காமத்தில் திளைக்கும் மனம் – பகுதி – 10 Like

Tamil Kamakathikal – காமத்தில் திளைக்கும் மனம் – பகுதி – 10

View all stories in series

Tamil Kamakathaikal – காமத்தில் திளைக்கும் மனம் – பகுதி 10
———————————————————————

(கதையின் சுவையை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை முழுதாய் உள்வாங்க, பகுதி 1 முதல் 9 வரை படித்துவிட்டு இதைப்படிக்கவும். கருத்துக்களுக்கு பாகங்கள் தாமதமாக பதிவேற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுவதால், சிறு சிறு பாகங்களாக எழுதி விரைவில் பதிவேற்ற முயல்கிறேன். அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.)

கதவைத்திறந்த எனக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், மகிழ்ச்சியாக இருந்தது. வந்திருந்தது, எனது அப்பா சுந்தரம். அப்பாவின் பின்னாலிருந்து திடீரென எட்டிப்பார்த்து “பே…” என்று என்னை பயமுறுத்தப்பார்த்தது எங்கள் வீட்டு கடைக்குட்டி, எனது தங்கை லட்சுமி. என்னைவிட பதினான்கு வருடம் சின்னவள்.

ஆச்சரியத்தில் கண்களை விரித்து, “ஹே… என்ன இது.. ரெண்டு பேரும் இப்படி சொல்லாம கொள்ளாம திடீர்ன்னு வந்து நிக்கறீங்க? ஹே… குட்டிப்பிசாசு.. நீ எப்போ மும்பைலேர்ந்து வந்த.. வாடி ன்னு எப்போ கூப்ட்டாலும் லீவு இல்ல லீவு ன்னு பொலம்புவ..? வாங்கப்பா உள்ள…” என்று என் அப்பாவின் கையில் இருந்த பையை வாங்கியவாறு சொல்ல… என் மகிழ்ச்சியைப்பார்த்து அப்பாவும் மகிழ்ந்து சிரித்தார்.

“ஆமாக்கா… நீ கூப்பிடறப்பல்லாம் சத்தியமா எனக்கு லீவு கிடைக்கலதான்… வேலைல சேர்ந்து ஒரு வருஷத்துக்கு லீவு கேக்கக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க… என்னோட ப்ராஜெக்ட் மேனேஜரும் ஸ்ட்ரிக்ட்டா நோ லீவ் பார் தி பர்ஸ்ட் ஒன் இயர் ன்னு சொல்லிட்டாரு… நானும் அவர பாக்கிறப்பல்லாம் சைட் அடிச்சு சிரிச்சு பேசி பிட்டு போட்டாலும் ஆளு மசியமாட்டேங்கிறான்.. ஹ்ம்ம்.. சரின்னு ஒரு வருஷம் பொறுத்துக்கிட்டேன்..”, என்று சொல்லி கண்ணடித்து களுக்கென சிரித்தாள்.

அவளை செல்லமாக தோளில் அடித்து, “சீ.. எப்படில்லாம் பேசுது பாரு.. என்னப்பா? உங்க சின்னப்பொண்ணு ரொம்ப தேறிட்டா போல..”

என் அப்பா எங்களைப்பார்த்து சிரித்து.. “ஆமா ரதி.. மும்பைல வேலைக்கு போனதுக்கப்புறம் அவளுக்கு ரொம்ப சுதந்திரம் கிடைச்சிருக்கு.. அங்க கேக்க ஆளு இல்ல..”

“அப்பா… பெண்கள் சுதந்திரமா இருக்கணும்.. ஆண்களுக்கு ஈக்வலா அவங்கள பாக்கணும்.. அப்படி இப்படி ன்னு நீங்களே சொல்லிட்டிருப்பீங்க… இப்ப உங்க பொண்ணுன்னவுடனே அட்வைஸா…? ம்ம்..” என்று அப்பாவிடம் சின்னச்சண்டை போட்டுவிட்டு என்னிடம், “எங்கக்கா மாமா… வீட்ல இல்லையா? வந்தவுடனே அவரைதான் கட்டிப்புடிச்சு நலம் விசாரிக்கலாம்ன்னு இருந்தேன்..”, என்று கண்ணடிக்க… நான் அவளை பொய்யாக முறைத்து, “ம்ம்.. உன் மாமா மேல உனக்கு அவ்ளோ பாசமா? ஸ்கூல் படிக்கிறப்பல்லாம் அவர் இப்படி வர்றார்ன்னா அப்படி ஓடிப்போயிடுவ..”

“அது அப்போக்கா… என்னை பொண்ணுங்க படிக்கிற ஸ்கூல்ல வேற சேத்துவிட்டாரு நம்ம அருமை அப்பா.. ஆம்பளைங்க கூட பழகற வாய்ப்பு கூட இல்லாம பண்ணிட்டீங்க… இப்ப, இந்த ஒரு வருஷத்துல அதையெல்லாம் சேத்து வெச்சு அனுபவிக்கிறேன்ல்ல…”, சொல்லி சிரித்துவிட்டு, சோஃபாவில் தொப்பென விழுந்து உட்கார்ந்து…”சரி சொல்லுக்கா.. மாமா எங்க? உன் குட்டீஸ்ங்களும் எங்க காணோம்?”

“அவர், அவரோட தங்கச்சி வீட்டுக்கு போயிருக்காருடி… வர்ற நேரம்தான்..”, அவளிடம் சொல்லிவிட்டு, “அப்பா.. இருங்க தண்ணி எடுத்துட்டு வர்றேன்..” , சொல்லிவிட்டு சமையலறை சென்று தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தேன்.

“ம்ம்.. பொண்டாட்டியை விட அவரோட தங்கச்சி முக்கியமா போச்சா.. சண்டே ஆனா போயிடறாரோ அங்க?”, என் தங்கை புருவத்தை உயர்த்தி கொஞ்சம் நக்கலாக கேட்டாள்.

“ஹே.. அப்படிலாம் இல்லடி.. அவரோட தங்கச்சி பையனுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.. அவங்க இவரை ஹெல்ப்புக்கு கூப்பிட்டாங்க போயிருக்காரு… அவருக்கு நானும் தான் முக்கியம்.. வாயாடி..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *