காதல் கண்மணி Like

Tamil Kamakathikal – காதல் கண்மணி

Tamil Kamakathaikal – வணக்கம் நண்பர்களே! இது எனது 50வது கதை உங்கள் ஆதரவுடன் தொடர்கிறேன். என் பெயர் மகேந்திரன் என் காதலி பெயர் வர்ஷா பார்க்க ஐயர் பொண்ணு மாதிரி வெண்ணை கட்டி மாதிரி லட்சனமா தளதளனு இருப்பாள். அவள் சிரிக்கும் போது அவள் கண்ணத்தில் விழும் குழியின் அழகுக்கே அவளை கட்டிகிலாம்.

எடுப்பானா மின்னழகும் ஏற்காடு மலைப்போல பின்னழகும் இயற்கையை மிஞ்சும் அவள் இடை அழகும் இப்படி சொல்லிட்டே போகலாம் அப்படி ஒரு அழகு. அவள் வேற யாரும் இல்லை எங்க அப்பாவோட நெருங்கிய நண்பரின் மகள் தான். பக்கத்து வீடு வேற வீட்டிற்கு ஒரே பொண்ணு நானும் ஒரே பையன் எங்க வீட்டில் அவளை சொந்த பொண்ணுபோல பார்த்துபாங்க அவங்க வீட்டில் என்னை சொந்த பையன் மாதிரி பார்த்துபாங்க. அப்படி ஒற்றுமை நாங்களும் அப்படிதான் என்ன ஒன்னு அடிக்கடி சண்ட போடோவோம் அப்புறம் சமாதானம் ஆகிடுவோம்.

ஒரு வழியாக பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி முதலாமண்டு சேர்ந்தோம். இருவரும் ஒரே வகுப்புதான் கல்லூரி முதல் நாள் அன்று பெண்கள் சேலையிலும் ஆண்களை வேஷ்டியிலும் வரச் சொன்னாங்க.
நான் முதல்நாள் கல்லூரிக்கு கிளம்பிட்டு இருக்க வர்ஷா அம்மா வந்தார்கள் அவங்கள அத்தைனு தான் கூப்பிடுவேன் அவங்க அப்பா என்ன மாப்பிள்ளைனு தான் சின்ன வயசில் இருந்தே கூப்பிடுவார்.

சரி கதைக்கு வருவோம் அத்தை வந்தாங்க டேய் நாங்க வெளிய போறோம் நீ அவளை கூட்டிட்டு போனு சொல்லிட்டு போய்டாங்க. நான் கிளம்பி அவளை கூப்பிட வீட்டுக்குள்ளே போனேன் பெட்ரூல் லைட் எரிஞ்சிட்டு இருக்க பெட்ரூமிற்குள் நுழைந்தேன். வெறும் ஜக்கட் பாவாடை மட்டும் போட்டுகிட்டு கட்டிலில் படுத்துட்டு இரண்டு காலையும் இடித்துக் கொண்டு இருக்க கொலு சத்தம் சலக் சலக்னு கேட்டது பாவாடை முட்டிவரை இறங்கி இருக்க கால்கள் வெள்ளையாக இருந்தது.

ஓய்னு கூப்பிட்டேன் டக்குனு போர்வைய எடுத்து போர்த்திகிட்டா என்னடி வரலையானு கேட்டேன். டேய் புடவையே கட்டத் தெரியல அம்மாவா கட்டிவிட்டுட்டு போகச் சொன்னா அந்த லூசு நீயே கட்டிகிட்டு போனு சொல்லிட்டு போய்டாங்கனு சிலுங்கினாள். நான் கட்டிவிடவானு கேட்டேன் உனக்கு கட்டத் தெரியுமானு கேட்டாள் தெரியும்னு சொன்னேன் ஏ சூப்பர்டானு கண்ணத்த கிள்ளி இந்தானு புடவையை கையில் குடுத்தாள். புடவை மடிப்பை பாவாடைக்குள் சொருகினேன் உதட்டை கடித்து சிரித்தாள் என்னடினு கேட்டேன் ஒன்னுமில்லை கூச்சமா இருக்குனு சொன்னாள்.

ஒரு வழியாக கட்டிவிட்டேன் கண்ணாடி முன்னபோய் மேகப்லா பண்ணிட்டு நின்றாள். அவள் பட்டு புடவையில் இருக்க நான் வேஷ்டி சட்டையோடு பக்கத்தில் நின்னு எப்படி ஜோடி பொருத்தம்னு கேட்டேன் வயித்திலே குத்தி லேசாக சிரித்தாள். காலேஜ் கிளம்பி பைக்கில் சென்றோம் முதல் நாள் வகுப்பில் நுழைந்ததும் எல்லாம் ஒருவருக்கு ஒருவர் அறிமுகமானோம். மதியம் சாப்பிட கேன்டீன் போனோம் போற வழியில் கோவில் இருந்தது வானு கூப்பிட்டு போய் செல்பி எடுத்து முகநூலில் போட்டாள்.

கேன்டீனில் சாப்பிட்டு முடித்து பக்கத்தில் ஒரு பார்க் டேபிளில் அமர்ந்தோம். போனை எடுத்து எவ்வளோ லைக் வந்து இருக்கிதுனு பார்க்கலாம்னு அவளே பேசிக் கொண்டாள். நான் அவளை மெய் மறந்து பார்த்துக் கொண்டு இருந்தேன் நான் பார்ப்பதை கவனித்துவிட்டு புடவை எடுத்து வாயை துடைத்துவிட்டு ரொம்ப வழியுதுனு தலையிலே அடித்தாள். எனக்கு அசிங்கமா போச்சி கம்முனு உட்காஞ்சிட்டு இருந்தேன் சிறிது நேரம் கழத்து போனை பார்த்து நாக்கை கடித்து சிரித்தாள்.

என்னனு கேட்டேன் ஒன்னுமில்லை போனு சொன்னாள் போனை பிடுங்கி பார்த்தேன் கோவில் வேஷ்டி சேலையில் போட்டோ எடுத்து போட்டு இருக்க கமெண்டில் ஒரு பெண் ஹாப்பி மேரிட் லைப்னு போட்டு இருந்தாள். அது அப்போது பெரிதாக ஒன்னும் தோன்றவில்லை இருப்பினும் அந்த வார்த்தை நிஜமானால் எப்படி இருக்கும்னு நினைக்க ஆரம்பித்தேன் மனத்திற்குள்ளே அவளை மனைவியாக நினைக்க ஆரம்பித்தேன். சாயங்காலம் வீட்டிற்கு சாலையின் ஓரமாக பேசிக்கொண்டே சென்றோம்.

ஆமா மகி உனக்கு எப்படி புடவை கட்ட தெரியும்னு கேட்டாள் அதுவா நிறைய தடவை புடவை அவிழ்க்கிற வீடியோ தான் பார்ப்பேன் சில நேரம் புடவை கட்டுகிற வீடியோ பார்ப்பேனு சொன்னேன். பொறுக்கி வீட்டுக்கு வா எல்லாருகிட்டையும் சொல்டரனு கையை பிடித்து திருகினாள். நீ யாருகிட்டையும் சொல்லமாட்டானு சொன்னேன் எப்படி சொல்டரனு கேட்டாள் ஏன்னா நீ என் வர்ஷா என் செல்ல குட்டினு கண்ணத்தை கிள்ளினேன்.

செல்லகுட்டியா ஒன்னும் சரியில்ல தம்பி காலேஜ் என்ன இன்னைக்குதான் பார்க்குற மாதிரி பார்க்கிற என்ன விஷியம்னு கேட்டாள் உன்ன பார்த்துட்டே இருக்கானும் போல இருக்குனு சொன்னேன் இருக்கும் இருக்கும் நீ வீட்டுக்கு வாடினு சொன்னாள்.

வீட்டுக்கு போனாதும் பக்கத்து வீட்டு ஆண்டி எங்கடா அவளை தள்ளிட்டு போய்ட்டு வர ஏதோ புதுசா கல்யாணம் ஆனாமாதிரி ஜோடியா பட்டுபுடவை வேஷ்டியோட போறிங்கனு கேட்டாங்க. வெட்கபட்டாள் ஏன் மகி நெஞமாவே நம்ப பொருத்தம் நல்லா இருக்கோனு கேட்டாள் தெரியலயே சொன்னேன்.

சரிடா நான் டிரெஸ் மாத்திட்டு வரேன் மாடிக்குவானு சொன்னாள் புடவையை கழட்ட தெரியுமா இல்லா நான் கழட்டவானு கேட்டேன் தலைய தனியா கழட்டி குடுத்துவேன் போடானு ஆசையாக அடித்தாள்.ஆடைகளை மாற்றிக்கொண்டு மாடியில் உட்காந்து கொண்டு இருந்தேன் அவளும் வந்து பக்கத்தில் உட்காந்து போனை நோண்டிக் கொண்டு காலை ஆட்டிக் கொண்டு இருந்தாள்.

காலை இடித்துக் கொண்டே இருக்கே அவள் காலை உதைத்தேன் அவளும் திரும்பி உதைத்தால் தொடையை பிடிச்சி கிள்ளினாள் நானும் கிள்ளினேன். நான் என்ன பண்ணாலும் பண்ணுவியானு கேட்டேன் பண்ணுவன்டா அப்படியே இவர பார்த்து பயப்படுராங்க போடானு தலையிலே அடித்தாள். எனக்கு கடுப்பாயிடுச்சி அவளை இழுத்து உதட்டோடு உதடு வைத்து முத்தமிட்டேன்.

சற்று எதிர்பார்க்காமல் அதிர்ந்து போய் என்னை தள்ளிவிட்டு விளகி கண்ணத்தில் ஓங்கி அறைந்துவிட்டு அழுது கொண்டே கீழே இறங்கி போனாள். வீட்டில் சொல்லிவிடுவலோனு பயமாயிடுச்சி எதுவும் சொல்லவில்லை. மறுநாள் காலேஜ்க்கு கிளம்பி அவளை அழைக்கபோனேன் அவள் போய்ட்டா நீ போனு அத்தை சொன்னாங்க. கவலையாக இருந்தது இனிமேல் பேசமாட்டாலோ அவசரபட்டு பண்ணிடோமோனு பொலம்பிட்டே கிளாஸ்க்கு போனேன். என்னை பார்த்ததும் பார்க்காத மாதிரி திரும்பிக் கொண்டாள்.

மதியம் சாப்பிட பெல் அடித்தது அப்பதான் நாபகம் வந்துச்சி கவலையில் சாப்பாடு கொண்டுவர மறந்துட்டேனு காசுமில்லை. சரினு போய் கேன்டீன் பக்கத்துல கண்ணத்துல கைய வச்சிட்டு அவ அடிச்சதயே நினைச்சிட்டு உட்காந்திருந்தேன். யாரோ அருகில் நிற்பதைபோல இருக்க நிமிர்ந்து பார்த்தேன் வர்ஷா முறைத்தாள் சாரினு சொன்னேன்.

இன்னோரு டைம் இதுமாதிரி பண்ண கொன்னுடுவேனு தலையிலே கொட்டிட்டு பக்கத்தில் உட்காந்தாள். அதான் பேசிட்டேன்லா சாப்பிடுனு சொன்னாள் சாப்பிடே கொண்டு வரலானு சொன்னேன் அதானே பார்த்தேன் நான் பேசலானுதான் சாப்பிடமா இருக்கியோனு நினைச்சேனு சொன்னாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *