தாரா -1 Like

Tamil Kamakathikal – தாரா -1

View all stories in series

Tamil Kamakathaikal – நான் …… நானே தான். இது எனது மற்றொரு கதை. நானும் எனது மனைவியும் புறநகர் பகுதியில் வசித்து வருகின்றோம்.நாங்கள் வசிக்கும் வீடு எங்களது சொந்த வீடு. எங்களது பக்கத்து வீடு சில காலம் காலியாக தான் இருந்தது. ஒரு மூன்று மாதத்திற்கு முன்னாள் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலை வேளை. நானும் எனது மனைவியும் காலை உணவு சாப்பிட்டு கொண்டிருந்தோம்.வெளியே ஏதோ வேன் சத்தம் கேட்டது. நம்ம ஏரியால வேன்லா வராதேனு வெளில போய் பாத்தேன்.பக்கத்து வீட்டிற்கு யாரோ குடி வந்து கொண்டிருந்தார்கள்.பின்னர் அந்த நாள் வழக்கம் போல் போயிற்று.

மறுநாள் வேலைக்கு சென்று விட்டு வீடு வந்தேன்.
நான்: என்னடி…பக்கத்து வீட்டுக்கு யாரு வந்துருக்கா?
மனைவி:ஒரு புருஷன் பொண்டாட்டி குடி வந்துருக்காங்க.இன்னிக்கி தான் பால் காய்ச்ச கூப்பிட்டாங்க.நானும் போயிடு வந்தேன்.
நான் :ஒ… சரி மா…..நா போய் குளிச்சுட்டு வரேன்..

அன்று இரவு சாப்பிட்ட பின் மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தேன்.அப்பொழுது தான் அவர்கள் இருவரையும் பார்த்தேன்.அவர்களும் வீட்டிற்கு வெளியே நடந்து கொண்டிருந்தார்கள்.கணவன் நன்றாக 6 அடி உயரத்துடன் பார்க்க நன்றாக இருந்தான்.மனைவியோ கொள்ளை அழகு. கீழ் சென்று அவர்களுடன் பேச்சு குடுக்க போனேன்.எனது மனைவியும் என்னுடன் சேர்ந்து கொண்டால்.நாங்கள் வருவதை பாத்து அவனே பேச்சு கொடுத்தான்.

அவன்: வணக்கம்.நான் ரவி.இங்க புதுசா குடி வந்துருக்கேன்.இது என்னோட மனைவி தாரா.
நான்:நான் (எனது பெயரை கூறினேன்.).இது என் மனைவி.

அவனுக்கு ஏதோ போன் கால் வர பேச சென்று விட்டான்.என்னவளும் தாராவும் கதை பேசி கொண்டிருந்தனர்.அப்பொழுது தான் தாராவை நன்றாக கவனித்தேன்.பேரழகி என்றால் அது அவள் தான்.ஒரு மாடலை போல் இருந்தால்.தோள் வரை முடி மற்றும் நல்ல சிவப்பான கண்கள்.கைக்கு அடங்காத காய்கள்,கொடி இடை,மற்றும் அழகிய கோளங்கள்.

அவர்கள் பேசி கொண்டிருந்தனர். நான் கொஞ்சம் நேரம் அங்கே இருந்து விட்டு, உள்ளெ வந்தேன்.சிறிது நேரம் களித்து என் மனைவி வீடு வந்தாள்.பின்னர் இரவு தூங்க சென்றோம்.அன்று இரவு முழுவதும் தாரா நெனப்பு தான்.அவளது நடை,உடை,மற்றும் அவள் அங்கங்கள் கண்ணுக்குள் நின்றது.இதற்காக என் மனைவி நன்றாக இருக்கமாட்டாள் கொள்ளாதீர்கள்.அவள் ரதி தேவி தான்.தாரா போல் இல்லாமல் கைக்கு அடக்கமான முலைகள், சிறிய வயிறு மற்றும் தங்க பெட்டகம் போல் ஒரு புண்டை. எந்த ஆண் மகனும் ஒக்க துடிக்கும் ஒரு வடிவம் அவளுக்கு.

அந்த வாரம் முழுவதும் எப்பொழுதும் போல் தான் சென்றது.ஒவொரு இரவும் நாங்களும் அவர்களும் இரவு பேசிக்கொள்வோம்.அடுத்த வாரம் எனது மனைவியின் பிறந்த நாள்.அதற்காக எங்கள் அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரையும் அழைத்திருந்தோம்.அவளது பிறந்தநாள் விழா நன்றாக சென்றது.அனைவரும் பேசி கொண்டு இருந்தனர்.

ரவி மற்ற ஏரியாகாரர்கள் உடன் பேசி கொண்டிருந்தான்.என் மனைவி அவள் தோழிகளுடன் பேசி கொண்டிருந்தாள்.நானும் தாராவும் தனியாக இருந்தோம்.அவள் தனியாக இருப்பதை கண்டு அவளிடம் பேச்சு கொடுத்தேன்.முதலில் சாதாரணமாக தான் பேசிக்கொண்டிருந்தோம்.அவள் நான் அழகாக இருப்பதாகவும் நன்றாக நகைச்சுவை உணர்வுடன் இருப்பதாகவும் கூறினால்.

அப்படியே என்னை புகழ்ந்து தள்ளினாள்.முதலில் எனக்கு பெருமையாக இருந்தாலும் பின்னர் சற்று சங்கடமாக இருந்தது.நல்லவேளை என்னவள் வந்து என்னை காப்பாற்றினாள்.பின்னர் ஒரு 2 வாரங்கள் ஒன்றும் நடக்கவில்லை.

2 வாரங்கள் களித்து நான் நகரத்தில் உள்ள ஒரு மால்க்கு சென்றிருந்தேன்.அங்கே எதிர்பாரா விதம் தாராவை பார்த்தேன்.அவளும் என்னை பார்த்து சிரித்தாள்.அவளுடன் “காபி டே” வருமாறு அன்பு கட்டளை இட்டால்.நானும் சென்றேன்.ஆர்டர் பேசிக்கொண்டிருந்தோம்.மெதுவாக எங்கள் பேச்சு அவள் பக்கம் சென்றது.
அவள்: அன்றைக்கி உங்களிடம் நான் அப்படி நடந்து கொண்டதர்க்கு மன்னித்து விடுங்கள். உங்களை முதல் முறை பார்த்தவுடன் உங்கள் மீது ஒரு ஈர்ப்பு தோன்றியது.

நீங்கள் என்னை பார்க்கும் விடத்தை வைத்து உங்களுக்கும் என் மேல் ஆசை இருக்கும் நினைத்தேன்.அதனால் அப்படி பேசினேன்.ஆனா நீங்க சற்று சங்கடப்பட்டுவிட்டர்கள்.என்னை மன்னித்து விடுங்கள்.ஆனாலும் உங்கள் மீது ஒரு ஆசை இன்னும் இருக்கிறது.அனால் என்னால் எனது கணவனையும் விட்டு கொடுக்க முடியவில்லை.உங்களையும் விட்டு கொடுக்க முடியவில்லை.”

இவ்வாறு கூறி அவள் கண் கலங்கினாள்.இவள் இப்படி கூறுவாள் என்று நான் நினைக்கவில்லை.

நான்: எப்படி தாரா நீங்க இப்புடி பேசலாம்? நான் என் மனைவிக்கு துரோகம் பண்ணுவேன்னு நீங்க எப்டி நெனைக்க போச்சு? இது அவளுக்கு தெரிஞ்சா அவள் எவளோ கவலை படுவா…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *