண்டிப்பா என்னை விட ரெண்டு வயசு அதிகம்னாலும் சார் என்று மரியாதையோடு தான் பேசுவாள். நானும் மேடம் என்கிற வார்த்தையோடு தான் பேசுவேன். நான் எப்பவும் கொஞ்சம் காமெடி நக்கலோடு பேசுவது அவளுக்கு பிடிக்கும். அவளும் அப்படி பேசி கிண்டல் அடிப்பாள்.

எங்க கம்பெனி புராடெக்ட்ஸை எழுத அவங்க கிட்டே ஏதாவது வேணுமானு கேட்டா கோபம் வந்திடும் ஆனா அதுக்கு பதிலா நிறைய ஃப்ரீ டேப்பிளட்ஸை வாங்கி, அவங்க கிட்டே வைத்தியம் பண்ண வர்ற வசதி இல்லாத பேஷண்ட்களுக்கு கொடுப்பாங்க. அந்த குணம் பிடிச்சதுனால நான் அவங்களுக்கு நிறைய ஃப்ரீ டேப்ளட்ஸ், டானிக்லாம் கொடுக்கிறதுக்கு அடிக்கடி போவேன். நான் வந்தது தெரிஞ்சா பேஷண்டை வேகமா பார்த்து முடிச்சிட்டு என்கிட்டே மணிக்கணக்கா பேசுவாங்க. அப்படியே கொஞ்சம் கொஞ்சமா, போன், வாட்ஸ்அப்புனு ரொம்பவே நெருக்கமா பேசி பழக ஆரம்பிச்சோம்.

அவங்க தனியா இருந்ததுனால, வெளிமாநிலத்தில் அல்லது வட இந்தியாவில் நடக்கும் நிறைய மெடிக்கல் செமினார், கான்ஃபிரன்ஸை அட்டென்ட் பண்ண முடியல. மேலும் இந்தி தெரியாதுங்கிற பயம் வேறனு ஒரு தடவை சொன்னப்போ நான்,

“அய்யோ என்ன மேடம் படிச்ச நீங்களே இப்படி சொல்லலாமா. நான் கூட வேலைக்கு சேர்ந்த புதுசுல இங்கிலீஷ் பேசவே வராது. எல்லாம் பட்டு பழகிக்க வேண்டியது தான். இப்போ அடிக்கடி எங்க கம்பெனி மீட்டிங்கிற்கு நார்த் இந்தியாவுக்கு போய் இந்தி கத்துகிட்டேன். உங்களுக்கு என்ன நுனி நாக்கு ஆங்கிலம் போதாதா?“ என்றேன்.

நான் சீரியஸா பேசினாலும் டாக்டர் ரொம்ப கிண்டலா நாக்கை வெளியே நீட்டி “எங்கே, என் நுனி நாக்குல எங்கே ஆங்கிலம் குந்திகிட்டு இருக்குனு காட்டுங்க பார்ப்போம்?“ என்று கேட்ட போது நான் குலுங்கி குலுங்கி சிரித்து விட்டேன். அப்போது தான் ஏதேட்சையாக நான் டாக்டர் மஞ்சுளாவிடம், “இனிமே அப்படி கான்ஃபிரன்ஸ் சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணாதீங்க. எங்க கம்பெனிக்கு எல்லா ஸ்டேட்லயும் கெஸ்ட் அவுஸ் இருக்கு நானே தங்க அரேஞ் பண்றேன்?“ என்றேன்.

உடனே அவங்க முறைத்து பார்த்து விட்டு,

“தங்க தயங்கி கிட்டா போகாம இருக்கேன். நீங்க ஆம்பளை பொசுக்குனு பொட்டியை தூக்கிட்டு எங்கேனாலும் கிளம்பி போயிடுவீங்க. நான் அப்படி போக முடியுமா? நாங்க போட்டிருக்கிற நகை, ஹேண்ட்பேக்ல வச்சிருக்கிற பணம், கார்ட்ஸ்ல இருந்து கற்பு வரைக்கும்ல பாதுகாக்க வேண்டியது இருக்கு?“ என்று ஆதங்கத்தோடு சொன்ன போது,

“டோன்ட வொரி மேடம். உங்களுக்கென்ன மாசம் ஒரு தடவையா கான்ஃப்ரன்ஸ் சான்ஸ் வரப்போகுது அதிகபட்சம் வருஷத்து ரெண்டு அல்லது மூணு தானே வரும். நானே உங்க பாதுகாப்புக்கு லீவ் போட்டுட்டு கூட வர்றேன் போதுமா? ஆல்சோ உங்க பணம், நகைக்கு மட்டும் இல்ல கற்புக்கும் கேரண்டி போதுமா?“ என்று சொல்ல டாக்டர் அப்போது கழுத்தில் போட்டிருந்த ஸ்டெதெஸ்கோப்பால் என்னை பொய் கோபத்தோடு அடித்து சிரித்தாள்.

மேலும் “உங்க வைஃப் ரொம்ப லக்கி, இப்படி காமெடியா பேசினா லைஃப்ல டென்ஷனே இருக்காது. பெட்ரூம்ல குடும்ப பொறுப்பை பத்தி புலம்பினா தான் கஷ்டம். ஆனா நீங்க அப்படி புலம்பினா கூட மூடை மாத்திடுவீங்க இல்லையா, கிரேட்?“ என்று சொன்னபோது நான், அந்த பாக்கியம் எனக்கு இல்ல மேடம். கஷ்டபட்டு உழைச்சு கை நிறைய சம்பாதிச்சு அக்கா, தங்கச்சிகளை கட்டிக் கொடுத்து கரை சேர்க்கிறதுக்குள்ள கல்யாண வயசெல்லாம் தாண்டிப் போச்சு. இன்னும் குடும்ப கடனும் அடைச்சி முடியல. அதனால கல்யாணத்தை பத்திலாம் யோசிக்கல என்றேன். டாக்டர் என்னை ஆச்சரியமாக பார்த்தாள். அந்த பார்வையிலேயே என் மேலே கரிசனம், காதல் எல்லாமே பளிச்சிட்டது.

அதற்கு பிறகு இருவரும் மனதால் ஒன்று பட்டது போல் பல பெர்சனல் விஷயங்களை ஷேர் செய்தோம். அவள் மருத்துவ கல்லூரியில் படிக்கும் போதே கணவனை லவ் பண்ணி கல்யாணம் செய்தாலும், சின்ன சின்ன ஈகோ பெரிய பெரிய கருத்து வேறுபாடுகளை உருவாக்கி வாழ்க்கையில் பிரிவினையை உண்டாக்கி விட்டதாக சொன்னாள். மகள் பிறந்த பிறகு அவளுக்காகவே தனியே பிரிந்து வாழத்தொடங்கிவிட்டேன். ஆனால் இப்போது என் புருஷன் புத்தி என் பொண்ணுக்கு அப்படியே இருக்கு. அவளுக்காக தான் நான் வாழ்ந்தேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *