காற்றில் கலந்த காமம் – 1 Like

Tamil Kamakathikal – காற்றில் கலந்த காமம் – 1

View all stories in series

Tamil Kamakathaikal – எல்லோருக்கும் ஒரு அறிமுகம் வேண்டும் ,அது போல என்னக்கும் ஒரு சின்ன அறிமுகம்…..என் பெயர் ரஞ்சித்… ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமம் தன் என் ஊர்…எல்லோருக்கும் கல்லுரி படிக்கும் போது, ஒரு காதல் அரும்பும்,அது போல தான் எனக்கும்…..நன் பார்க்க சுமாராக தான் இருப்பேன். அவளோ சினிமா நடிகை போல இருப்பாள்.

4 வருடங்கள் காதலித்த பின்புதான் தெரிந்தது அவள் என்னை timepass ku use செய்திருக்கிறாள் என்று…. அவளை திட்டவும் மனம் இல்லாமல்….வெறும் sarakku thammu அடித்து கொண்டு கல்லூரி வாழ்கையை முடித்தேன்….அவள் என்னை பிரிய, சொன்ன காரணம் ,” உனக்கு வாழ்க்கையை enjoy பண்ண தெரியல ,you are unfit for me “, பிறகு தான் அதற்க்கு அர்த்தம் புரிந்தது…..

நன் அவளை தொட்டுகூட பேசினது இல்லை.. ஒரு வேளை அது தான் நன் செய்த தவறாகூட இருக்கலாம்…..மீண்டும் அவள் இன்னொருவனை காதலித்து கொண்டு இருந்தாள்……அவன் என்னை விட personality ஆகா இருந்தான்…..அப்போ தான் புரிந்தது என் காதலுக்கு எப்படி மதிப்பில்லாமல் போனது என்று…..
Inferiority complex என்னை வாட்டி வதைத்தது …..யாருக்கும் சொல்லமல் உள்ளுக்குள் வைத்து கொண்டு காலத்தை ஓட்டி கொண்டுருந்தேன்…

மன்னிக்கவும் இப்பொழுது தன் கதை ஆரம்பம் ஆகிறது….

கல்லூரி முடித்து வேலை தேடி ஒரு வருடம் அலைந்தும் ,தெரு தெரு வாக சுற்றியும் வேலை கிடைத்த பாடு இல்லை…..பேசாமல் ஊருக்கே சென்று விடுவோம் என்று சென்னைல இருந்து மீண்டும் ஈரோடு வந்து விட்டேன்.6 மாதம் சும்மாவே ஓடியது …வீட்லயும் எப்போ தன் வேலைக்கு போவனு கேக்க ஆரம்பிச்சுட்டாங்க ….இது செரிப்பட்டு வராது, மீண்டும் சென்னைகே பொய் விடுவோம்….என்று புரப்பட்டு விட்டேன். இந்த முறை என் நண்பன் குமார் சென்னைல ஒரு வேலை உடன் இருந்தான்….அவன் join பண்ணி 3 மாதங்கள் தான் ஆகுது.அவனுக்கு கால் பண்ணி “டேய் மச்சா வீட்ல saavadikarangada நா பேசாம சென்னைக்கே திரும்ப வர….உன் ரூம்ல தா stay பண்ணுவ .குமார்” வா மச்ச பாதுக்கலாம் ” என்று சொல்லி விட்டான்…

சரி என்று இரவே சென்னை பஸ் பிடித்து சென்னை போய்விட்டேன்.இந்த முறை சென்னை எனக்கு புதுசாக தெரியவில்லை….அனால் ஏதோ ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது.. chrompet போய் அவனுக்கு call செய்தேன்…..அவன் வந்த உடன் “டேய் அது தான் adress whatsup ல message பண்ணுணனே வந்து தொலைக்க வேண்டியது தானே….ஏன்டா mrng 5 மணிக்கு கால் பண்ணி savadikkara …”

நான்: சாரி macha , நா ஊருக்கே கேளம்புற….

குமார்:டேய் **தா மூடிட்டு வாடா( என் கையில் உள்ள bagயை பிடுங்கி கொண்டு சென்றான்)

நான்: எங்க macha stay பண்ணிருக்க ,apartment ah ??

குமார்:இல்லடா எங்க relative ஒருத்தர் family ஓட வாடகை வீட்ல இருந்தார்… first one month அங்க தா இருந்த….அப்பறம் அவருக்கு transfer கெடச்சு போயிட்டாரு…..நா அப்படியே அந்த வீட்ல இருந்துட்டே ..இதுக்கு வாடகை அதிகம் தா..so இந்த வீட்டை காலி செஞ்சுட்டு வேற பக்கம்போகணும்….

(அப்படியே பேசிக்கொன்டே வீட்டை அடைந்தோம்…..அப்பொழுது மணி காலை 5 .30 . அப்போதும் கீழ் வீட்டில் கணவன் மனைவி இடையே தகராறு….அந்த பெண்ணை காது கொடுத்து கேக்க முடியாத அளவிற்கு அவன் திட்டி கொண்டிருந்தான்…. அவள் அழுது கொண்டே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் ….நங்கள் அப்போது தான்…கேட்யை திறந்து கொண்டு உள்ளே சென்றோம்… எங்களை பார்த்த உடன் கண்களை துடைத்து கொண்டு பின்பக்கம் ஆகா திரும்பி நின்றாள்.

அவள் தான் சினேகா ,அவளை முதன் முதலாய் பார்த்தது , அப்போ தான்…..ஒரு வினாடி தன் பார்த்திருப்போம்…..அவள் அழகு என் கண்களை விட்டு போக வில்லை…..நான் அவளின் பின் புறத்தை ரசித்து கொண்டு இருக்க…..என் நண்பன் என் கையேய் பிடித்து ,வாட போகலாம் என்றான்…..நான்”அவளை நோக்கி கையை நீட்டினேன்…அவனோ..மெதுவாக என் காதில் “டேய் இது எல்லாம் கண்டுகாத ,வா போலாம்” என்று என்னை கூட்டிசென்றான்….

5 நிமிடம் கழித்து மாடியில் இருந்து கீழே பார்த்தேன்….அவள் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள்…..நன் அவளை பரிதாவம் கலந்த காமத்தோடு பார்க்க…..அதை அவள் பார்த்து விட்டாள்…. உடனே தலையை திருப்பிக்கொண்டு வீட்டுக்குள் சென்று விட்டாள்.நன் சற்றே சோகத்தோடு மீண்டும் வீட்டுக்குள் வந்து உறங்க சென்றேன்.
அடுத்த நாள் காலை 8.00 மணிக்கு குமார் என்னை எழுப்பி விட்டான்,”டேய் நா ஆபீஸ் போற, mrng tiffin நா பண்ணிட…நா launch officela யே சாப்டுக்குவ,நீ இங்கயே ஏதோணு செஞ்சு சப்ட்டுக்கோ, night நா வந்தது அப்பறம் வெளில பொய் சாப்டுகளாம்… ”

நான்: seri macha. ஆமா அந்த பொண்ணு யாரு???

குமார்:எந்த பொண்ணு???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *