சுவாதி எப்போதும் என் காதலி – 24 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 24

View all stories in series

Tamil Kamakathaikal – சுவாதி எப்போதும் என் காதலி-24

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…????????
தொடர்புக்கு.

கதவை உடைத்து கொண்டு சுவாதியின் அப்பா போலிசோடும் சில ரவுடிகலோடும் வந்து கொண்டு இருந்தனர். அதை பார்த்து விக்கியும் சுவாதியும் அதிர்ச்சி பார்த்து கொண்டு இருக்க வந்த வேகத்தில் ஒருவன் ஏண்டா பிச்சைகார நாயே உனக்கு எல்லாம் மில்லியனர் பொண்ணு கேக்குதோ. என்று சொல்லி கொண்டு ஓங்கி விக்கி முகத்தில் அடிக்க அதில் நிலை குலைந்து விக்கி கீழே தரையில் விழுக வயித்துளும் நெஞ்சிலும் ஒரு மிதி மிதித்தனர்.

சித்தப்பா நிப்பாட்டுங்க நான் பறையன்னு கொஞ்சம் கேக்கு ப்ளிஸ் என்றாள் சுவாதி. ஆனால் அவர் விக்கியை உதைப்பதை நிறுத்த வில்லை. மேலும் கூட வந்த இரண்டு ரவுடிகளும் அவனை போட்டு மிதித்து கொண்டு இருந்தனர். விக்கி ஐயோ அம்மா என அலறி கொண்டு இருந்தான். சுவாதியை அவர் அப்பா பிடித்து கொண்டார்

இன்ஸ்பெக்டர் என்ன பாத்து கிட்டு இருக்கீங்க நிப்பாட்டா சொல்லுங்க ப்ளிஸ் என்றாள் சுவாதி. யே யே நிப்பாட்டுங்கப்பா அப்புறம் போலிஸ் நாங்க எதுக்கு இருக்கோம். யோவ் போலிஸ் இவன அடி பின்றதுக்கு தான் எங்க அண்ணே அங்கேயே காசு கொடுத்தாரு அப்புறம் என்ன என்றான்.

சுவாதி மேலும் அதிர்ச்சி ஆகி நின்றாள். டேய் நிறுத்துங்கடா போதும் இன்ஸ்பெக்டர் அவன் மேல என் பொண்ண ஒரு வருசமா கடத்தி சித்தரவதை பண்ணதா கேஸ் போடுங்க என்றார் பிரகாஸ் மேனன். என்னது ஐயோ நிறுத்துங்க என்று சுவாதி கத்தவும் ஒரு நிமிடம் எல்லாரும் அடிப்பதை நிறுத்த உள்ளே இருந்த குழந்தை அழுக இப்போது சுவாதி விக்கியை பார்த்தாள்.

தரை முழுதும் ரத்தமாக இருக்க விக்கி அதிலே கிடந்தான். அவன் கிட்ட தட்ட மயக்கமான நிலையில் இருந்தான். அவனால் எந்திரிக்க கூட முடியவில்லை. உள்ளே குழந்தை அழுக சுவாதி அதை கண்டு கொள்ளவில்லை அவளும் இப்போது அழுக ஆரம்பித்தாள். அழுதே கொண்டே அவள் தரையில் கிடந்த விக்கியை தூக்கினால்.

அவனால் எந்திரிக்க முடியவில்லை ஐயோ அம்மா ஐயோ என்று முனகி கொண்டு மட்டும் இருந்தான். முகம் முழுதும் வீங்கி இருந்தது. ஐயோ பாவி பாவி நான் உனக்கு என்னடா தொரகம் பண்ணேன் மகளா பிறந்தத தவிர என்று சுவாதியின் அப்பாவை பார்த்து அழுது கொண்டே சொன்னாள். விக்கியை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு தன் சேலையால் விக்கியின் முகத்தில் இருந்த்த ரத்தத்தை எல்லாம் துடைத்தாள்.

ஐயோ விக்கி விக்கி சாரிடா என்று அழுது கொண்டே அவன் ரத்தத்தை துடைத்து சுவாதி அம்மா வாடா நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சுவாதி சித்தப்பன் சொல்ல. சுவாதி அவனை கோபமாக முறைத்து விட்டு மெல்ல விக்கியை சோபாவில் மெல்ல சாய்த்து விட்டு அவள் தலை முடியை எடுத்து கொண்டை போட்டு கொண்டு வேகமாக கிச்சன் சென்று.

தண்ணீர் எடுத்து வந்து விக்கிக்கு குடிடா குடி என்று அழுது கொண்டே கொடுக்க மேடம் இந்த ஆள் உங்கள ஒரு வருசமா கடத்தி வச்சு இருந்தாரா. என்று போலிஸ் கேட்க சும்மா பயப்படாம சொல்லுடா அம்மா என்று அவள் சித்தப்பன் சொல்ல சுவாதி விறுவிறுவென்று அவள் ரூம் சென்றாள். அழுது கொண்டு இருந்த அவள் குழந்தையை தூக்கினால் ஒன்னும் இல்லடா ஒன்னும் இல்ல அப்பாவ அடிச் சுட்டுங்கன்னு.

அழுகிறியா அழுகாதா அம்மா இருக்கேன்லே யோவ் வெண்ணை இது என் புருஷன் இது அவருக்கும் எனக்கும் பிறந்த குழந்தை இதான் என் குடும்பம். எவன் ஆச்சும் இனி என் குடும்பத்த மேல கை வச்சிங்க சிலிண்டர் திறந்து தீ வச்சு எல்லாத்தையும் கொன்னுடுவேன் எல்லாரும் வெளிய போங்கடா நாய்களா என்றாள் சுவாதி அழுது கொண்டே.

அப்ப இவன் உன்னைய கடத்தி வைக்கலையா என்று சுவாதி அப்பா மெல்ல கேட்க. சுவாதி அவள் அப்பாவிடம் ஒன்றும் பேசமால் முறைத்து கொண்டு மட்டும் இருந்தாள். மேடம் சும்மா சொல்லுங்க மேடம் என்று இன்ஸ்பெக்டர் கேட்க ஐயோ போங்க சார் இவர் ஏன் என்னைய கடத்தணும் இவர் என் லவ்வர் சார் என் புருஷன் என்று விக்கியின் முகத்தில் இருந்த ரத்தத்தை துடைத்து கொண்டு அழுதாள்.

நீங்களும் என்னைய நேசிக்க மாட்டிங்கிரிங்க என்னைய நேசிக்கிரவனையும் இப்படியா பண்ணுவிங்க என்று தன் அப்பாவை பார்க்கமால் சுவாதி திட்ட சுவாதியின் அப்பா ஐயோ சுவாதியம்மா நான் அப்படி எல்லாம் இல்ல என்று அவளை சமாதனப்படுத்த. வர தயவு செஞ்சு போயிடுங்க எனக்குன்னு இருக்கிறது இப்ப இந்த ரெண்டு ஜீவன்கள் மட்டும் தான் அதுகளையாச்சும் என் கூட இருக்க வைங்க என்று சுவாதி பயங்கரமாக கத்தி அழுக சில வினாடிகள் அங்கேயே இருந்து விட்டு எல்லாரும் கிளம்பினார்கள்.

விக்கி இப்போது முழுதுமாக மயங்கி கிடந்தான். அவன் வாயில் இருந்து ரத்தம் ஒழுகி கொண்டு இருந்தது. சுவாதி அதை துடைத்து கொண்டே அழுதாள் என்னைய மன்னிச்சுடுடா என்னால தானே எல்லாம் சாரிடா என்று சொல்லி அவனை தன் நெஞ்சோடு தன் குழந்தையை போல் இறுக்கமாக அனைத்து கொண்டு அழுதாள். அழுது கொண்டே அவன் தலையில் சின்ன முத்தம் கொடுத்து விட்டு என்னைய மன்னிச்சுடுடா என்று அழுது கொண்டு இருந்தாள். ஆனால் விக்கி மயங்கி இருந்தாதால் அவள் சொன்ன எதுவும் கேட்கவில்லை.

சுவாதி அழுது கொண்டே இருந்தாள். பின் அஞ்சலிக்கு போன் செய்து வர வைத்தனர். இருவரும் விக்கியை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சுவாதி அழுது கொண்டே இருக்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டினாள். அஞ்சலி அவளை சமாதனப்படுத்தினாள். சுவாதி அவள் தோளில் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *