நாக்கு போட கண்டு பிடிச்சிடாதீங்கடா நாதாரிகளா Like

Tamil Kamakathikal – நாக்கு போட கண்டு பிடிச்சிடாதீங்கடா நாதாரிகளா

Tamil Kamakathaikal – கோடை விடுமுறைக்கு கூலாக பிலிப்பைன்ஸுக்கு மனைவியோடு கிளம்பினேன். சுத்தி பார்க்க வேறு நாடே கிடைக்கலியானு நீங்க வேற கடுப்படிக்காதீங்க. எங்க ஆபீஸ்ல 10 வருஷம் கம்ப்ளீட் பண்ணா அந்த நாட்டுக்கு தான் டூர் பேஜேக் அலாட் பண்ணுவானுங்க. சீஃப் அன்ட் பெஸ்டா அங்கே அனுப்பிட்டு நாங்க எம்பாலியசை ஹாப்பியா வச்சுக்கிறோம்னு வேற பீலா விடுவானுங்க. அங்கே வேண்டாம்டா அதுக்குள்ள செலவையாவது என் அக்கவுண்ட்ல போடுங்கடானு கெஞ்சினாலும் கேட்கமாட்டானுங்க. கம்பெனி பாலிசியை பிரேக் பண்ண முடியாதுனு பந்தா காட்டுவானுங்க.

இன்னொரு பக்கம் நீங்க பொங்குறதும் கேட்குது. அடப் பாவியா ஏதோ வெளிநாட்டு டூருக்காவது உங்க கம்பெனியில அனுப்புறானுங்களே எங்களுக்கு அது கூட கிடையாதேடானு நீங்க புலம்பினா அதுக்கும் என் கிட்டே பதில் இருக்கு. எங்க கம்பெனியில வேலைக்கு சேர்ந்து 10 மாசத்தை தாண்டுறதே கஷ்டம் பாஸ். பத்து வருஷம்னா கற்பனை பண்ணி பாருங்க. எவ்ளோ அடிச்சாலும் தாங்குற மானம், ரோஷம், மரியாதை, மண்ணாங்கட்டி இல்லாத மட மட்டிங்க மட்டும் தான் எங்க கம்பெனியில குப்பை கொட்ட முடியும். அவ்வளவு டார்ச்சர். டெய்லி, வீக்லி, மன்த்லி, குவார்டலினு டார்கெட்டுக்கு மேல டார்கெட் வச்சு செஞ்சிடுவானுங்க.

என்னை மாதிரி பல பேரு கமிட்மென்ட்ஸ்ல மாட்டிகிட்டி வேற வழியில்லாம தான் இன்னும் வண்டி ஓட்டுறோம். ரொம்ப டேலன்ட் உள்ளவனுங்க போங்கடானு பை பை னு சொல்லிட்டு போயிடுறானுங்க. அவனுங்களாம் விரும்பி இன்ஜினியரிங் படிச்சு ரொம்ப ஆர்வத்தோடு வேலைக்கு வந்தவனுங்க. நாங்கலாம் அப்படியா எதிர் வீட்டு ஆண்டி, பக்கத்து வீட்டு அங்கிள், மாடி விட்டு மாமி பையன்லா இன்ஜினியரிங் படிச்சிட்டு யுஎஸ்ல செட்டில் ஆகிட்டானு அவனுகளை பார்த்து எங்க வீட்ல ஜெபம் பண்ண ஆரம்பிச்ச பிறகு தான் நாங்களும் அது தான் லைஃப் போலனு இலக்கே இல்லாம இன்ஜினியரிங் காலேஜ்குள்ள போய் பல கனவோட வெளியே வந்து வேலையில ஜாயின் பண்ண கொஞ்ச நாள்லயே ரிசேர்ஷன் வந்து ஃபீல்ட் அவுட் ஆகிடுச்சு.

இப்போ தானே தெரியுது இன்ஜினியரிங் படிச்சா விஐபி யா வெட்டியா ஊர் சுத்த தான் முடியும் எந்த பலனும் இல்லைனு. கம்பெனியில பிராஜெக்டை குளோஸ் பண்ணி வெளியே அனுப்புறதை விட வேகமா நிறைய இன்ஜினியரிங் காலேஜை குளோஸ் பண்ணிட்டு இருக்கானுங்க. ஏதாவது பிகாம் படிச்சா கூட நாலு கடையில கணக்கு எழுதி பொழைச்சுக்கலாம். ஆர்வம் இல்லாம எந்த படிப்பு படிக்கவும் கூடாது. எந்த வேலையும் செய்யக் கூடாதுனு எல்லாம் பட்ட பிறகு தானே புரியுது. சரி மேட்டருக்கு வர்றேன். ஜாலியா டூர் போற நேரத்துல என் மூடை நீங்க ஏன் கெடுக்குறீங்க பாஸ்.

அதனால் பிலிப்பைன்ஸுக்கு மனைவியோடு டூர் கிளம்பினேன். ஆல்ரெடி மேரேஜ் ஆகி 2 வருஷம் ஆச்சு. குழந்தை இல்லை. சிகிச்சைக்கு போனா நீ ஐடி பையனா அப்போ உனக்கு குழந்தை பிறக்காதுனு டாக்டர் குண்டை தூக்கி போட்டாரு. ஏன்யா இப்படி அபச குணமா பேசுறே நீ டாக்டரா இல்லேனா சாபம் விடுற முனிவரானு கேட்டேன். அதுக்கு அவர் நீ டெய்லி 10 மணி நேரம் சிஸ்டம்ல உட்காருவியா னு கேட்டார். நான் ஆமானு சொன்னேன். வீட்டுக்கு வந்தும் லேப்டாப்யை மடியில வச்சுகிட்டு ராத்திரி பூரா கண் முழிச்சு பாப்பியானு கேட்டார். நான் ஆமானு சொன்னேன். பத்தாதுக்கு பாத்ரூம் போகும் போது கூட மொபைல் போனோட டாய்லெட்ல போய் உட்காருவியானு கேட்டார். ஆமானு சொன்னேன். அப்போ அப்படித்தான் உனக்கு குழந்தை பிறக்க சான்ஸே இல்ல.

உனக்கு உடம்பு பூரா கதிர்வீச்சு அதிகமாகி ஹார்மோன்லாம் எக்கு தப்பா சுரக்கா ஆரம்பிச்சுடுச்சு. சுரக்க வேண்டிய ஹார்மோன் சுரக்கவே இல்ல. அதனால நீ உன் வேலை சூழ்நிலையை விட்டு வெளியே வந்து கொஞ்ச நாலைக்கு நல்ல இயற்கை காற்றோட்டம் உள்ள கிராமத்துல போய் நல்ல காற்று, தண்ணீர், பொறாமை இல்லாத, அடுத்தவனை கெடுக்க நினைக்காத மனிதர்களோடு போய் வாழு. அதுக்கப்புறம் தான் உன் உடல் நிலை, மன நிலை சரி வரும் அது வரை உனக்கு வாரிசு உருவாகாது. அதிக நேரம் மடிக்கணினியை வேற மடியில வச்சு உன் சுன்னி கொட்டையும், விதைப்பையும் சூடாகி விந்தணுக்கள் செத்து, விந்துவும் வறண்டு போச்சு.

அதுக்கு ஒரே வழி நீ இப்போ பாக்குற வேலையை விட்டுட்டு சம்பளம் குறைவுனாலும் வேற வேலைய பார்த்துட்டு நிம்மதியா இருனு டாக்டர் சொல்லி பல மாசம் ஆச்சு. வேறு வேலை கிடைச்சா தானே இருக்கிற வேலைய விட முடியும். குழந்தையை விட நம்ப வாழ்க்கை தான் முக்கியம். நாளைக்கு பத்தி எனக்கு என்ன கவலை. அதனால தான் லைஃபை வாழ்ற வரை ஜாலியா வாழ்வோம்னு மனைவியோடு ஓசி டூர் கிளம்பினேன்.

பிலிப்பைன்ஸ் போய் இறங்கியதும் முதல் நாள் கைட் மூலம் ஊர் சுற்றி பார்த்தோம். பிறகு மனைவியோடு ஷாப்பிங் போனேன். அப்போ தான் அங்கே ஆண்குறி டில்டோ இருப்பதை பார்த்து விட்டு என் மனைவி இதை வாங்கிக்கலாமா என்று கேட்டாள். அதற்கு நான் நான் ஒரிஜினல் டில்டோ இருக்கும் போது இது எதுக்குடினு கேட்டேன். அதுக்கு அவள்

“ஆமா உங்களோடது எப்போ மூடு கிளம்புமோ அப்போ நிற்காது. மூடி இல்லாதப்பலாம் எழுந்து நின்னு என்னை இம்சை படுத்தும். இந்த டில்டோ அப்படியா அது பாட்டுக்கு இதே சைஸ்ல எப்போதும் இருக்கும். எனக்கு எப்போ மூடோ அப்போ யூஸ் பண்ணிக்கலாமே“ என்றாள். நான் தலையில் அடித்துக் கொண்டு

“சரி வாங்கித் தொல. ஆனா இதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது. நீயே ஷோரும்ல கேட்டுக்கோ“னு சொல்லிட்டு நான் ஒதுங்கி கொண்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *