குன்றத்தூரில் குதூகலம் Like

Tamil Kamakathikal – குன்றத்தூரில் குதூகலம்

Tamil Kamakathaikal – வணக்கம். என் பெயர் ஜெய். எனக்கு இப்போ 20 வயசு ஆகுது. என்னுடைய முந்தைய கதைக்கு உங்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த கதையையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்ற முகவரிக்கு எழுதி அனுப்புங்கள்.

என்னுடைய முந்தைய கதயான தேவியையும் அதன் தொடர்ச்சி கதையையும் படித்தவர்களுக்கு என் செக்ஸ் வாழ்க்கையை பற்றி தெரியும். 2 பேருடன் ஆனந்தமாக இருந்த என் செக்சு வாழ்க்கை சில நாட்களுக்கு பிறகு வெறிச்சோடி போனது. நானும் வழக்கம் போல தன் கையே தனக்கு உதவி என்று வாழ்ந்து கொண்டு இருந்தேன்.
சரி கதைக்கு வருவோம். நான் ஒரு தனியார் கல்லூரியில் 4ஆம் ஆண்டு பொறியியல் படித்து வருகிறேன். நான் வழக்கமாக கல்லூரி பேருந்தில் செல்வேன். ஒரு சில நேரங்களில் பேருந்தை தவற விட்டு விடுவேன் அப்படி நடக்கும் சமயங்களில் என் வீட்டில் இருந்து கல்லூரிக்கு டைரக்ட் அரசு பேருந்து இருக்கும். அதில் செல்வது தான் வழக்கம்.

அப்படி ஒரு நாள் நான் கல்லூரி பேருந்தை தவற விட்டு விட்டு அரசு பேருந்தில் சென்று கொண்டு இருந்தேன். அப்படி போய்கொண்டு இருக்கும் போது குன்றத்தூரில் ஒரு மதிக்கத்தக்க 35 வயது ஆண் ஒருவர் என் அருகில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். நானும் அதை எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் பேருந்தில் செல்லும் போது தூங்குவது வழக்கம். அன்றும் தூங்கி விட்டேன். சிறிது நேரம் சென்றது. என் தொடையின் மீது ஏதோ ஊருவது போல இருந்தது நான் பயந்து போய் எழுந்து பார்த்த போது என் அருகில் இருந்த ஆண் தான் என் தொடை மீது கை வைத்து கொண்டிருந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நான்அவரை சந்தேகத்துடன் பார்க்க அவரும் தூங்கி கொண்டிருந்தார். நான் சரி தூக்கத்தில் தெரியாமல் கை வைத்திருப்பார் என கையை விலக்கி விட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்.

மீண்டும் என் மீது யாரோ கை வைப்பது போல உணர்தேன். ஆனால் இந்த முறை அதுவும் நேராக என் தம்பியின் மீதே கை இருப்பதை உணர்தேன். நான் சற்று அதிர்ச்சியில் உடனே அவரை திரும்பி பார்க்க அவர் இந்த முறை தூங்காமல் இயல்பாக இருந்தார். எனக்கு அதிர்ச்சி தாங்க வில்லை சற்று படபடத்து விட்டது.

அவர் என் தம்பியை அழுத்த அவன் கொஞ்சம் கொஞ்சமாக என் தம்பியும் வீரு கொண்டு எழுந்தான். எனக்கு முதலில் கூச்சமாக இருந்தாலும் அவர் செய்தது எனக்கு பிடித்திருந்தது. அதனால் நானும் ஒன்றும் சொல்லாமல் அவர் செய்வதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தேன். சற்று நேரத்தில் எனது கல்லூரியும் வரவே அதை பாதியிலேயே நிறுத்திவிட்டு எழுந்தேன்.

பேருந்தை விட்டு கீழே இறங்கும் போது தான் கவனித்தேன் அவரும் என்னுடன் இறங்குவதை கவனித்தேன். அவர் என்னை நோக்கி நடந்து வந்து என்ன தம்பி என்னோட வரியா என கேட்டார். நான் இங்கே என கேட்க அவர் இப்போ பண்ணது பிடிச்சிருந்ததா என கேட்க நான் கொஞ்சம் தயங்கி கொண்டே ஆம் என கூற அவர் என்னை அவருடன் வர சொன்னார். நான் எங்கே என கேட்க அவர் பேசாமல் வரும்படி சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *