ஆசைபட்ட அண்ணியோடு ஆனந்த வாழ்க்கை Like

Tamil Kamakathikal – ஆசைபட்ட அண்ணியோடு ஆனந்த வாழ்க்கை

Tamil Kamakathaikal – அன்னைக்கு நான் வேலைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த போது அண்ணன் உம்மென்று இருந்தான். அவனிடம் அண்ணியை எங்கே என்று கேட்ட போது பதில் சொல்லாமல் அவன் எங்க மெஸ் பாத்திரங்களை கழுவிக் கொண்டு, மெஸ் டேபிள் சேர்களை கழுவி கொண்டிருந்தான். வீட்டில் மெஸ் நடத்துவது எங்க அப்பா காலத்திலிருந்து குடும்பத் தொழில். அப்பாவுக்கு பிறகு அண்ணா தான் மெஸ்ஸை அண்ணியோடு சேர்ந்து கவனித்து வந்தான். அப்பா என்னை மட்டுமே படிக்க வைத்ததால் நான் படித்து நல்ல வேலையில் இருந்தேன்.

அன்று அண்ணா எதுவும் பேசாமல் இருந்தாலும் நான் அவனிடம் இப்போ சொல்லப்போறியா இல்லையா என்று கேட்ட போது தான் அண்ணா, அண்ணி சண்டை போட்டுக்கொண்டு அவள் அம்மா வீட்டுக்கு போய் விட்டதாக சொன்னான். அதற்கு பிறகு தான் நான் நேராக அண்ணியை தேடி அவள் வீட்டிற்கு போனேன்.

சுலோசனா அண்ணி அசல் உறவு இல்லை அப்பாவோட கூட பிறந்த தங்கை, எங்க அத்தை பொண்ணு தான். மேலும் சுலோசனாவுக்கு என் வயசு தான். ஒன்றாக ஓடிப்பிடித்து. வாடா போடா, வாடி போடி என்று அழைத்து, சீண்டி, சில்மிஷம் பண்ணி விளையாடியவர்கள். அப்பாவோட ஆசைப்படி அண்ணாவுக்கு வாக்கப்பட்டு என் வீட்டுக்கு அண்ணியாக வந்தாள். அண்ணி கோபித்துக் கொண்டு வந்ததில் அத்தைக்கும் உடன்பாடு இல்லை. அவளும் அண்ணியோட சண்டை போட்டு கொண்டு அவள் தோழி வீட்டுக்கு போய் படுத்துக் கொண்டாள்.

நான் சுலோவை பார்த்த போது, “எனக்குனு ஒரு வாழ்க்கை, மனசு எல்லாம் கிடையாதாடா. புருஷன் தான் புரிஞ்சுக்கலேனா இங்கே பொறந்த வீட்ல பெத்தவளும் புரிஞ்சுக்கல. இனிமே எனக்குனு இங்கே என்ன இருக்கு. நான் சாவுறதை தவிர வேற எந்த தீர்வும் எனக்கு தெரியல“ என்ற போது தான் பளார் என்று அவள் கன்னத்தில் அறைந்தேன்.

“லூசா டி நீ..முறை பொண்ணுனாலும் அண்ணனுக்கு வாக்கபட்டு வந்தேனு தான் நானும் பொறுமையா நீ சொல்றதை கேட்டுட்டு இருக்கேன். உண்மை தான் உனக்கும் ஒரு வாழ்க்கை இருக்கு. மனசு இருக்கு. அன்னைக்கு நீ வாயை திறந்து சின்னவரைத்தான் கட்டிக்கபோறேனு சொல்லியிருந்தா இன்னைக்கு நீ இப்படி கஷ்டபட்டிருக்க வேண்டியது இல்லே… “

உடனே அவள் என் மார்பில் சாய்ந்து குலுங்கி குலுங்கி அழுது கொண்டே, “சொல்லலேனு நினைக்கிறியாடா…சொன்னேன் டா. அன்னைக்கு எங்க அம்மா, அண்ணனோட அதாவது உங்க அப்பாவோட ஆசையும் வாக்குறுதியும் தான் பெருசு. இதெல்லாம் நீ பொறந்தப்ப போட்ட முடிச்சு. இனிமே மாத்த முடியாது. அப்படி நீ மாத்தி முடிவெடுத்தா என் பொணத்தை தான் நீ பாக்கணும்.

நானும் நீ எப்படியும் சீரழிஞ்சுப்போனு என் அண்ணன் போன இடத்துக்கே போயிடுவேன்..சொன்னா டா…அதுக்கப்புறம் என் வீடு எழுவு வீடாத்தான் இருந்திருக்கும். வேற வழியில்லாமத்தான் நான் கல்யாணத்துக்கு ஒத்துகிட்டேன்.. “

அதுவரை வாய்திறக்காத அண்ணி அந்த விஷயத்தை சொன்னபோது நானும் அதற்கு பிறகு சுலோவுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையில்லாமல் அவளை மார்போடு அணைத்துக் கொண்டு அவளோடு சேர்ந்து கண்கலங்க ஆரம்பித்தேன். அதற்கு பிறகும் அவளே,

“சரி டா நான் ஆசைபட்ட உன்னை கட்டிக்க முடியல. அதுக்காக நான் எவ்ளோ நாள் தான் நடைபிணமா வாழ முடியும். உங்க அண்ணன் புருஷனா எனக்கு எந்த சொகத்தையும் தரணும்னு எதிர்பார்க்கல. ஆனா ஆசையா நாலு நல்ல துணி உடுத்தி, நல்லது பொல்லதுக்கு வெளியே போக முடியுதா. சம்பாதிச்சு ஒரு பொட்டு தங்க வாங்கலேனாலும், கொண்டு வந்த நகையெல்லாம் அடமானத்துல இருக்கு. அதை திருப்பவே மிச்ச வாழ்நாளும் போயிடும்.

இப்படி ராவும், பகலும் மாடு மாதிரி உழைச்சு என்னடா வாழ்க்கை இது. தாலிக்கயிறோட வெளியே கூட தலைகாட்ட முடியாம நான் தவிக்கிறது எனக்குத்தான்டா தெரியும்… “

உடனே நான் அவளை நிமிர்த்தி கண்ணீரை துடைத்து விட்டு, அவள் கண்ணோடு கண் பார்த்து, “சரி நான் உன் நகையை திருப்பிவிட்டு வந்தா நீ என் கூட வீட்டுக்கு வருவியா. இனிமே நீ என்னை நம்பி வந்தா போதும். நம்ப வாழ்கைக்காக அத்தை, அண்ணானு அவங்களை கஷ்டபடுத்த வேண்டாம். நான் நகையோட வந்து உன்னை கூட்டிட்டு போறேன்” என்று சுலோ அண்ணியை அணைத்து ஆறுதல் சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்தேன்.

மறுநாளே ஆபீஸில் லோன் அப்ளை செய்து ஒரே வாரத்தில் அண்ணியோட நகையை மீட்டு வீட்டுக்கு வந்த போது இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. அண்ணி கோபித்துக் கொண்டு போன பிறகு மெஸ்ஸில் சமையல் வேலைக்கு ஆள் இல்லாமல் அண்ணா தனியாக கஷ்டபட்டான். நானும் முடிந்தவரை லீவு போட்டு உதவிக்கு இருந்தேன். எவ்ளோ நாள் தான் நானும் லீவு போட முடியும். வேலைக்கு ஆட்கள் வைத்து அவர்களும் சரியாக வராத நிலையில் அண்ணா எனக்கு தெரியாமல் மெஸ்ஸை மூடிவிட்டு சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு காணாமல் போய்விட்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *