சுவாதி எப்போதும் என் காதலி – 15 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 15

View all stories in series

Tamil Kamakathaikal – தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
தொடர்புக்கு..

ஆதரவுக்கு நன்றி…????????

விக்கி அடுத்த நாள் காலை தூங்கி எழுந்து வழக்கம் போல ஹாலுக்கு சென்றான் .அங்கே எப்போதும் போல் சுவாதி இல்லை .சுவாதி அவள் ரூமில் இருந்தாள் .விக்கி அதை கண்டு கொள்ளமால் குளித்து முடித்து மணி வீட்டிற்கு போக ரெடி ஆனான் ,பின் மணிக்கும் வள்ளிக்கும் அமெரிக்காவில் வாங்கியதை எல்லாம் எடுத்து கொண்டான் .

அப்போது சுவாதிக்கு என்று அமெரிக்காவில் வாங்கிய உடைகளை எல்லாம் ஏக்கத்தோடு தடவி பார்த்தான் ,குறிப்பாக அந்த வெள்ளை நிற அமெரிக்க கிருத்துவ திருமண உடையை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்தான் ,சே என்னடா வாழ்க்கை இது எத்தனயோ பொண்ணுகள பாத்த 10 செகண்டுல படுக்க வரியான்னு கேட்டு இருக்கேன் ,ஆனா ஒரு பொண்ணு கிட்ட என் லவ்வ சொல்ல முடியல என்று நினைத்து கொண்டு அதை தன் பிரோவில் தன் கோர்ட் சூட் பக்கத்தில் வைத்து விட்டு ஒரு தடவை இரண்டு உடைகளையும் பார்த்து விட்டு வெளியே சென்றான் , இந்த முறை சுவாதி வெளியே இருந்தாள் ,ஆனால் தன் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தாள் .

அவள் குழந்தையை கொஞ்சுவதை பார்த்த விக்கி கொஞ்சம் எரிச்சல் அடைந்தான் ,ஹாய் விக்கி என்ன நேத்து தான் வந்த இன்னைக்கு ஆபிஸ் கிளம்பிட்ட என்ன வொர்க் மேல அவளவு பேசனா என்றாள் . இல்ல இல்ல நான் மணி வீடு வரைக்கும் போயிட்டு வரேன் என்றான் .கையில் நிறைய பொருள்கள் இருப்பதை பார்த்த சுவாதி புரிந்து கொண்டாள் ,சரி ஏதோ நிறைய அமெரிக்கால இருந்து வாங்கிட்டு வந்து இருக்கான் போல அதுகளுக்கு சரி போட்டும் என்று நினைத்தாள் .

விக்கி அவள் பார்ப்பதை புரிந்து கொண்டு சரி நான் போயிட்டு வரேன் என்றான் . பின் வெளியே செல்ல இருந்தவனை சுவாதி கூப்பிட்டால் ஹே விக்கி ஒரு நிமிஷம் என்றால் .ம்ம் சொல்லு என்றான் .நேத்து சொன்னது ஞாபகம் இருக்குல என்றாள் .என்ன சொன்ன என்றான் ,அதான் மணி கிட்டயம் வள்ளி கிட்டயும் நம்ம லவ் பண்றதா பொய் சொல்ல சொன்னேனே என்றாள் .ம்ம் சரி என்றான் , தயவு செஞ்சு எதுவும் குழப்பிடாத விக்கி ஒரு வேலை நம்ம நடிக்கிரோம்னு வள்ளி கண்டுபிடிச்சா அவளவு தான் அதுனால கடைசியா ஒரு 15 நாள் எனக்காக இத செய் அதுக்கு அப்புறம் வி அர் கோயிங் டு கனடா கனடா என்று விக்கி இருப்பதை கண்டு கொள்ளமால் தன் குழந்தையிடம் பாட்டு போல பாடி கொஞ்சி கொண்டு இருந்தாள் .

விக்கி அதை பார்த்து எரிச்சோளோடு கிளம்பினான் , பிறகு அவன் வள்ளி வீட்டிற்கு ஒரு தயக்கத்தோடு சென்று கதவை தட்டினான் .மணி கதவை திறந்தான் ,ஆனால் முகத்தை அந்த பக்கம் திருப்பி கொண்டு வாடா என்று மட்டும் சொன்னான் , வள்ளி உள்ளே ஒரு கேலி சிரிப்போடு நின்று கொண்டு இருந்தாள் .எங்க ஒரு வருசத்துக்கு முன்னாடி யாரோ நான் லவ் பண்ண மாட்டேன் கல்யாணம் முடிக்க மாட்டேன்னு சொன்னங்க ஆனா அந்த ஆள் என்னன்னா நமக்கு இகுவலா இப்ப குழந்தையே பெத்து கிட்டார் என்று வள்ளி சொல்ல மணி ஒன்றும் சொல்லமால் இருந்தான் .

ஹே எப்படி இருக்க சிஸ் என்றான் .போடா நான் உன் கூட பேச மாட்டேன் என்றாள் ,ஏன் என்றான் ,ஏன்னு உனக்கே தெரியாதாக்கும் என்றாள் .இல்ல நிஜமாவே தெரியல என்றான் .உனக்கு எதுவுமே தெரியாம தான் கல்யாணம் கூட பண்ணாம குழந்தை பெத்து கிட்டயாக்கும் என்றாள் வள்ளி , ஒ அதா அது வந்து வந்து என்று திணறினான் . டேய் ஏண்டா என் கிட்ட சொல்லல 2 பேருக்குள்ளேயும் ரிலேசன்ஷிப் இருக்குன்னு என கேட்டாள் வள்ளி , அது அது என்று அவன் மணியை பார்க்க மணி ஏதோ ஒரு எரிச்சலோடு இவர்களை பார்க்கமால் அந்த பக்கம் திரும்பி புக் படித்து கொண்டு இருந்தான் ,

அதை கவனித்த வள்ளி .ஒ இவருக்கு பயந்து கிட்ட சொல்லலையா என்றாள் வள்ளி , ஆமா என்றான் விக்கி ,சரி அவர் தான் ஓட்ட வாய் சொல்லல என் கிட்ட சொல்லி இருக்கலாம்ல நீ என்றாள் வள்ளி ,அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்கமால் மணி வெளியே சென்றான் . அவன் போன பின் எப்படி சொல்ல பாரு இப்பவே இப்படி உன் புருஷன் இப்படி மூஞ்சிய தூக்கி வச்சு கிட்டு இருக்கான் இதுல எப்படி சொல்ல சொல்ற என்றான் , டேய் அவர விடுடா நீ என்ன அவர் எக்ஸ் லவ்வரையா கல்யாணம் பண்ண போற என்றாள் . அதுக்கு இல்ல எனக்கு கொஞ்சம் கில்ட்டியா இருந்துச்சு அதான் சொல்லல என்றான் விக்கி ,

எதுக்கு கிலிட்டியா இருந்துச்சு லூசாடா நீ பில் பண்ண நீ என்ன அடுத்தவன் பொண்டாட்டியவ வச்சு இருக்க கல்யாணம் ஆகாத பொண்ணு தான அவ என்றாள் . இருந்தாலும் என்னோட பெஸ்ட் பிரண்டு ஓட என்று விக்கி சொல்லும் முன் அட போடா அவன் தான் அவ வேணாம்னு ரெண்டு வருசத்துக்கு முன்னாலே தூக்கி எரிஞ்சுட்டனே அப்புறம் என்ன என்றாள் .

இல்ல அதுக்கு இல்ல இது வந்து எப்படி சொல்றதுன்னா டேய் நான் சொல்றத கேளு இப்ப நீயும் உன் பிரண்டும் ட்ரெஸ் கடைக்கு போறீங்க உன் பிரண்டு ஒரு ட்ரெஸ் பிடிச்சு இருக்குன்னு ட்ரேயில் ரூம் போயி அந்த ட்ரெஸ் போட்டு பாக்குறான் அது அவனுக்கு பிட் ஆகல ஆனா அதே ட்ரெஸ் உனக்கு பிடிச்சு நீ போட்டு பாக்குற உனக்கு பிட் ஆகுது நீ வச்சுக்க மாட்டியா என்று வள்ளி சொல்லி கொண்டு இருக்கும் போதே விக்கி சே என்ன மாதிரி உதாரணம் சொல்ற கருமம் என்றான் விக்கி , [email protected] நான் டிகிரி டிராப் அவுட் எனக்கு இப்படி தான் உதாரணம் சொல்ல முடியும் சரி அத விடு உனக்கும் சுவாதிக்கும் ரிலேசன் எப்படி இருக்கு உன் பையன பத்தியா அப்புறம் நம்ம அகிரிமென்ட் படி உன் பையன நீ என் பொண்ணுக்கு தான் கொடுக்குற என்று வள்ளி அடுக்கி கொண்டே போக விக்கிக்கு என்னவோ போல் இருந்தது , ஓகே ஓகே அத நீ பையன பெத்த அம்மா கிட்ட கேட்டுக்கோ என்றான் விக்கி ,

எங்க பாத்திங்களா எப்படி பொண்டாட்டி தாசன மாறிட்டான்னு என்று வள்ளி சொல்ல மணி அதை கண்டுகொள்ளவில்லை ,அவர விட்டு தள்ள அது சரி பொண்டாட்டின்னு உடனே தான் ஞாபகம் வருது ரெண்டு பேரும் இன்னும் கல்யாணம் பண்ணலையாமே ஏன் என்றாள் . ஐயோ எப்படி எல்லாம் அணை காட்டுரான்னு நினைச்சு கிட்டு தெரியல சுவாதி கிட்ட எப்போயோ கேட்டேன் அவ என்னமோ வேணாம் வேணாம்னு சொல்றா என்றான் .எதுக்கு வேணாம்னு சொல்றா என்றாள் ,ஏன்னு நான் கேட்டா சொல்ல மாட்டிங்குரா நீயே கேளு என்றான் .கேக்குறேன் இன்னைக்கு சாயங்காலம் உங்க வீட்டுக்கு நான் இனிவிட்டிசென் கொடுக்க வருவேன் அப்ப கேக்குறேன் என்றாள் .

என்ன இன்விடேசன் நீங்களும் எங்கள மாதிரி இன்னும் கல்யாணம் முடிக்கலையா என்று கிண்டல் அடித்தான் விக்கி ,டேய் இந்த கிண்டல் தானே வேணாம்கிறது எங்க பொண்ணுக்கு பேர் சூட்டு விழா வைக்கிறதா போன வாரமே டிசைட் பண்ணி இருந்தோம் பட் நான் தான் நீ வந்ததுக்கு அப்புறம் வச்சு கிருவோம்னு அவர் கிட்ட சொன்னேன் இந்த சண்டே பங்கசன் ஒழுங்கா உன் குடும்பத்தோட வந்துடு இல்ல வீடு புகுந்து அடிப்பேன் என்றாள் வள்ளி ,என் குடும்பம் சென்னைலே இருக்கே என்றான் ,மறுபடியும் நக்கலு ஒழுங்கா சுவாதியோடவும் உன் மகனோடவும் வா என்றாள் .
வச்சுட்டா வழக்கம் போல செக்கு என்று விக்கி நினைத்தான் ,பிறகு விக்கி கிளம்பினான் . ஆனால் விக்கி கிளம்பும் போது கார் அருகே வேகமாக மணி வந்தான் .அவன் கொடுத்த பொருள்களை எல்லாம் திரும்ப கொடுத்தான் ,ஏண்டா இதாலம் திருப்பி கொடுக்குற இது உனக்காக வாங்கிட்டு வந்ததுடா என்றான் ,வேணாம்டா நீயே வச்சுக்கோ என்றான் ,

டேய் மச்சி சாரிடா என்றான் ,இல்லடா டேவிட் என்னோட பெஸ்ட் பிரண்டு அண்ட் சின்ன வயசுல இருந்து பழக்கம் அவனுக்கு நீ இப்படி பண்ணாத சரி விடு நாம ரெண்டு பேருக்குள்ளேயும் ஒன்னும் இல்ல அதே நேரத்துல நான் உன்னைய வள்ளி கூட பேசாத இங்க வராதன்னு எல்லாம் சொல்ல மாட்டேன் உன்னைய நான் எப்பயுமே அவ பிரதரா பாக்குறேன் ஆனா இனி மேல் நான் உன்னைய என் பிரண்டா பாக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு விறு விறுவென்று வீட்டிற்கு நடந்தான் ,விக்கிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை காரை எடுத்து கொண்டு மனம் போல ஓட்டினான் ,

கண்களில் இருந்து கண்ணீர் வந்து கொண்டு இருந்தது ,ஒரு மணி நேரம் பைத்திய காரன் போல காரில் எல்லா பக்கமும் சுற்றி விட்டு யாரும் இல்லாத ஒரு கோவிலில் வண்டியை நிப்பாட்டினான்.இறங்கி சென்று சாமியை பார்த்து அழுதான் ,நான் என்ன பண்ணேன் ஏன் என் கிட்ட இருந்து லவ் பிரண்ட்ஷிப்ன்னு எல்லாத்தையும் பிடுங்கிங்கிற ஆப் கோர்ஸ் ஒரு காலத்துல நான் பொம்பிள பொருக்கி தான் இந்த செக்ஸ் கதைகள வர மாதிரி டெய்லி ஒருத்தி கூட படுத்தவன் தான் ஆனா இப்ப திருந்தி வாழணும்னு நினைக்கிறேன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *