பூச் சூடிய பூவை – 7 Like

Tamil Kama Kathaikal – பூச் சூடிய பூவை – 7

View all stories in series

சிறிது நேரம் நான் அமைதியாக படம் பார்த்தேன். ராதிகாவும் படத்தில் மூழ்கினாள். குழந்தை மட்டும் அவள் மடியில் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. என் தோளில் தலை சாய்த்திருந்த அவள் வாசம் என் உறுப்பை திடமாக விறைக்க வைத்திருந்தது. அவள் தோளில் போட்டு அணைத்திருந்த என் கையை மெதுவாக அவளது கழுத்திலும்.. காதோரத்திரலும் விளையாட விட்டேன். அவள் என்னை தடுக்கவில்லை. அமைதியாக இருந்தாள். எனக்கு உற்சாகம் வந்தது. அவள் காது மடலை வருடி.. கன்னத்தில் விளையாட விட்டேன். அவள் மெதுவாக தலையை மட்டும் அசைத்து சிலிப்பிக் கொண்டாள். என் விரல் அவளின் மிருதுவான கன்னத்தை வருடி..

ஈரமாய் இருந்த இதழோரத்தை அடைந்தது. அவள் உதடுகள் இறுகின. என் விரல் மெல்ல அவள் கடை வாயின் எச்சிலை ருசித்தது. என் விரலின் வருடலை தவிர்க்க முயன்று மெதுவாக என் பக்கம் முகம் திருப்பினாள். என் உதட்டை நான் அவள் நெற்றியில் பதித்தேன். மென்மையாக முத்தமிட்டேன். அவள் கண்களை மூடி ஆழப் பெருமூச்சு விட்டாள். என் விரல்களால் அவள் கன்னத்தை மெல்லக் கிள்ளிப் பிடித்து விளையாடியபடி.. அவளின் மூடிய இமைகள் மீது முத்தமிட்டேன். அவள் உதடுகளை என் தோளில் அழுத்தி தேய்த்தாள். என் உதடுகள் அவளின் மூக்கை முத்தமிட்டன. அங்கிருந்து நகரவே இல்லை. அவள் மூக்கின் முனையை என் உதடுகள் கவ்வி மெதுவாக சுவைக்க ஆரம்பித்தன. அவள் குறுகுறுப்பு தாளாமல் மெல்லச் சிணுங்கி.. முகம் திருப்பினாள். அவள் கழுத்தில் இருந்த என் கையால் அவள் கன்னத்தை பிடித்து என் பக்கம் இழுத்தேன். அவள் திமிறவில்லை. அவள் மூக்கை நான் மீண்டும் சுவைக்க ஆரம்பித்தேன்.. !!

” ம்ம்ம்ம்.. ஷ்ஷ்ஷ்.. ஹ்ஹ்ம்ம் நிர்ரு.. ” என மெல்ல முனகினாள். அவள் இடது கையில் என் கையை பிடித்து இறுக்கினாள்.

லேசான உப்புக் கரிப்புச் சுவையுடன் இருந்த அவ மூக்கை நான் விடாமல்.. என் நாக்கால் நக்கி நக்கி சுவைக்க ஆரம்பித்தேன். அவள் கை என்னை பலமாக இறுக்க ஆரம்பித்தது. என் இடது கையால் அவள் கையை இழுத்து என் சுண்ணி மீது வைத்தேன். அவள் கை பதறி உடனே விலகியது. என் வலது கையால் அவளது வலது முலையை பிடித்தேன். முந்தானையுடன் கசக்கினேன். அவள் இடது கை விரலை என் விரலால் பிண்ணி நெறித்தேன். மீண்டும் மெல்ல இழுத்துப் போய் என் சுண்ணிமீது வைத்து அழுத்தினேன். அவள் கையை இழுத்தபடி முகத்தை விலக்கினாள். அவள் முலையில் இருந்த என் இடது கையால் அவள் முகத்தை என் பக்கம் திருப்பினேன். அவள் மூக்கின் சுவையை ருசித்து விட்ட என் உதடுகள் அவளின் ஈர உதடுகளைக் கவ்வி சுவைக்க ஆரம்பித்தது.. !!

அவளது எதிர்ப்பு சுத்தமாக அடங்கிப் போனது. என்னுடன் முழுமையாக ஒத்துழைக்க ஆரம்பித்தாள். அவளின் இரு பால் கலசங்களையும் வேகமாக பிடித்து பிசைந்தேன். அவள் நெளிந்தாள். அவள் பால குடங்களை கசக்கியபடி.. அவளது வாய்க்குள் என் நாக்கை விட்டு சுழற்றினேன். அவள் வாயை அகலமாகத் திறந்து காட்டினாள். அவள் நாக்கை கவ்விச் சுவைத்துக் கொண்டே.. அவள் கையை என் சுண்ணி மீது வைத்து அழுத்தினேன். அவள் கை இறுக்கிப் பிடிக்க ஆரம்பித்தது. என் சுண்ணி கஞ்சி விடும் நிலைக்கு தயாரானது. அவள் வாயை வழடாமல் சப்பிக் கொண்டே.. என் பேண்ட் ஜிப்பை கீழே இழுத்தேன். ஜட்டிக்குள் திமிறிக் கொண்டிருந்த எனது உறுப்பை நெம்பி எடுத்து வெளியே விட்டேன். அவள் கையை என் சுண்ணி மீது வைத்து அழுத்தினேன். கொஞ்சம் தயங்கி விட்டு பின்னர் அதை பிடித்துக் கொண்டாள். அவள் கை மீது என் கை வைத்து அசைத்தேன்.. !!

மூச்சு முட்டி அவள் வாயை என்னிடமிருந்து பிரித்து விலக்கினாள். ஆனால் கையை விலக்கவில்லை. அவளது மென்மையான உள்ளங் கையின் அசைவில்.. என் கஞ்சி பீய்ச்சி அடித்தது. அவள் கையை நனைத்து.. என் பேண்டில் சிதறியது. அவள் சட்டென கையை எடுத்து உதறினாள்.

” ச்சீய்.. ” என்று சிணுங்கி என் தோளைக் கடித்தாள்.

” ஸாரி ராது..” மெல்ல முனகி என் கைக்குட்டையை எடுத்து முதலில் அவள் கையை துடைத்து விட்டேன். பின் என் உறுப்பை துடைத்து பேண்ட்டையும் துடைத்தேன். கஞ்சி வடித்து காமம் தணித்த என் சுண்ணியை உள்ளே தள்ளி ஜிப் போட்டேன்.. !!

” தேங்க்ஸ் ராது..” என்று அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.

” என்னை ரொம்ப தப்பு பண்ண வெக்கறிங்க. ! பெரிய பாவம்.. !!” என்றாள்.

” காரணம் நான்தான். அந்த பாவத்தை வேணா கடவுள் எனக்கே குடுக்கட்டும் ”

மெல்லச் சிரித்து பின் அமைதியானாள. அப்பறம் படம் முடியும்வரை நான் மட்டும் அவளை அணைப்பதும் தடவுவதும் முத்தம் கொடுப்பதுமாக சில்மிசம் செய்து கொண்டிருந்தேன்.. !!

தியேட்டரில் இருந்து ஆட்டோவில் போய் அவளுக்குத் தேவையான அளவில் உள்ளாடைகளை மட்டும் எடுத்தாள். நான் அவளை வற்புறுத்தி அவளுக்கு ஒரு புடவை எடுக்க வைத்தேன். அதற்கு மேல் வேண்டாம் என்று திடமாக மறுத்து விட்டாள்..!!

வீடு போகும் முன்பே குழந்தை களைப்பாக இருந்தது. அவள் கை கால் கழுவி வந்து மடியில் போட்டு பால் கொடுக்க ஆரம்பித்ததுமே.. குழந்தை தூங்கி விட்டது. குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு எனக்கு உணவு எடுத்து வைத்தாள். நான் உடை மாற்றி.. அவளது கணவனின் லுங்கியைக் கட்டிக் கொண்டிருந்தேன். அவளிடம் இப்போது நான் சில்மிசம் எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. அவள் என்னை நன்றாக கவனித்தாள். அன்பாகப் பேசினாள். !!

” என் மேல இப்ப கோபம் இல்லல்ல.. ராது. ?” என்று நான் கேட்டேன்.

” கோபம்தான்.. !” என்று புன்னகைத்தாள்.

” அப்ப நான் போயிரவா.. ?”

” ம்ம். ”

” நெஜமாவா.. ?”

” நீங்க இங்க இருந்து.. இது மட்டும் தெரிஞ்சிட்டா.. எவ்வளவு அசிங்கம். ? அப்பறம் நான் உயிரோடவே வாழ மாட்டேன்.. !!” சொல்லும் போதே அவள் குரல் உடைந்தது. அவள் கண்களில் இருந்து மளுக்கென கண்ணீர் வந்தது. மூக்கை சர்ரென உறிஞ்சி.. முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.

” ஸாரி ராது. ! உங்க பீலிங்ஸ் புரியுது.. ! நான் உங்க வாழ்க்கையை கெடுக்க மாட்டேன்..!!”

” பிரெண்டா.. எப்ப வேணா.. வாங்க போங்க.. ஆனா.. இங்க இருக்கறது நம்ம ரெண்டு பேருக்குமே.. இல்லல்ல.. நம்ம யாருக்குமே நல்லதில்ல.. ”

” புரியுது. ! தைரியமா இருங்க.. !!”

”தேங்க்ஸ்.. ”

”பட்.. ஐ லவ் யூ சோ மச்.. ”

புன்னகைத்து செல்லமாக என் தலையை கலைத்து விட்டாள்.
”நல்ல பொண்ணா பாத்து.. செகண்ட் மேரேஜ் பண்ணிக்கோங்க.. !!”

” நீங்களே பாத்து குடுங்க. நல்ல பொண்ணா.. !!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *