காலேஜ் டூரில் நடந்த கதை – 8 Like

Tamil Kamakathikal – காலேஜ் டூரில் நடந்த கதை – 8

Tamil Kamakathaikal – அன்று நாங்கள் வெளியே சென்றபோது, அனிதாவும் ராதாவும் சேர்ந்து சேர்ந்து ஏதோ ரகசியமாகப் பேசிக் கொண்டே வந்தார்கள். ராதாவுடன் ரூமில் தங்கி இருந்த பெண் காமாக்ஷி என்று பெயர் கொண்டவள். இவர்கள் பேசுவதைக் கவனித்துக் கொண்டே இருந்தாள். அவள் கிளாஸிலேயே மிகவும் கட்டுப் பெட்டியான பெண். எப்போதும் புடவை மட்டும்தான் கட்டுவாள். இந்த டூருக்கு எல்லாப் பெண்களும் மாடர்ன் டிரெஸ்ஸில் அசத்தியபோதும் கூட காமாக்ஷி எல்ல நாளும் புடவதான் கட்டியிருந்தாள். இன்றும் கூட புடவை கட்டிக் கொண்டுதான் வந்திருந்தாள்.

ராதாவிடம் கேட்டாள்,”அப்படி என்னடி ரகசியம் பேசுகிறீர்கள்? என் கிட்டேயும்தாம் சொல்றது?”
ராதா சிரித்தாள். “இது வயசுக்கு வந்தவங்க மேட்டர்டி. உனக்குப் புரியாது.”
காமாக்ஷி,”என்னவோ பேசிட்டுப் போங்க. அப்படி ராத்திரி முழுவதும் என்னதான் பேசினீங்களோ, நீ படுக்க்க் கூட ரூமுக்கே வரலை.” என்றாள்.

“இன்னிக்கு நீயும் வேணா என் கூட வா. நாங்க அப்படி என்னதான் பேசறோம்னு பாரு. “ என்றாள் ராதா.
“சரி, இன்னிக்கு ராத்திரி நானும் உன் கூட வரேன். கணேஷையும் ரூமிலே வச்சுக்கிட்டு ப்படி என்னதான் பேசுறீங்கன்னு நானும்தான் பார்க்கறேன்.” இது காமாக்ஷி.

உடனே அனிதா,”அவளை ஏண்டி வம்புக்கிழுக்கறே. அவ பாவம் விட்டுடு.” என்றாள்.
காமாக்ஷி: அப்படி என்னடி நான் பாவம் பண்ணிட்டேன். இன்னிகு உங்க கூட வரத்தான் போறேன். ராத்திரி முழுக்க என்ன பண்றீங்கன்னு பார்க்கத்தான் போறேன்.
ராதா: சரி, வா. டீ அனிதா, அவளும்தான் வரட்டுமே. நாம பண்ற அட்டகாசத்தைப் பார்த்து பயந்து ஓடிடுவா.” என்று சிரித்தாள்.

அன்று இரண்டு மூன்று ஃபாக்டரி விசிட் இருந்த்தால் நாள் முழுவதும் பிசியாகிவிட்டோம். இரவு அறைக்குத் திரும்ப 9 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

“ஆச்சு. நாளைக்கு ஒன்றும் பிழைப்புக் கிடையாது. விடிந்தால் ஹோட்டலை செக்கவுட் செய்து புறப்பட வேண்டியதுதான்.“ என்றேன் அனிதாவிடம்.

“ஆமாண்டா. அதுக்குள்ளே ஏதாச்சும் நல்லா செய்யணுமே. யோசிடா. இதுக்கு நடுவிலே இந்த காமாக்ஷி வேற நானும் வரேன்னு மூடைக் கெடுக்க வந்துடப் போறா.” என்றாள்.
“அப்படி யோசிக்காதே. காமாக்ஷியையும் ஆட்ட்துக்குச் சேர்த்துக்கலாமா சொல்லு. இன்னும் ஜோராகிடும்.”
“எனக்கு ஓக்கேதான். ஆனால் அவ செக்ஸ் பத்திப் பேசினாலே காத தூரத்துக்கு ஓடிடுவாளே. அவளை வச்சு என்ன பண்ணறது? என்னவோ போடா. ஏதாவது யோசி. இப்போ ராதாவும் அவளும் வந்துடுவாங்க.” என்றாள்.

“பேசினாத்தானே? நேரா ஆக்ஷனுக்குப் போயிட்டா?”
“ஐயோ, அவளைக் கையைப் பிடிச்சு இழுக்கப் போறியா? கத்திக் கூப்பாடு போட்டு சார் கிட்டே போய்க் கம்பிளெயின்ட் பண்ணிட்டா?”

“சீ, உனக்கும் புத்தி போறதே? அப்படிக் கையைப் பிடிச்சு இழுப்பேனா. உன் கிட்டே பண்றதைப் பார்த்து அவள் எப்படி ரியாக்ட் பண்றா பார்ப்போம். இஷ்டம் இல்லைன்னா அவ ரூமுக்கு அனுப்பிடுவோம். நீ மட்டும் கொஞ்சம் கோவாப்பரேட் பண்ணினா போதும்.”

“சரி, உன் சாமர்த்தியத்தைத்தான் பார்ப்போம்.”

“அதுக்கு நீ இன்னிக்கு நைட்டிக்கு மாறாதே. சல்வாரிலேயே இரு.”
“நீ சொன்ன ஓக்கே.” என்று அவள் சல்வார் கம்மீஸிலேயே உட்கார்ந்தாள்.
இப்போது கதவைத் திறந்து கொண்டு ராதா உள்ளே நுழைந்தாள்.
“காமாக்ஷி வரலையா?” என்றேன்.

“அது இதோ பின்னாடியே வரேன்னுது. வேறே சாதா புடவை மாத்திண்டு வரேன்னுது.” என்றாள் சலிப்புடன்.
நான் எனக்கும் அனிதாவுக்கும் நடந்த உரையாடலை அவளிடம் சுருக்கமாகச் சொன்னேன்.
“நீங்க ரெண்டு பேரும் நான் சொல்றதை ஸ்லோவா செய்யுங்க. அது போதும். மிச்சத்தை நான் பார்த்துக்கறேன்.” என்றேன்.

“ஏதோ ஒண்ணு, நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்.” என்றாள் ராதா.
“அது ரொம்பத் தகராறு பண்ணாமப் பார்த்துக்கோ. அது போதும்.”

“நான் பார்த்துக்கறேன். அவளையும் ஆட்ட்த்துக்கு சேர்த்துண்டா இன்னும் ஜோரா இருக்குமேன்னு பார்க்கறேன்.”
“சரி, அவளும் ஜோதியிலே ஐக்கியமாயிட்டா நல்லாத்தான் இருக்கும். எனக்கும் அவள் புண்டையைப் பார்க்கணும்னு ஆசைதான். இத்தனை நாள் விரல் போட ஆசைப் பட்டுண்டு இருந்தேன். இப்போ நக்கிப் பார்க்கணும்னு ஆசையும் சேர்ந்துடுத்து. அதுக்கு நீ புண்ணியம் கட்டிண்டே.” என்றாள் ராதா.
“பார்ப்போம். நீங்க ரெண்டு பேரும் சோஃபாவிலே என் பக்கத்திலே உட்காருங்க. அந்த சேர் கொஞ்சம் தள்ளி இருக்கட்டும். அதிலே அவளை உட்காரச் சொல்லுவோம். பெரிய ட்யூப் லைட்டை அணைச்சுடு. நாம அரை இருட்டிலே இருப்போம். அவளுக்கு அரை இருட்டிலே நடக்கறது தெரியட்டும். அவளா ஏதாவது கேட்கிற வரை நீங்கள் எதுவும் செக்ஸைப் பத்திப் பேசாதீங்க. சும்ம பொதுவா பேசினாப் போதும்.” என்றேன்.
இரண்டு பேரும் தலையாட்டினார்கள். அனிதா லைட்டை அணைத்து விட்டு என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். ராதா ஏற்கெனெவே என்னை இடிக்கிறாற்போல அமர்ந்திருந்தாள்.

இப்போ கதவைத் தட்டும் ஓசை கேட்டது. சில வினாடிகள் கழித்து கதவைத் திறந்து கொண்டு காமாக்ஷி உள்ளே வந்தாள்.

“என்னடி, லைட்டைப் போடாமல் என்ன பண்ணுறீங்க?” என்றவாறே வந்தாள்.
“ வா, வா, காமாக்ஷி, சும்மா பேசிக்கிட்டு இருக்கறதுக்கு எதுக்கு பெரிய லைட்டு? கரண்ட்டை சேமிக்கத்தான் ஆஃப் பண்ணச் சொன்னேன். நீ அப்படி உட்கார்.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *