சிந்துஜா Like

Tamil Kamakathikal – சிந்துஜா

Tamil Kamakathaikal – வணக்கம். நான் அன்புடைசெல்வன். 28 வயது பட்டதாரி. இப்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறேன். இது என் முதல் கதை. பிடித்திருந்தால் email இல் comment செய்யவும்.

நான் வீட்டிற்கு ஒரே பையன். Middle class family. நல்லா படிக்கும் பையன். Sports ல நிறைய விருப்பம். So பாடி கொஞ்சம் fit ah maintain பண்ணுவேன். அப்போ na college third year, coimbatore la oru engineering college. Hostel பிடிக்காம friends கூட வெளிய ரூம் எடுத்து தங்கினேன். வீட்ல ground floor house owner, நாங்க மாடியில் 4 பேர். House owner 40 வயதானவர், அவரு wife தான் சிந்துஜா. 26 வயது இளம் பெண். ஹவுஸ் owner ku இரண்டாம் தாரம். ஆனால் குழ‌ந்தை இல்லை. முதல் மனைவி பற்றி எனக்கு தெரியாது.

சிந்துஜா மாநிறமாக இருக்கும் கட்டழகி. அளவான உயரம், எடை, நேர்த்தியான உடை, எப்போதும் சிரித்த முகத்துடன் அன்பாக பழகுவார். நாங்கள் அவருடை குடும்ப உறுப்பினர்கள் போல தான் இருந்தோம். எங்கள் ரூமில் நான் மட்டும் கொஞ்சம் குறும்பு. மற்றவர் வெளியில் அதிகம் போக மாட்டார்கள். எப்போதுமே laptop, mobile, girlfriends, movie, dating என்று busy அக இருப்பர்கள். So நான் பெரும்பாலும் தனிமையாக இருப்பது வழக்கம். சிந்துஜா விற்கு என்னை ரொம்ப பிடிக்கும். அடிக்கடி என்னுடன் கிண்டலாக பேசுவாள். நானும் அவ்வப்போது double meening ல் கேலி செய்வேன். இப்படியே 2 years ஓடியது.

அப்போது semester leave. Friends எல்லாரும் ஊருக்கு poittanga. Na next day isha yoga poittu அப்படியே ஊருக்கு polam என்று plan பண்ணிட்டு stay பண்ணினேன். அன்று இரவு dinner முடிச்சிட்டு 11pm ku room வந்த போது சிந்துஜா வீட்டுக்கு வெளிய பதற்றமாக நின்று கொண்டு இருந்தாள். என்னை பார்த்ததும் ஓடி வந்து, “அன்பு, அவரு தண்ணி அடிச்சிட்டு tasmac ல kidakkaram.

Yenakku yenna பண்றது னு தெரியல” என்று அழுது கொண்டு சொன்னதும் நான் ஆட்டோ ஸ்டாண்ட் போய் ஆட்டோ எடுத்துக்கிட்டு tasmac போய் avara தூக்கிட்டு வந்தேன். வழியில என் டிரஸ் fulla vomit எடுத்து நாசம் பண்ணிட்டாரு. வீட்டுக்கு வந்ததும் சிந்துஜா ரொம்ப அழுதா. எனக்கு பாவமா இருந்துச்சி. சரின்னு ஹவுஸ் owner தலைல ரெண்டு பேரும் சேர்ந்து thanniya ஊத்தி குளிக்க வச்சி room ல படுக்க vachittu na மாடிக்கு வந்து dress wash பண்ணிட்டு kulichen. டைம் அதுக்குள்ள 12.30 ஆச்சு.

நல்ல climate. தூக்கம் வரல. Motta மாடியில் சும்மா சுத்தலாம் னு ponen. அங்க நான் கொஞ்சம் கூட எதிர்பாராத சிந்துஜா உக்காந்து அழுது கொண்டு இருந்தா. என‌க்கு என்ன சொல்றது னு தெரியல. “romba late aachi. இப்படியே அழுதா எதுவும் மாறாது. Poi thoongu” nu சொன்னேன். அவளும் கொஞ்சம் சமாதனம் ஆனா. Apram நா ஏன் ஊருக்கு போகல னு கேட்டா. Na next day isha poren னு சொன்னேன். அவ “நானும் வரேன். மனசு சரி இல்லைனு” சொன்னா.”உன் புருஷன் ta கேளு. அவரு ok சொன்னா வா” னு சொன்னேன். சரி என்று சொல்லி விட்டு வீட்டுக்கு போனாள்.

நான் காலை 6 மணிக்கே புறப்பட்டு ready ஆனேன்.bus ல போறது தான் என்னோட plan. கிளம்பி சிந்துஜா வீட்டுக்கு ponen. அவ குளிக்க கூட இல்ல. Romba மெதுவா வேல பாத்துட்டு இருந்தா. இ‌ன்னு‌ம் kilambalaya என்று கேட்டேன். ஹவுஸ் owner வெளிய வந்தார். “அன்பு, sorry na வர முடியாது. ஈரோடு மில் ku auditing inspection இருக்கு. இப்போ kilamburen. வர 3 days ஆகும். சிந்து வ நீ பைக் ல பாத்து kootitu போ” என்று சொன்னதும் na avara பஸ் ஸ்டாப் ல டிராப் பண்ணிட்டு tank full panni veettuku வந்தேன்.

சிந்து அப்போ தான் குளிக்க போனா. Na ஹால் ல wait பண்ணினேன்.குளிச்சிட்டு வந்தவள் பாவாடையை மார்பு வரை கட்டி, மேல ஒரு துண்டு மட்டும் போட்டு கொண்டு 2 சுடிதார் எடுத்து வந்து என் முன்னே நின்றாள். “அன்பு, எந்த சுடிதார் நல்லா இருக்கும்” என்று கேட்ட போது நான் இலேசாக குனிந்து கொண்டு “green color நல்லா irukku” என்றேன். “அதுக்கு ஏன் டா வெக்க படுற? நான் தான் இப்டி நிக்க வெக்க படனும்” என்று கிண்டலாக பேசி உள்ளே சென்று dress change பண்ணிட்டு வந்தா.

Light pink lipstick,light makeup, loose hair, konjamaa மல்லி பூ, mild perfume, ஜல் ஜல் கொலுசு, என்று செம romantic ah இருந்தா. அதுவரை அவளை பற்றி எந்த thappana எண்ணமும் எனக்கு இல்லை. ஆனால் அவளது அழகு என்னை ஏதோ செய்தது. அது தான் காதலோ என்று கூட நினைத்தேன். ஒரு சில நொடியில் இவை அனைத்தும் தோன்றி மறைந்தது. பிறகு டிஃபன் saaptu பைக் ல kilambinom.

Gandhipuram town தாண்டும் வரை one side கால் போட்டு இருந்தா. வழியில இறங்கி இளநீர் saptom. Saaptu வண்டியிலே ஏறும் போது double side கால் போட்டு ஏறுனா. “இது தான் comfortable லா இருக்கு” னு சொன்னா. அது எனக்கும் பிடிச்சிருந்தது. ரெண்டு பேரும் கொஞ்சம் close ஆன மாதிரி feel பண்ணேன்.

வண்டில பேசும் போது நிறைய question கேட்டா. “உனக்கு girl friend இருக்கா அன்பு”. “ஏன் கேக்குற”. “இல்ல, எவ்ளோ பொண்ணு கூட இப்படி பைக் ல சுத்தி இருப்ப ” என்று கேட்டதும் na மெதுவாக சிரித்து கொண்டு “நீ தான் first. இது வரைக்கும் என் கூட எந்த பொண்ணும் bike ல வந்தது இல்ல” (உண்மையாக) என்று உண்மை சொன்னேன். அவ சிரிச்சுட்டு” பொய் sollatha ” என்று என் இடுப்பை கிள்ளினாள்.

வண்டி இலேசாக ஆட என் இடுப்பை கெட்டியா பிடிச்சிகிட்டா. நாங்கள் மேலும் நெருங்கினோம். அப்படியே அவளை பற்றி விசாரித்தேன்.அவள் இளங்கலைப் பட்டம் பெற்றவள். Sports ல் ரொம்ப interest. குடும்ப சூழல் காரணமாக சொந்த மாமா ஐ இரண்டாம் தாரமாக திருமணம் செய்து கொண்டாள். அதிக குடி மற்றும் தீய பழக்கம் இருப்பதால் அவ மாமா ku ஆண்மை குறைவு.

அதனால் குழந்தை இல்ல என்று ரொம்ப open ah அழுதுகிட்டே sonna. கொஞ்ச நேர மௌனம். அதை கலைக்க வண்டியை நிறுத்தினேன். கீழே இறங்கி அவள் கையை பிடித்து “என்னை நல்ல friend ah nenachikko. உன் personal எல்லாத்தையும் நம்பி sonna. ரொம்ப சந்தோஷம். நீ yeppavum happy ah இருக்கனும். Please அழுவதா” என்று சொன்னதும் சமாதனம் ஆனாள். பிறகு ஒரு கரும்பு juice saaptu பைக் ஸ்டார்ட் பண்ணேன். கொஞ்சம் relax aanaval ஜாலி mood ல் மறுபடி pesa ஆரம்பித்தாள். மீண்டும்” நிஜமா உனக்கு girl friend இல்லையா.?” நான் sirithukonde” ஒருத்தி இருக்கா “.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *