ஓர் இரவு – 1 Like

Tamil Kamakathikal – ஓர் இரவு – 1

View all stories in series

Tamil Kamakathaikal – என் பெயர் வினோத் நான் பார்க்க மாநிறமா இருப்பேன் அஞ்சரை அடி உயரமும் பார்க்க ஒரு சுமாரா இருப்பேன் ரொம்ப அழகா இருக்க மாட்டேன் அதே நேரத்தில் நல்ல கலையாக இருப்பேன். நான் விற்பனைப் பிரதிநிதியாக ஒரு தனியார் கம்பெனில வேலை பாக்குறேன். என் வயது இப்பொழுது 35.

இப்ப நான் சொல்லப்போற கதை ஒரு நான்கு வருடத்திற்கு முன்பு நடந்தது. மாதக்கடைசியில் வேலையை முடித்துக்கொண்டு ஆபீஸ் விட்டு கிளம்பினேன். கிளம்புவதற்கு முன்பு மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது, ஆபீஸில் இருந்து எனது வீடு சுமார் 15 கிலோமீட்டர் தூரம் ஆபிசிலிருந்து கிளம்பும் போது மணி இரவு 12 மணி இருக்கும் சுமார் 1 கிலோ மீட்டர் தாண்டியவுடன் மழை பெரிதாக பிடித்துக்கொண்டது. நான் நிற்பதற்கு இடம் தேடிய போது சரியாக பேருந்து நிறுத்தம் ஒன்று இருந்தது.

அதில் போய் வண்டியை எடுத்துக்கொண்டு நான் ஒரு ஓரமாக நின்றேன் மழை நிற்பதாக தெரி வில்லை. நான் எனது சட்டையை கலட்டி புனைந்து கொண்டிருந்தேன் அப்பொழுது வேகமாக இன்னொரு வண்டி அதே பேருந்தில் நிறுத்தத்திற்கு வந்தது. நான் அதை பெரிதாக பொருட்படுத்தவில்லை அந்த வண்டியில் இருந்து இறங்கி ஓரமாக வந்து நின்றார்.

திடீரென அந்த வண்டீகாரர் என் மீது செல் லைட் அடீத்தார் நான் ஹலோ யாருனு கேட்டேன். அப்போது மண்ணிச்சுருங்கனு ஒரு பெண் குரல் எனக்கு ஒன்றும் புரியவில்லை இந்த நேரத்தில் அதுவும் தனியாக பெண்ணா என்று நினைத்து அவளிடம் கேட்டேன். அவள் சொன்னாள் அப்பாவை ரயில் நிலையத்தில் விட்டு வரும் போது மழை பிடித்து கொண்டது என்றாள்.

சிறிது நேரத்தில் அவள் என்னிடம் கொஞ்சம் அந்த பக்கம் திரும்பி நில்லுங்கள் நான் எனது டாப்ஸை புளிந்து போட்டுக்கொள்கிறேன் ரொம்ப குளிராக இருக்கிரது என்றாள். நான் வேனாங்க திடீரேன யாரது வந்தாள் நல்லா இருக்காது என்று சொன்னேன். உங்க வீடு எவ்வளவு தூரம் என்று கேட்டேன். அவள் ஒரு கிலோமீட்டர் தூரம் என்று சொன்னாள் நான் உடனே வேண்டும் என்றால்.

நான் கொண்டாந்து உங்கள் வீட்டில் விடுகிறேன் வாருங்கள் என்றேன்அவளும் சம்மதித்தாள். மழையில் நனைந்து கொண்டே அவள் வீட்டிற்கு சென்று அடைந்தோம் அவளை விட்டுவிட்டு நான் கிளம்புகிறேன் என்றேன். அவள் உடனே உங்கள் வீடு எவ்வளவு தூரம் என்று கேட்டா நான் உடனே இன்னும் 13 கிலோமீட்டர் இருக்கிறது என்றேன். அவள் உடனே மழை நின்றவுடன் இன்னொரு செல்லுங்கள் வாருங்கள் என்றா நான் சிறிது தயக்கத்துடன் வேண்டாம் என்றேன். அவள் பரவாயில்லை வாருங்கள் என்று கட்டாயப் படுத்தினாள்.

நானும் சென்று அவள் வீட்டு வாசலில் நின்றேன் அவள் வீட்டு உள்ளே சென்று டவலை கொண்டு வந்து கொடுத்தாள். நான் தலையை நன்கு துடைத்துக் கொண்டேன் அவள் வீட்டு உள்ளே சென்று அவளது ஆடையை மாற்றிக் கொண்டு நைட்டியுடன் வந்தாள். நான் அவளுடன் வீட்டில் யாரும் இல்லையா என்று கேட்டேன் அவள் யாருமில்லை நான் அப்பா தம்பி மூவரும் தான் இருக்கிறோம் அம்மா சிறுவயதிலேயே இறந்து விட்டார்கள்.

அப்பாவும் தம்பியும் வெளிஊரில் இருக்கிறார்கள். நானும் வெளியூரில் வேலை பார்க்கிறேன் நான் மூவரும் வாரக்கடைசியில் இங்கு வந்து வருவோம். நானும் நாளை காலை வேலைக்கு சென்று விடுவேன் அங்கு மகளிர் விடுதியில் தங்கி வேலை பார்க்கிறேன் என்றாள்.

இப்பொழுது அவளைப்பற்றி சொல்கிறேன். அவள் பார்ப்பதற்கு மாநிறமாக இருப்பாள் சினிமா நடிகை அஞ்சலி போல் இருப்பாள் மிகவும் கலையான முகம் புன்னகை ஆன உதடு அளவான உடம்பு எடுப்பான இடுப்பு, அதுவரை என் மனதில் எந்த சலனமும் இல்லை. நான் அவளிடம் உடனே சரி நான் கிளம்புகிறேன் நீங்கள் தனியாக இருக்கையில் யாராவது பார்த்தால் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்றேன்.

அவள் உடனே அதெல்லாம் ஒன்றுமில்லை நீங்கள் மழை நின்றவுடன் செல்லலாம் வாருங்கள் என்றா. நான் சிறிது தயக்கத்துடன் அவர் வீட்டினுள் சென்றேன் அவர் சேர் போட்டு என்னை உட்கார சொன்னாள். நான் உடனே பரவாயில்லை நான் கிளம்புகிறேன் ஏனென்றால் உடம்பு எல்லாம் ஈரமாக இருக்கிறது எனது வீட்டில் எனது மனைவியும் குழந்தையும் தனியாக இருப்பார்கள் என்றேன்.

அவள் உடனே உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார் ஆமாம் என்று சொல்லி விட்டு எனக்கு ஒரு பையன் இருக்கிறான். அவன் முதலாம் வகுப்பு படிக்கிறான் என்று சொன்னேன் அவர் உடனே உங்களுக்கு என்ன வயது ஆகிறது என்று கேட்டார். நான் 31 என்று சொன்னேன் உங்கள பார்க்கையில் அப்படி தோன்றவில்லை என்று சொன்னார். நானும் சிரித்துக் கொண்டே விட்டு விட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *