சுவாதி எப்போதும் என் காதலி – 25 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 25

View all stories in series

Tamil Kamakathaikal – சுவாதி எப்போதும் என் காதலி-25

தமிழ் காமவெறி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம்.
நான் உங்கள் ராஜ்ஸ்ஸ்.

ஆதரவுக்கு நன்றி…????????
தொடர்புக்கு.

என்னடி ஆச்சு விக்கிக்கு சொல்லுடி என்று வள்ளி கேட்க ம்ம் போடி போயி உன் புருசன கேளு என்று சொல்லி விட்டு வேகமாக சுவாதி போனாள்.

எங்க என்ன தாங்க பண்ணிங்க சொல்லுங்க என்று வள்ளி கேட்க போடி எனக்கு வர கோபத்துக்கு எதாச்சும் பண்ணிட போறேன் என்றான் மணி. கொல்லுங்க அப்படியாச்சும் போயி தொலையுறேன் ஒரு நல்லவர கல்யாணம் பண்ணேன்னு நினைச்சேன் இப்ப தான் தெரியுது என்று சொல்ல மணி போடி வெளிய என்று கத்தினான்.

3 நாட்களுக்கு முன் அதுக சந்தோசமா இருக்கிறத நான் எப்படி இது பண்றேன் பாரு என்று டேவிட் சொல்லி விட்டு சரக்கை குடித்து விட்டு இங்க வாடா நாளைக்கு நான் சொல்ற மாதிரி பண்ணு என்று அவன் சொல்ல

என்னது சுவாதி என் பாசொட பொண்ணா என்றான் மணி. அட ஆமாடா என்றான் டேவிட். நிஜமாத்தான் சொல்றியா என்றான் மணி. அட ஆமாடா இது எனக்கு இப்ப தான் தெரியும் ஆனா அந்த விக்கி நாய்க்கு ஒரு வருசத்துக்கு முன்னாடியே தெரியும் அதான் சுவாதிய எப்படியோ மயக்கி அவள கற்பழிச்சு அவளுக்கு குழந்தையும் கொடுத்து மிரட்டி வச்சு இருக்கான் என்றான் டேவிட்.

ஏண்டா என்றான் மணி. அப்ப தானே அவன் பெரிய பணக்காரன் ஆக முடியும் அது மட்டும் இல்லாம அந்த பொம்பிள பொருக்கி என்னைக்குடா லவ் எல்லாம் பண்ணி இருக்கான் என்றான் டேவிட். ஆமடா நீ சொல்றதும் சரி தாண்டா என்றான் மணி. ம்ம் நான் என்னைக்குமே சுவாதி பணத்துக்கு ஆச பட்டதே இல்ல இப்ப வரைக்கும் அவள என் கூட பழகுன அநாதை ஏழை சுவாதிய தான் நினைக்கிறேன் என்றான் டேவிட்.

சரி விடுடா இப்ப என்ன பண்ண முடியும் என்றான் மணி. முடியும் நீ நினைச்சா முடியும் என்றான் டேவிட். என்னடா சொல்ற புரியல என்றான் மணி. இங்க வா சொல்றேன் நான் சொல்ற மாதிரி நீ நாளைக்கு போயி உன் ஆபிஸ்ல சொல்லு என்று டேவிட் சொல்ல டேய் இதலாம் நல்ல யோசனைய படலடா என்றான் மணி. அந்த நாய இப்படியே விட்டா அப்புறம் அவளவு தான் உன் பொண்டாட்டியவும் என் போண்டாட்டியவும் கூட தொட்டுடுவான் நாய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும் அது வேலைய தான் கட்டும் புரிஞ்சுக்கோ என்றான் டேவிட்.

அடுத்த நாள் மணி பயத்தோடு ஆபிசில் பாஸ் இருந்த ரூமிர்குல் செல்ல யாருயா இது இப்படி உள்ள நுழையுறது என்று பிரகாஸ் கத்த சார் நான் உங்க பொண்ண பத்தி பேசணும் என்றான் மணி.

எல்லாரும் வெளிய போங்க என்றார். சரி சொல்லு என்றார்.

சார் இங்க வேலை பாக்குற விக்கிங்கிறவன் தான் உங்க பொண்ண கடத்தி 1 வருசமா வச்சு இருக்கான் என்றான் மணி. வாட் யூ மீன் விக்னேஷ் என்றார். எஸ் சார் அவன் எதுக்கு என் பொண்ண கடத்தணும் என்று அவர் கேட்க எல்லாம் பணத்துக்கு தான் சார் என்று மணி மேலும் நிறைய சொல்ல

சரி எல்லாம் இருக்கட்டும் சுவாதி தான் என் பொண்ணுன்னு உனக்கு எப்படி தெரியும்னு கேட்க எல்லாம் என் பிரண்ட் டேவிட் தான் சார் சொன்னான் என்றான் மணி. சரி முதல அவன வர சொல்லு என்றார்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து டேவிட் வந்தான். டேய் ஒட்ட வாயா நான் என்னடா சொன்னேன் எந்த காரனத்த கொண்டும் என்னைய மாட்டி விடாதன்னு சொன்னேளே என்று சொல்லி விட்டு உள்ளே போனான்.
நீ ஏற்கனவே என்னைய பாத்து இருக்கேளே என்றார். ஆமா சார் கேரளாலால என்றான்.

சரி சொல்லு என்றார். சார் இந்த விக்கி இருக்கானே சரியான பொருக்கி சார் பணக்கார பொண்ணுகள மயக்கி பணம் பறிக்கிறதே அவன் வேலை சார் பல பொண்ணுகளோட கற்ப சூறையாடி இருக்கான் சார். சுவாதிய நான் காதளிச்ப்ப எனக்கு அவ பெரிய பணக்காரின்னு எல்லாம் தெரியாது சார். ஆனா இவன் எப்படியோ தெரிஞ்சு கிட்டு அவளுக்கு மை வச்சு கடத்தி 1 வருசமா அவன் கூட வச்சு கொடுமை படுத்துறான் சார். சொத்து கைக்கு வரணும்னு ஒரு குழந்தை வேற கொடுத்துட்டான் சார் என்று சொல்லி கொண்டே போக

போதும் அந்த ராஸ்கல் இத்தன வேலை பாத்து இருக்கனா அவன் அட்ரஸ் கொடு என்று அவர் சென்றார்.

இனி நிகழ் காலத்தில்

சுவாதி இரவு எல்லாம் தூங்கமால் இருந்தாள். காலையில் மணியும் வள்ளியும் வந்தனர். எப்படி இருக்கான் என்று வள்ளி கேட்க சுவாதி ஒன்றும் பதில் சொல்லவில்லை. கோபமாக நின்றாள் சுவாதி நான் இவளவு தூரம் சீரியஸ் ஆகும்னு நினைக்கவே இல்ல என்றான். சுவாதி அவனை முறைத்து பார்த்து விட்டு தனியாக போயி உக்காந்த்தாள். அவர்களும் சிறிது நேரம் இருந்து விட்டு செல்ல அடுத்த நாள் காலையில் டாக்டர் அவர் எந்திரிசுட்டாரா என்றாள் சுவாதி.

இல்ல நாங்க நேத்து வலி தெரியாம இருக்க கொஞ்சம் ஸ்லிப்பிங் பில் வேற கொடுத்தோம் அதுனால அவர் எப்படியும் 11 இல்ல 12 மணிக்கு தான் எந்திரிப்பார். ஓகே டாக்டர் நான் உள்ள போயி பாக்கலாமா என்றாள். டாக்டர் யோசித்து விட்டு ஓகே பாத்து உள்ள அவருக்கு மருந்து ஏறிகிட்டு இருக்கு தட்டி விட்டுடாதிங்க என்று சொல்லி விட்டு செல்ல சுவாதி உள்ளே சென்றாள்.

அவனை பார்த்தாள் அவன் உடலில் அங்கே அங்கே ரத்த கரைகள் இருந்தன அதை எல்லாம் அவள் மெல்ல தொட்டாள். குழந்தை மெல்ல சிணுங்க ஸ் அழுக கூடாது அப்பா தூங்குராருல என்று மெல்ல சொல்லி விட்டு அவள் மெல்ல குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட்டாள். பின் எழும் போது குழந்தையின் விரல்கள் விக்கியின் விரலை பற்றி இருக்க அதை பார்த்த சுவாதி கடவுளே என்னைய ஏன் இப்படி சோதிக்கிற என்று நினைத்து கொண்டு அவன் விரலை விடுவித்தாள். பின் வெளியே சென்று கண்களை துடைத்து கொண்டு அஞ்சலியிடம் சென்றாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *