சுவாதி எப்போதும் என் காதலி -18 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி -18

View all stories in series

Tamil Kamakathaikal – தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்..
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்..

தர்மத்திற்கு மன்னனன்னிக்கவும்…

பெண்கள் அணுகவும்
தொர்புக்கு..
ஆதரவுக்கு நன்றி…????????

பின்னால் டிவி ஓடி கொண்டே இருக்க டிவிய அமத்து போகாலாம் விக்கி என்றாள் .விக்கி சரி என்று அமத்தி விட்டு அவள் பின்னாலே நடந்தான் .வீட்டை விட்டு வெளியே ஏறி வீட்டு கதவையை சாத்தி விட்டு காருக்குள் உக்கார காரின் பின்னால் சுவாதி உக்கார விக்கி காரின் கண்ணாடியில் இருந்து சுவாதியின் கண்களை பார்க்க அதை அவளும் பார்த்து விட்டாள் . விக்கி என்றாள் .என்ன என்ன என்று திணறினான் ,கார கொஞ்சம் மெதுவாவே ஒட்டு குழந்தை இருக்கு என்றாள் .ஓகே ஓகே என்றான் .பின் கார் சுவாதி சொன்னார் போல் மெல்ல பயணித்தது…

கார் சென்று கொண்டு இருந்தது .விக்கி போகும் போது மார்க்கெட் வழியே போக அப்போது சுவாதி கூப்பிட்டால் .விக்கி ப்ளிஸ் கோபிசுக்காம ஒரு நிமிஷம் வண்டிய நிப்பாட்டுரியா என்றாள் சுவாதி .எதுக்கு என்றான் விக்கி ,அது விசேச வீட்டுக்கு போகும் போது ஒரு பொண்ணு வெறும் தலையோடு போக கூடாது அதான் கொஞ்சம் மல்லிகை பூ வாங்கிட்டு வந்துடுறேன் ப்ளிஸ் கோபிகாத என்றாள் .

அடி பாவி நானே ஏதோ உன் கிட்ட மிஸ் ஆகுதேன்னு நினைச்சேன் இதனா அது என்று நினைத்து கொண்டு நீ இரு நான் போயி வாங்கிட்டு வந்துடுறேன் என்று அவளிடிம் சொல்லி விட்டு காரை நிறுத்தினான் ,இருக்கட்டும் விக்கி நானே வாங்கிட்டு வந்துக்கிறேன் என்றாள் .குழந்தைய வச்சு கிட்டு நீ ஏன் அலையிற நானே வாங்கிட்டு வரேன் என்று சொல்லி விட்டு வேகமாக ஓடினான் ,

பூக்கடைக்கு போன பின் தான் தெரிந்தது அடடே என்ன பூவுன்னு கேக்காம வந்துட்டோமே என்று அவன் தயங்கி கொண்டு நிறக அந்த பூக்கடை காரம்மா என்னப்பா யாருக்கு பூ வாங்கணும் என்று கேட்க விக்கி எதுவும் சொல்லமால் நிற்க அட சும்மா சொல்லுப்பா பொண்டாட்டிக்கா இல்ல அக்கா தங்கசிகளுக்கா இல்ல சாமிக்கா என்று கேட்க அவன் இன்னும் சொல்லமால் இருக்க அட சொல்லுப்பா என்று அந்த அம்மா கத்த லவ்வருக்கு என்றான் விக்கி ,

இத சொல்ல என்ன வெட்கம் அவன் அவன் அயிட்டத்துக்கு பூ வாங்கிட்டு போறான் நீ உன் லவ்வருக்கு தான் வாங்குற இந்தா இந்த ரோசா பூவ கொடு என்று சொல்ல விக்கிக்கும் அந்த ரோசை பார்த்தும் ரொம்ப பிடித்து இருந்தது சுவாதி கட்டி இருக்கிற ரோஸ் கலர் புடவைக்கும் இதான் பொறுத்தமாவும் இருக்கு லவ்ளியாவும் இருக்கும் என்று அந்த பூவை வாங்கி கொண்டான் .சீக்கிரமே அந்த பொண்ண பொண்டாட்டி ஆக்கி மல்லிகை பூவ வாங்கி கொடு என்று அந்த பூக்கார அம்மா சொல்ல விக்கி சிரித்து கொண்டே அந்த அம்மாவிற்கு இன்னும் நிறைய பணம் கொடுத்து விட்டு சென்றான் ,

அந்த பூவை சுவாதிக்கு கொடுக்க ரோசா ? மல்லி இல்ல என்று கேட்க இல்ல அது எப்பயுமே காரெக்ட் பண்ணனும் நினைக்கிற பொண்ணுகளுக்கு நான் இதான் வாங்கி கொடுப்பேனா அதான் பழக்க தோசத்துல வாங்கிட்டேன் நான் வேணும்னா மாத்திட்டு வரவா என்று சமாளித்தான் ,

இல்ல இருக்கட்டும் இதுவும் நல்லா தான் இருக்கு புடவைக்கு மேட்சா என்று சொல்லி விட்டு வாங்க அந்த பூவை தலையில் வைக்கும் போது சுவாதிக்கு கனடா போறதுக்கு முன்னாடி விக்கி கையாள பூ வாங்கி வச்சாச்சு என்று சுவாதி சந்தோசப்பட்டாள் .தன் மிகவும் நேசித்த உமாவிற்கு பிறகு தன்னுடைய இப்போதைய இல்லை எப்போதும் காதலி சுவாதிக்கு பூ வாங்கி கொடுத்தது விக்கிக்கும் சந்தோசமாக இருந்தது .

விக்கி காரை ஓட்டினான் .மணி வீட்டில் நின்ற பிறகு விக்கிக்கு இரண்டு நாளுக்கு முன் மணி சொன்னது ஞாபகம் வர மேலும் டேவிட் ஞாபகமும் வர விக்கி காரில் இருந்து இறங்கமால் இருக்க என்ன விக்கி வரலையா என்றாள் சுவாதி .இல்ல சுவாதி நீ மட்டும் போயிட்டு வா நான் வரல என்றான் .விக்கி வா விக்கி நேத்து நான் அவளவு சொல்லியும் வர மாட்டினே எப்படி விக்கி என்றாள் .இல்ல அது என்னால முடியாது சுவாதி என்றான்

விக்கி நான் நேத்து உன் பிரண்ட்ஸ் சிமிக்காக நடிக்கல நீ மட்டும் எனக்காக இங்க நடிக்க மாட்ட வா விக்கி நீ ஒன்னும் செய்ய வேணாம் என் கூட வந்தா மட்டும் போதும் என்றாள் சுவாதி .விக்கி யோசித்தான் ,சரி நான் போறேன் ஆனா வள்ளி கேட்டா நான் என்ன சொல்றது என்று சுவாதி கேட்க விக்கி ஒன்றும் சொல்லாமல் இருந்தான் ,சுவாதி சரி நமக்கு நம்ம குழந்தை மட்டும் தான் துணை என்று நினைத்து கொண்டு நடக்க ஆரம்பித்தாள் ,

சுவாதி போனதை விக்கி கவனிக்கவில்லை ஆனால் விக்கிக்கு ஒன்று அப்போது தோன்றியது காலையில் வள்ளி இவன் வரவில்லை என்றால் ஓர் வாரம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னது ஐயோ அவ சொன்னா
சொன்ன மாதிரி நடந்துக்கிருவாலே என்று நினைத்து வேகமாக காரை விட்டு இறங்கினான் .

அதற்குள் சுவாதி வீட்டிற்கே சென்று விட்டாள் .இவ என்ன பதில் சொல்றதுக்குள்ள உள்ள போயிட்டா என்று விக்கி நினைத்து விட்டு காரை லாக் செய்தான் ,

சுவாதி குழந்தையோடு உள்ளே சென்றாள் அங்கு ஒரு மிக பெரிய கூட்டமெ நின்றது .எல்லாம் புருசனும் பொண்டட்டியுமாக குடும்பத்தோடு நிறக சுவாதி யோசித்தாள் ஐயோ அவசரப்பட்டு வந்துட்டோமோ வெறும் குழந்தையோடு மட்டும் வந்தா இந்த ஊர் என்ன பேசும்னு யோசிக்கலையே என்று அவள் யோசித்து கொண்டே நிற்க அவளுக்கு நேரதிரில் அவள் முன்னாள் காதலன் டேவிட் அவன் மனைவியோடு நிற்க சரி இப்பயும் ஒன்னும் கெட்டு போகல அவன் பாக்குறதுக்கு முன்னால நாம போயிடுவோம் என்று மெல்ல அவள் பின்னே காலை வைக்க

வள்ளி ஓடி வந்தாள் .ஹே வாடி எப்ப வந்த வாங்க மருமகன் சார் என்று குழந்தையை கொஞ்சி விட்டு எங்க பெரிய சார என்று விக்கியை கேட்க அது வந்து அது என்று சுவாதி தயங்க சாரி கார பார்க் பண்ண லேட் ஆகிடுச்சு என்று சொல்லி கொண்டே உள்ளே வந்தான் ,

என்ன குடும்பமே ஒரே ரோஸ் கலர்ல வந்து இருக்கீங்க என்று வள்ளி கேட்க அப்போது தான் விக்கிக்கும் புரிந்தது அவனும் ரோஸ் கலர் பிரண்டட் ஷர்ட் போட்டு இருப்பது குழந்தையும் சிமி கொண்டு வந்து இருந்த ரோஸ் உடையை உடுத்தி இருக்க அவர்களுக்கு எப்படி எல்லாரும் ஒரே நிறத்தில் வந்தோம் என்று புரியாமல் இருந்தனர் ,

சும்மா தான் விக்கியோட பிளான் தான் இது எல்லாரும் ஒரே கலர்ல போடணும்னு என்று சுவாதி சொல்ல ம்ம் சரி சரி ஆளு வர வர ரோமேண்டிக்கா தான் மாறிட்டு வரான் உள்ள வாங்க என்று உள்ளே அழைத்து சென்றாள் வள்ளி ,சுவாதி நெருக்கமாக விக்கியோடு நடந்து உள்ளே சென்றாள் .

விக்கியும் சுவாதியும் உள்ளே போகும் போது சரியாக டேவிட்டின் மனைவி பார்த்து விட்டாள் .ஹாய் விக்கி எப்படி இருக்கீங்க எங்க கல்யாணத்துக்கு அப்ப பாத்தது அப்புறம் ஆளே காணோம் என்றாள் .

கொஞ்சம் பிசி அதான் என்று எஸ்கேப் ஆக பார்த்தவனை ஒரு நிமிஷம் பொறுங்க விக்கி இவங்க யாருன்னு அறிமுகபடுத்தி வைக்கலையே என சுவாதியை பார்த்து கேட்க

விக்கி இவங்க இவ என்று திணற சுவாதி தானாக கை கொடுத்து ஹாய் நான் சுவாதி விக்கியோட லவ்வர் என்று கை கொடுத்தாள் .

ஒ விக்கி நீங்க லவ் எல்லாம் பண்றிங்களா என்று சிமி கேட்க விக்கி ஆமாங்க என்று பதற்றத்தோடு சொன்னான் .
வாங்க உக்காருங்க உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க என்றாள் ரெஜினா ,சுவாதி உக்கார போனாள் .ஆனால் விக்கி நழுவ பார்க்க சுவாதி விக்கியின் கைகளை பிடித்து உக்கார வைத்தாள் .அவன் கைகளை நன்கு பற்றி கொண்டாள் விடவில்லை .அவர்கள் இருவரும் டேவிட் ரெஜினாவின் நேர் எதிர் சோபாவில் உக்காந்த்தன்ர் .விக்கிக்கு எழுந்து போக வேண்டும் போல இருந்தது ,ஆனால் டேவிட் இருவரையும் மாறி மாறி ஒரு கோப பார்வை பார்த்து கொண்டு இருந்தான் .

உங்க கத சொல்றதுக்கு முன்னாடி இது யாரு குழந்தை என்றாள் ரெஜினா .இது எங்க சண் என்றாள் சுவாதி .அப்ப ரெண்டு பேரும் மேரேஜ் பண்ணிட்ட்டேன்களா என்றாள் ரெஜினா ,

இல்ல ரெண்டு பேரும் 2 வருசமா லிவிங் டு கெதரா இருக்கோம் அதுக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் இவன் என்று சொல்லி கொண்டு குழந்தைக்கு முத்தம் கொடுத்தாள் சுவாதி .

என்னது லிவிங் டு கெதரா இதலாம் நான் கேள்விப்பட்டு இருக்கேன் ஆனா இன்னைக்கு உங்க மூலமா தான் பாக்குறேன் எங்க இதலாம் நம்ம கன்ட்ரிக்கு காறேக்ட்டா வருமா என்றாள் ரெஜினா .

எனக்கு நம்ம கன்ட்ரி கல்சர் எல்லாம் தெரியாதுங்க என்னைய பொறுத்த வரைக்கும் நான் விக்கி கூட இருக்கிறதால சந்தோசமா இருக்கேன் .விக்கி என் கூட இருக்காதல சந்தோசமா இருக்கான்.அது மட்டும் இல்லாம மேரேஜ் பண்ணிட்டா ரொம்ப ரிஸ்பன்ஸ்பிளிட்டியோட இருக்க மாதிரி இருக்கணும் ஆனா இப்ப நாங்க லவ்வ்ர்சா இருக்கிறதால அதலாம் கிடையாது சந்தோசமா இருக்கோம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *