காதலும் காமமும் கல்லூரியில் Like

Tamil Kamakathikal – காதலும் காமமும் கல்லூரியில்

Tamil Kamakathaikal – அவள் பெயர் மோகனா, அழகும் அறிவும் ஒருங்கே அமையப் பெற்றவள். என் பெயர் மிதுன். இருவருமே முதல் வருடம் கல்லூரியில் பயின்று கொண்டிருந்த சமயம். நாங்கள் கல்லூரியில் சேர்ந்து சில வாரங்கள் ஆகி இருக்கும். நண்பர்கள் மூலமாக எதேச்சையாக எங்களுக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. கல்லூரியில் ரொம்பவும் வளர்வில்லை பேச்சுக்கள் வளர்த்துக் கொள்ளவில்லை அவளோடு. மேலும் வாட்சாப் வந்திராத காலம், ஆகவே வெறும் எஸ்.எம்.எஸ் மூலமே தகவல்கள் பரிமாறி கொள்ள முடியும்.

அவளுடைய எண் என்னிடம் ஏற்கனவே என்னிடம் இருந்தாலும் நானாக மெசேஜ் செய்ய ஆரம்பிக்கவில்லை, காரணம் என்னிடம் இயல்பாகவே இருந்த கூச்ச சுபாவம். என்னுடைய எண்ணை நண்பர்கள் மூலம் பெற்று கொண்ட அவளே என்னிடம் மெசேஜ்கள் செய்யத் தொடங்கினாள்.

எதேச்சையாக பேசிக் கொண்டிருந்த போது ஒரு நாள் ஏதோ ஒரு எண்ணத்தில் எனக்கு உன்னைப் பிடிக்கும் என்று அவளுக்கு மெசேஜ் செய்தேன். உண்மையில் அதுவரை காதல் எண்ணம் எனக்குள் இருக்கவில்லை. எஸ்.எம்.எஸ் என்பதால் அவள் அதைப் பார்த்தாளா இல்லையா என்பதெல்லாம் தெரியாது, ஆனால் எனக்குள் அப்போது தான் சற்று காதல் எண்ணங்கள் அவள் மேல் வளரத் தொடங்கியது. சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து வெறும் புன்னகை ஸ்மைலி மட்டும் வந்தது.

அதன் பிறகு பேச்சை மாற்றி மற்ற விஷயங்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்தோம். அன்றைய இரவு இருவரும் குட் நைட் சொல்லித் தூங்கப் போன பின்னர் அவளிடம் இருந்து Love you என்று மெசேஜ் வந்திருந்தது, அதைக் காலையில் தான் பார்த்தேன். அதற்கான பதிலை அவளிடம் கல்லூரியில் சென்று நேரில் கண்ணைப் பார்த்துக் கூறினேன். இருவருக்குள்ளும் இனம் புரியாத ஓர் உணர்சி, இருவருமே அன்றைய பொழுதில் எந்த வகுப்புகளையும் கவனிக்கவில்லை. அவ்வப்போது பார்த்து சிரித்துக் கொண்டு மட்டும் இருந்தோம்.

சில காலம் வெகு சாதாரணமாக எங்கள் பழக்கம் தொடர்ந்தது. அவள் மீது காம எண்ணம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது அவளது மார்பினை என் கண்கள் மேயத் தான் செய்யும். பரிட்சை நடந்து கொண்டிருந்த ஒரு நாளில் வகுப்பில் அனைவரும் சென்று விட்ட பிறகு எதேச்சையாக வகுப்பிற்கு வந்தேன். அங்கே அவள் மட்டும் எதையோ தேடிக் கொண்டிருந்தாள். அவள் அருகில் சென்று அவளை என்னோடு அணைத்து அவளது உடை மேல் இடுப்பில் என் கையை வைத்தேன். அவளை முதல் முதலாக உதட்டோடு உதடு பொருத்தி 2, 3 நிமிடங்கள் முத்தமிட்டு மகிழ்ச்சியில் ஆழ்த்தினேன். அப்போதும் அதைத் தாண்டி எதுவும் செய்யவில்லை.

ஓரிரு மாதங்கள் கழித்து ஆண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்கின. அன்றைய தினம் பெண்கள் சேலை, தாவணி, காக்ரா சோளி என விதம் விதமாக ஆடைகளில் வந்து அசத்தினர். மோகனா ஒரு பர்பிள் வண்ண பட்டுச் சேலையில் தேவதையாய் வந்து என்னை அசத்தினாள்.

முன்பைப் போலவே யாருமற்ற ஒரு வகுப்பறைக்கு அவளை அழைத்துப் போனேன். என் வலக்கை அவள் இடுப்பைப் பற்றியது. அவளுக்குள் ஒரு மாற்றம், எனைப் பார்த்தப் பார்வையில் பல உணர்ச்சிகளைக் காட்டி என்னோடு அணைந்து கொண்டாள். என் கைகள் சிறிது சதை போட்ட அவளின் இடுப்பில் விளையாடிக் கொண்டிருந்தது. எனக்குள் சிறிது சிறிதாக காம எண்ணங்கள் துளிர் விடத் தொடங்கின, ஆனால் வகுப்பறை அதற்கு மிக ஆபத்தான இடம் என்பதால் அதற்கு மேல் போகவில்லை. அவளை அணைத்து அவள் கழுத்தில் வாசம் பிடித்து முத்தப் பரிமாற்றங்கள் செய்ததோடு வேறேதும் செய்ய இயலாது போனது.

அதன் பிறகு இருவரும் பேசிக் கொள்ளும் முறையே மாற தொடங்கியது. இருவரின் பார்வையிலும் ஆசைகள் தெறிக்கத் தொடங்கின, இருவருமே இன்பத்தை ருசிக்க ஏங்கினோம், வெகு விரைவில் திகட்டத் திகட்ட அதை அனுபவிக்கப் போகிறோம் என்பதை அறியாமல்.

அதன் பின்னர் பல முறை யாருமற்ற வகுப்புகளில் கட்டிப்பிடிப்பது முத்தமிடுவது சிறு சிறு தீண்டல்கள் என நாட்கள் ஓடியது, அதைத் தாண்டி ஏதும் செய்யும் சூழ்நிலைகள் அமைவில்லை.

வகுப்பறைகள் இருக்கும் கட்டிடம் வகுப்புகள் முடிந்து அரை மணிநேரத்தில் மூடப்படும். கட்டிடம் மூன்று தளங்களை உடையது எங்களது வகுப்புகள் மூன்றாம் தளத்தில் நடக்கும். அன்றைய தினம் வழக்கம் போல் மற்ற மாணவர்கள் சென்ற பின்னர் அவளை நெருங்கி அவளிடம் சிறு சிறு விளையாட்டுகள் விளையாடிக் கொண்டிருந்தேன். மிகவும் காமவயப்பட்டிருந்த நான் அவள் எதிர் பாராத வேளையில் அவளது மார்பினைப் பிடித்து மென்மையாக அழுத்தினேன். அதிர்ந்த அவள் கோபித்துக் கொள்ளவில்லை, அமைதியாக என்னைப் பார்த்துக் கொண்டே ரசித்துக் கொண்டிருந்தாள்.

அது எனக்கு சந்தோஷமாகவும் அதே நேரம் படபடப்பாகவும் இருந்தது, அவளிடம் உன் முலைகளைப் பார்க்கணும் காண்பிப்பாயா எனக் கேட்க, இங்கெல்லாம் சாத்தியப் படாது ஆபத்து என்றாள். அது உண்மைதான் என்றாலும் மனது ஆசைப் பட்டது. குனிந்து அவள் ஆடைக்கு மேல் அவள் முலையில் முத்தம் பதித்து அவளை சூடேற்றினேன். இப்படியே சில்மிஷங்கள் செய்து கொண்டிருந்ததில் நேரம் போனதை இருவரும் கவனிக்கவில்லை. அவசர அவசரமாக சென்று பார்த்த பொழுது கட்டிடங்கள் அடைக்கப் பட்டிருந்தது. என்ன செய்வதென்று இருவருக்கும் புரியவில்லை. கல்லூரியில் போன்கள் அனுமதிக்கப்படாததால் இருவரிடமும் போன் இல்லை, ஆக வெளியில் யாரை அழைக்கவும் வாய்ப்பு இல்லாது போனது.

இருவருக்குள்ளும் பயம் தொற்றி கொண்டது ஆனாலும் வேறு வழி இல்லாத காரணத்தினால் வகுப்பிற்குள்ளேயே வந்து அமர்ந்து கொண்டோம். அத்தனை நேரம் இருந்த காம உணர்வுகள் சென்ற இடம் தெரியவில்லை. அவளுக்குள் பயமும் அழுகையும் முட்டி நின்றது. இரண்டு மணிநேரங்களில் இருள் சூழத் தொடங்கியது. வகுப்பறை ஜன்னல்களில் சாய்ந்து காற்றை ரசித்துக் கொண்டிருந்த என்னை பின்னால் இருந்து தழுவிக் கொண்டாள் என் மோகனா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *