சுவாதி எப்போதும் என் காதலி – 17 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 17

View all stories in series

Tamil Kamakathaikal – சுவாதி எப்போதும் என் காதலி-17

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..

தொடர்புக்கு..

ஆதரவுக்கு நன்றி…????????
மறக்காமல்..
Command ஐ பதிவு செய்யவும்….

பின் போட்டோ எடுத்து விட்டு சிமியும் ராக்கியும் கிளம்பினார்கள் அங்கு இரு அமைதி நிலவியது ,இருவரும் மனம் தடுத்தாலும் உடல்கள் ஒட்டி விடும் போல என்று தங்களை கட்டு படுத்தி கொண்டு இருக்க சுவாதி அந்த அமைதியை உடைப்பது போல் ஓகே நான் பாஸ் போர்ட் ஏஜென்சி போகணும் போயி ரெடி ஆகி போயிட்டு வரேன் என்று சொல்லி உடனே அவள் ரூமுக்குல் போயி மூச்சு வாங்கி விட்டு கொஞ்சம் அழுதாள் . பின் குளித்து விட்டு ரெடி ஆகி சுவாதி குழந்தையும் தூக்கி கொண்டு பாஸ்போர்ட் ஆபிஸ் கிளம்பினாள் ,

அன்றைய நாள் மந்தமாகவே ஓடியது விக்கி வீட்டில் இருந்த நேரம் சுவாதி வெளியே சென்று இருந்தாள் .சுவாதி வீட்டிற்கு வரும் நேரம் விக்கி வழக்கம் போல் மாலுக்கு சென்று இருந்தான் .மாலில் எல்லாரும் ஜோடி ஜோடியாக இருப்பதை பார்த்து அவனுக்கு அவன் தனிமை மீது எரிச்சல் தான் வந்தது , வீட்டில் இருவரும் வழக்கம் போல் தனி தனி அறையில் உக்காந்து இருந்தனர் .

சுவாதியும் விக்கியும் இரண்டு நாட்களாக கணவன் மனைவியாக நடித்தது இருவருக்குமே பிடித்து இருந்தது .குறிப்பாக சுவாதி இன்று விக்கியை உரசி கொண்டு உக்காந்தது விக்கியோடு சேர்ந்தது இருவருமே குழந்தையை பிடித்து இருந்தது .இருவர் மட்டும் தனியாக போட்டோ எடுத்து கொண்டது என்று எல்லாம் பிடித்து இருந்தது .

அவளை மீறி அவள் கண்களில் இருந்து கண்ணிற் வந்தாலும் உதட்டில் ஒரு சின்ன சிரிப்பும் இருந்தது கட்டிலில் படுத்து இருந்த குழந்தை அம்மா சோகத்தில் தான் அழுகிறாள் என்று நினைத்து அது கை கால்களை உதறி கொண்டு அழுக ஐயோ செல்லகுட்டி அம்மா அழுகலடா அம்மா சந்தோசமா தான் இருக்கேன் என்று அவள் கண்களை துடைத்து விட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச குழந்தை சிரித்தது .

குழந்தையின் நாடியில் கொஞ்சி கொண்டு என்ன என்ன சார் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கீங்க என்ன விசயம் இன்னைக்கு வெளிய போனதாலையா இல்ல சிமி சித்தி கொண்டு வந்த புது ட்ரெசா இல்ல வேற எதுக்கு சிரிக்கிறிங்க ஒ சார் எதுக்கு சார் சிரிக்கிரிங்கன்னு புரிஞ்சு போச்சு உங்க அப்பா உன்னைய தூக்குனதாளையா அதுக்கு தான் சார் சிரிக்கிரின்களா என்று கேட்க குழந்தை மேலும் சிரிக்க பாருடா 10 மாசம் சுமந்தது நானு இன்னைக்கு ஒரு நாள் லைட்டா ஒரு கை மட்டும் தான் பட்டு இருக்கு அதுக்கு இப்படி சிரிக்கிரிங்கலா என்று குழந்தையை கொஞ்சி கொண்டே இருந்தாள் .பின் ஒரு அரை மணி நேரத்தில் குழந்தை தூங்க குழந்தையின் கண்களை பார்த்தாள் .

காலையில் சிமி சொன்னது ஞாபகம் வந்தது அப்படியே அவங்க அப்பா கண்ணு மாதிரியே இருக்கு என்று சொன்னது சுவாதி என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை தூங்கிய குழந்தையின் கண்களின் இமைகளை மெல்ல முத்தமிட்டாள் . ஆனால் அன்று இரவு அவள் தூங்கவில்லை .

என்ன பண்ணலாம் பேசாம எல்லா பொண்ணுக மாதிரி வெட்கத்த விட்டு விக்கி என்னைய எத்துக்காட்டியும் பரவல என் குழந்தைய எத்துக்கொன்னு சொல்லி கெஞ்சுவொமா ம்ம் அப்படி சொன்னா என்ன சொல்வான் அய்யே எனக்கு குழந்தைகனாலே அலர்ஜி நீ முதல கிளம்பு உன்னால தான் மணியும் விக்கியும் பேச மாட்டிங்கிரங்கே என்று விக்கி சொல்வது போல் தோன்றியது . சரி நான் உன்னைய விரும்புறேண்டா நீ இல்லாம என்னால இருக்க முடியாது சொன்னா எனக்கு லவ்வுனாளும் பிடிக்காது .

எத்தன காலத்துக்கு ஒரு புஸ்சிய பக் பண்றது என்று பழைய திமிர் பிடித்த விக்கி அவள் மனகண்ணில் தோன்ற ஐயோ சுவாதி லூசு வேணாம்டி போதும் அசிங்கபட்ட்து ரிஜெக்சன் ஆனது எல்லாம் ,அவமானப்பட்டது எல்லாம் நம்மோட முடியட்டும் என் குழந்தைக்கு வேணாம் .இப்ப இருந்து அவனுக்கு அப்பா இல்லைன்னு தெரிஞ்சா ஒன்னும் இல்ல ,ஆனா என்னைய மாதிரி 7 வயசுலையோ இல்ல 4 வயசுலையோ பாதிலே அவங்க அப்பா விட்டுட்டு போயிட்டா வேணாம் என்னோட போகட்டும் அசிங்கம் இழப்புகள் எல்லாம் .

கனடா போறத கடவுளே வந்தாலும் மாத்த வேண்டாம் என்று சுவாதி முடிவு எடுத்தாளும் அவளால் தூங்க முடியவில்லை . கிட்டத்தட்ட நள்ளிரவு 1 மணி வரை அவள் தூங்கமால் இருக்க பிறகு குழந்தையை ஒரு தடவை செக் செய்து விட்டு ஹாலுக்கு போயி டிவி ஆன் செய்தாள் அதில் ரோமேடி நவ் என்ற இங்கிலீஷ் சேனலை வைத்து ஒரு இங்கிலீஷ் படத்தை பார்க்க ஆரம்பித்தாள் .

அது ஒரு காதல் திரைப்படம் அதில் கதாநாயகனும் கதாநாயகியும் எதற்கு எடுத்தாலும் லிப் லாக் போட சுவாதியால் முடியவில்லை .முதல் இரண்டு மூன்று காட்சிகள் சமாளித்த அவள் அதன் பின் அரை தூக்கத்தாலும் மன குழப்பத்தாலும் அங்கே நாயகனும் நாயகியம் முத்தமிடும் போது எல்லாம் இவளுக்கு இவளை அறியமால் விக்கி இவள் உதட்டை கவ்வுவது போல் இருக்க எரிச்சலோடு டிவியை அமர்த்தி விட்டு தூங்கினால் . காலை 10 மணி இருக்கும் விக்கி போன் அடித்தது விக்கி எடுத்தான் .

டேய் என்ன பண்ற என்றாள் வள்ளி .தூங்கி கிட்டு இருக்கேன் என்றான் .சரி அவ என்ன பண்றா என்றாள் வள்ளி ,ஏவ என்றான் ,அதாண்டா உன் ஆளு என்றாள் வள்ளி .அவளா குளிச்சு கிட்டு இருக்கா என்றான் .சரி சாயங்காலம் 5 மணிக்கு தான் பண்க்சன்ன்னு சரியா 5 மணிக்கு கிளம்பாதிங்க 4 இல்ல 3 மணிக்கே கிளம்பி வீட்டுக்கு வந்துருங்க என்றாள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *