சுவாதி எப்போதும் என் காதலி – 8 Like

Tamil Kamakathikal – சுவாதி எப்போதும் என் காதலி – 8

View all stories in series

Tamil Kamakathaikal – என்ன சொல்றடி சும்மா விளையாட்டுக்கு தான சொல்ற என கேட்டாள் வள்ளி ,இல்ல நான் சீரியசா சொல்றேன் என்றாள் சுவாதி ,என்னடி சொல்ற என்றாள் வள்ளி ,ஆமாடி இது விக்கி குழந்தை இல்ல என்றாள் சுவாதி ,அப்ப யாரு குழந்தை டேவிட் குழந்தையா என்றாள் .சீ அவன் கூடலாம் செக்ஸ் வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு என்றாள் சுவாதி .

அப்புறம் இது யாரு குழந்தை என கேட்டாள் வள்ளி ,தெரியல அன்னைக்கு ஒரு நாள் பிரண்ட்ஸ் ஓட பப்க்கு போனேன் அப்ப ஓவரா குடிச்சதால அங்க இருந்த யார் கூடயொ செக்ஸ் வச்சு கிட்டேன் ,

ஆனா அவன் யாருன்னு தெரியல இது அவன் குழந்தையா தான் இருக்கும் என்றாள் சுவாதி ,யே என்னடி சொல்ற என்றாள் .ஆமா நிஜம் தான் சொல்றேன் என்றாள் சுவாதி ,யே ஒரு நிமிஷம் இரு உன் கூட பப்ல தான் செக்ஸ் வச்சதா விக்கி சொன்னான் அப்ப இது விக்கி குழந்தை தானே என்றாள் வள்ளி ,இல்ல விக்கியும் நானும் செக்ஸ் வச்சது சரியா அவன் கூட செக்ஸ் வச்சதுக்கு அப்புறம் ஒரு மாசம் கழிச்சு அதுனால கணக்கு பண்ணி பாக்கும் போது இது விக்கி குழந்தையா இருக்க சான்ஸ் இல்ல என்றாள் சுவாதி ,

வல்லிக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது .அதே நேரத்தில் அவள் முழுமையாக நம்ப வில்லை .எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல அதுனால நீ என்று அவள் சொல்லும் முன் என்ன என் வயித்துல வளர என் குழந்தை மேல சத்தியம் பண்ண சொல்ல போறியா என கேட்டாள் ,வள்ளி எதுவும் சொல்லமால் அமைதியாக இருந்தாள் .நான் பண்ணிடுவேன் ஆனா உண்மைலே இது யாரு குழந்தைன்னு எனக்கு தெரியல ஒரு வேல விக்கி குழந்தையா இருந்துச்சுன்னா

நான் உண்மைலே டேவிட் சொன்ன மாதிரி ஒரு தேவிடியா தான் போல அதான் இது யாரு குழந்தைன்னு கூட தெரியலன்னு சொல்லி கிட்டே சுவாதி பயங்காரமா அழுக சரி சரி விடுடி ஏதோ தெரியாம நடந்து போச்சு இப்ப அத பத்தி பேசி என்ன பண்ண என்றாள் வள்ளி ,இப்ப தெரியுதா நான் ஏன் விக்கி மேல பீலிங்க்ஸ் எதுவும் வைக்கலைன்னு புரியுதா ஒரு வேல இது வேற ஒருத்தனோட குழந்தையா இருந்தா அப்புறம் அது விக்கிக்கு பண்ற தொரகமா இருக்கும் அதான் ஆரம்பத்துல இருந்து நானும் அவனும் ஒரு தொலைவ மெயிண்டைன் பண்ணி வந்து இருக்கோம் என்றாள் சுவாதி ,

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே அவள் குழந்தை அழ அதற்கு பால் கொடுக்க போனாள் .

வழக்கம் போல அமெரிக்காவில் இருக்கும் விக்கி இது எதுவும் இல்லாமல் சுதந்திரமாக அன்று ஒரு நடை நடந்து கொண்டு இருந்தான் .அப்போது ஏதோ ஷூட்டிங் நடப்பது போல் இருக்க அதை பார்க்க ஆரம்பித்தான் .அது ஒரு இங்கிலீஷ் பட ஷூட்டிங் .அங்க மழை பெய்வது போன்று செட் அப் வைத்து இருந்தார்கள் அந்த மழையில் நனைந்து கொண்டுஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு இருந்தனர் நாயகனும் நாயகியும் ,

என்னடா இது மழைல ரெண்டும் ஒன்னும் பண்ணாம இருக்குக ,இந்நேரம் நம்ம தெலுங்கு காரங்கேல விட்டு இருந்தா ஹீரோயின உரிச்ச கோழி ஆக்கி மழைல நனைய விட்டு ஹீரோ அவள் பிடிச்சு தடவி எடுத்து இருப்பான் ,இது என்ன ரெண்டு பேரும் சும்மா பாத்து கிட்டே இருக்கதுக ,அது சரி ஹாலிவுட் காரங்கே ரூம்ல வச்சு மேட்டரே பண்ணிடுவாங்கே சரி இப்ப ஏன் ஒன்னும் பண்ண மாட்டிங்கிறாங்கே என்று விக்கி அதை பார்த்து கொண்டு இருக்கும் போது .

ஹீரோ மண்டி இட்டான் ,தன் கையில் உள்ள மோதிர டப்பாவை எடுத்து வில் யு மேரி மீ என்றான் ,ஆமா இத எத்தன ஹாலிவுட் படத்துல பாத்து இருக்கேன் ,ஆனா நீங்க தாண்டா எதனாலும் இசியா பன்னிருரிங்க மேட்டர்நாலும் இசியா பன்னிருரிங்க மேர்ஜ்னாலும் இசியா பன்னிருரிங்க திரும்ப அத்து விடுறதும் இசியா பன்னிருரிங்க எப்படி தான் உங்களால மட்டும் முடியுதோ என்று எரிச்சலோடு பார்த்து கொண்டு இருக்கும் போது அவள் அழுது கொண்டே நோ என்றாள் ,

என்னடா இது எப்பயும் இந்த மாதிரி சீன் வந்தா ஹீரோயின் உடனே எஸ் சொல்லி மொதிரத்த வாங்கி போட்டுகிருவா அப்புறம் ரெண்டும் கிஸ் அடிக்குங்க இப்படி தானே போகும் என்று பார்த்து கொண்டு இருக்கும் போது ஹீரோ எழுந்து வொயி என்றான் ,ஏன்னா நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆனவ நான் 3 குழந்தைக்கு தாய் நான் என் குழந்தைகள மட்டும் தான் இனி என் லைப்ல பாக்கணும் என்று அழுதாள் ,

இங்க பாரு ஏமி நான் ஒன்னும் பொய் சொல்ல விரும்பல நான் உன் குழந்தைகளையும் சேத்து தான் லவ் பண்றேன்னு பொய் சொல்ல மாட்டேன் ,நான் உன்னைய விரும்புறேன் .உனக்கு பிடிச்சத மட்டும் தான் செய்வேன் உனக்கு பிடிக்காதத எதையும் செய்ய மாட்டேன் உனக்கு உன் குழந்தைக பிடிக்கும் அதுனால அதுகள உன் கிட்ட இருந்து பிரிக்க மாட்டேன் நான் அவங்களுக்கு ஒரு நல்ல அப்பாவா எப்பயுமே இருக்க மாட்டேன் ஆனா கண்டிப்பா ஒரு நல்லா பிரண்டா இருப்பேன் ப்ளிஸ் நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சு பாக்கவே முடியல என்றான் ,

இல்ல டாம் நான் போறேன் என்று போக பார்த்தவளை அவன் பிடித்து எமி என் கண்ண நேருக்கு நேர் பாத்து சொல்லு நான் உன்னைய லவ் பண்ணலைன்னு அவள் அழுது கொண்டே அவன் மார்பில் சாய்ந்து என்னால சொல்ல முடியாது உன்னைய என்று சொன்ன அவள் மூகதை தூக்கி பிடித்து அப்படியே அவள் உதடுகளை முத்தமிட ரெண்டு பேரும் முத்தமிட்டு கொண்டனர் ,அதை எல்லாம் பார்த்து கொண்டு இருந்த விக்கிக்கு கண்களில் மெல்ல நீர் வடிந்தது ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *