சுபாவின் வருகை – 1 Like

Tamil Kamakathikal – சுபாவின் வருகை – 1

View all stories in series

Tamil Kamakathaikal – “சரி பப்புமா, நான் சரியா காலைல 7 மணிக்கு ரயில்வே ஸ்டேஷன் வந்து உங்கள ரிசிவ் பண்ணிடுறேன். நான் பாப்புவ பார்க்க காத்து கிடப்பேன், பாப்புமா ஏமாத்த கூடாது சரியா” என்று கூறிவிட்டு மொபைலை கீழே வைத்தேன். மனதில் அவ்வளவு சந்தோசம், சந்தோஷம் என்று சொன்னால் கூட அது இனை ஆகாது. இவ்வளவு நாள் புகைப்படம் மட்டும் பார்த்து நான் ரசித்த என் பாப்பு, அவளை வரும் புதன்கிழமை (11-04-2018) நேரில் பார்க்க போகிறேன்.

நான் சமர், வயது 24 மதுரையை சேர்ந்தவன். இப்போது சென்னையில் என் அண்ணி சாந்தியுடன் வசித்து வருகிறேன். வீட்டில் எனது நண்பர்களுடன் தங்கியிருப்பதாக கூறிவிட்டு ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளாக சாந்தி அண்ணியுடன் தான் வசிக்கிறேன். பி.இ இயந்திரவியல் படித்து விட்டு இப்போது சும்மா இருக்கிறேன். சில மாதங்கள் மட்டும் வேலைக்கு செல்வேன், பல மாதங்கள் ஓய்வில் இருப்பேன். சாந்தி அண்ணிக்கும் எனக்கும் இடையிலான உறவை வேறு கதையில் கூறியுள்ளேன். இது சில நாட்களுக்கு முன்பு நடந்த கதை.

எப்போதும் போல நானும் என் சாந்தி அண்ணியும் சந்தோசமாக எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தோம். சில நேரங்களில் bhavya மற்றும் இன்னும் சில பெண்களின் பழக்கம் கிடைத்து நான் மிகவும் சந்தோசமாக இருந்தேன்.

அதில் ஒரு பெண் தான் சுபா. அன்று ஜுலை மாதம் 2017 ம் வருடம், எனது Facebook பக்கத்தில் உலாவிக் கொண்டு இருந்தேன், அப்போது தான் சுதாவை முதல் முறையாக பார்த்தேன். அவள் சிவந்த நிறம் என்று சொல்ல முடியாது, சிறிது கருமை நிறைந்த ஒரு முகம். ஆனால் எவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வசீகரம் அவள் முகத்தில் தெரிந்தது. அந்த புகைப்படம் என் கண்களை சில நேரம் அப்படியே உறைய வைத்தது. பார்த்த உடனே என்னை கவர்ந்த அந்த புகைப்படத்திற்கு சொந்தமானவளை பற்றி அறிந்து கொள்ள என் மனம் எனை தூண்டியது.

நானும் சுபாவின் முகநூல் தளத்தில் நுழைந்து அவளது விபரங்களை பார்த்தேனே. பெயர் சுபா ரகுநாதன், பெங்களூரில் வசிக்கிறாள். அங்குள்ள ஒரு ரெஸ்டாரென்டில் வேலை செய்கிறாள். மற்றபடி எந்த விபரங்களும் இல்லை. அவளது மற்ற புகைப்படங்களை பார்த்தேன், அனைத்தும் மனதை மயக்கியது. பார்ப்பதற்கு வசதியாக தெரிந்தாள். அவளுக்கு முகநூலில் நண்பர்கள் அதிகம் இல்லை, இருந்தும் நான் சுபாவிற்கு request கொடுத்து விட்டு காத்திருந்தேன்.

இரண்டு நாட்கள் ஆன பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் எனக்கு அவளிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக இருந்தது. அதனால் முகநூலில் அவளுக்கு மெசேஜ் செய்தேன். அதை பார்த்து விட்டு பதில் ஏதும் அனுப்பவில்லை. இருந்தும் விடாது நான் தினமும் சுபாவிற்கு மெசேஜ் அனுப்பிக் கொண்டு இருந்தேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு சுபா “who’s this” என கேட்டாள். நான் என்னை அறிமுகம் செய்து விட்டு அவளுக்கு தமிழ் தெரியுமா என்று கேட்டேன். அவள் தெரியாது என்று கூறினாள். வேறு வழி இல்லாமல் எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் சுபாவுடன் பேச ஆரம்பித்தேன்.

தொடக்கத்தில் பேச கொஞ்சம் அதிகமாக வீம்பு பிடித்தாள். பிறகு சில நாட்களில் இயல்பாக பேச தொடங்கி என்னுடைய புகைப்படம் மற்றும் மற்ற விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டாள், ஆனால் அவளை பற்றிய விவரங்கள் எதையும் சொல்லவில்லை.

நானும் சிலவற்றை மறைத்து நான் கொஞ்சம் அப்பாவியாக தெரியும் அளவிற்கு அவளிடம் கூறினேன். ஒரு சில வாரங்கள் எங்கள் பேச்சு தொடர்ந்தது. சுபா எதற்கும் பிடி கொடுக்காமல் பேசினால், அதுவும் ஒரு சில நிமிடங்கள் தான் மெசஞ்சரில் பேசுவாள். நானும் பொருமையாக இருந்தேன்.

திடீரென இரண்டு நாட்களாக சுபா என்னிடம் பேசவில்லை. நான் நிறைய மெசேஜ் அனுப்பியும் பயன் இல்லை. இரண்டு நாட்களுக்கு பிறகு “call me” என்று மெசேஜ் அனுப்பினாள். எனக்கு ஆங்கிலம் பேச வராது என்று கூறினேன். ஆனால் அவள் பரவாயில்லை நீ கால் பண்ணு என்று கூறினாள். நான் உடனே அவளது மொபைல் எண்ணை கேட்டேன். பிறகு சிறிது நேரமாக மௌனமாக இருந்தாள்.

பிறகு அவளே மெசஞ்சரில் இருந்து எனக்கு கால் செய்து, “உனக்கு என்னடா வேணும்” என்று தமிழில் பேசினாள். எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

நான் : உங்களுக்கு தமிழ் தெரியுமா

சுபா : தெரியும்

நான் : அப்புறம் ஏன் தெரியாதுனு பொய் சொன்னீங்க

சுபா : சும்மா ரோட்டுல போற நாய்டலா என்ன பத்தின உண்மையலா சொல்லிட்டு இருக்க முடியாது

என்று சொல்லி விட்டு பிறகு ஆரம்பித்தாள் “எதுக்கு டா எனக்கு மெசேஜ் பண்ணி தொந்தரவு பண்ற, பேசுறதுக்கு பேசாம போறதும் என்னோட இஷ்டம், எனக்கு நிறைய பொறுப்பு இருக்கும், குடும்பம் இருக்கும். உன்னோட பேசி என்னால நேரத்த வேஸ்ட் பண்ண முடியாது” அப்படி இப்படி என்று ஒரு இருபது நிமிடங்கள் என்னை திட்டி “இனி மெசேஜ் அனுப்புற வேல வச்சிக்காத” என்று கூறி விட்டு என் பதிலை எதிர் பார்க்காமல் கால்ஐ கட் செய்தாள். நானும் எதுவும் பேசவில்லை, பிறகு ஒரு நாள் மட்டும் சுபாவிற்கு மெசேஜ் அனுப்பாமல் இருந்தேன்.

இரண்டாம் நாள் இரவு 10.30 மணிக்கு சுபாவிற்கு sorry என்று சில மெசேஜ் அனுப்பி விட்டு, “உங்க வாய்ஸ் நல்லா இருக்கு” என்று அனுப்பினேன். சிறிது நேரத்தில் சுபா call me என்று அனுப்பினாள். நான் முடியாது என்று கூறினேன், பிறகு அவள் கால் செய்தாள் ஆனால் நான் அதை கட் செய்தேன். பிறகு

சுபா : எதுக்கு டா அட்டன் பண்ணல

நான் : மாட்டேன் நீங்க திட்டுவிங்க

சுபா : திட்ட மாட்டேன், அட்டன் பண்ணு

என்று கூறிவிட்டு மீண்டும் கால் செய்தாள், நானும் அட்டன் செய்து ஹலோ என்றேன்

சுபா : இப்ப சொல்லு டா

நான் : உங்கள்ட பேச பயமா இருக்கு

சுபா : நான் என்ன பேயா, பயமா இருக்குன்னு சொல்ற

நான் : இல்ல, அப்போ திட்டுநிங்கல அதான் பயம்

சுபா : ஹா ஹா ஹா……… அவ்ளோ பயமா உனக்கு, நான் எதுக்கு டா உன்ன திட்ட போறேன்

நான் : நீங்க தான் இனி மெசேஜ் பண்ண கூடாதுன்னு சொல்லி திட்டுநீங்க

சுபா : அன்னக்கி நீ நிறைய மெசேஜ் பண்ணுன கோபத்தில திட்டிட்டேன். திட்டியும் நீ இன்னிக்கு மெசேஜ் பண்ணிட்ட

நான் : உங்கள்ட பேசனும்னு சின்ன ஆச, இருந்தாலும் கொஞ்சம் பயம்

சுபா : டேய் குட்டி பையா, இனி பயப்படாத சரியா

நான் : என் மேல கோபம் இல்லல

சுபா : கோபம்லா இல்ல டா குட்டி

நான் : குட்டி………….?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *