வாழ்க்கையும் டி20 கிரிக்கெட் மேட்ச் போலத்தான் Like

Tamil Kamakathikal – வாழ்க்கையும் டி20 கிரிக்கெட் மேட்ச் போலத்தான்

Tamil Kamakathaikal – கடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் போது நடந்த சம்பவம் இன்றும் பரவசமாக மனதில் நிற்கிறது. இப்போது பவித்ராவை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவளோட செல்போனும் உபயோகத்தில் இல்லை என்றே தகவல் வருகிறது. சென்ற வருட கோடையில் அவளோட போன் எனக்கும், அவளுக்கும் உபயோகமாகவே இருந்தது. எங்கள் இருவருக்கும் அந்த ஐபிஎல் போட்டி தான் அறிமுகமாக காரணமாக இருந்தது. நான் என் நண்பனுக்காக ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டை வாங்கி வைத்திருந்தேன். மேலும் எனக்கு கிரிக்கெட் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால் என் நண்பன் லீவுக்கு மும்பைக்கு வருவதாக சொன்னதால் நான் அவன் வற்புறுத்தியதால் தான் 2 டிக்கெட்டை வாங்கி வைத்திருந்தேன்.

அப்போது கூட அவனுக்கு ஊரும், இடமும் புதுசு என்பதால் அவன் துணைக்கு எனக்கும் டிக்கெட் எடுத்து வைத்திருந்தேன். ஆனால் அன்று காலை அவன் விமானத்தில் வர வேண்டிய நேரத்தில் அவனோட நெருங்கிய உறவினர் இறந்து விட அவன் திடீரென மும்பை பயணத்தை ரத்து செய்து விட்டான். நான் அவனுக்கு ஆறுதல் சொல்லி விட்டு உடனே ஐபிஎல் டிக்கெட்டை என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வேறு வழியில்லாமல் ஓஎல்எக்ஸ் என்கிற விற்பனை ஆப் மூலம் விற்கும் காரணத்தை கூறி விளம்பரம் போட்டேன். ஆனால் மூச்சு விடும் நேரத்தில் கூட பல நூற்றுக்கணக்கான போன் கால்களும் மெசேஜும் டிக்கெட் கேட்டு குவிந்து விட என்னால் என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நான் லாப நோக்கில் இல்லாமல் டிக்கெட்டை அதே விலையில் விற்பதை அனைவரும் அறிந்து என்னை தொடர்பு கொள்ள முயன்று என் நெட்வொர்க்கே ஜாம் ஆகிவிடும் நிலை ஆனது. நானும் சில என்கொய்ரியை பார்த்த போது அதில் ஒரு லேடி தொடர்பு கொண்டு தன்னுடைய மூளை வளர்ச்சி இல்லாத மகனுக்காக டிக்கெட் வேண்டும். என்னால் க்யூவில் நின்றும் டிக்கெட் கிடைக்கவில்லை. பெரிய மனதோடு உதவுங்கள் என்ற கோரிக்கை என் கண்ணில் பட்டது.

நிச்சயம் அந்த பெண்மணிக்கு தான் டிக்கெட்டை கொடுக்க வேண்டும் என்று நினைத்து தொடர்பு கொண்டேன். ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதத்தில் என்னோட பிளாட்டுக்கு பக்கத்து பிளாட்டில் தான் அந்த பெண்மணி இருப்பதை பேசும் போது அறிந்து கொண்டு நானே டிக்கெட்டை கொடுக்க அந்த பெண்மணி வீட்டுக்கு போனேன். அவள் என்னை வரவேற்றாள். உள்ளே சென்று வீல்சேரில் இருந்த அவளது மகனை அழைத்து வந்தாள். நான் அதிர்ச்சியாக அவளை பார்த்தபோது கிரிக்கெட் விளையாடி தலையில் அடிபட்டு இப்படி ஆகிவிட்டான். சுற்றி நடப்பதை அறிந்து கொள்வான் ஆனால் அவனுக்கு நினைவு மட்டும் இல்லை என்றாள்.

டிவியில் கிரிக்கெட்டை முதலில் இருந்து பார்த்து ரசிப்பவன் மேட்ச் முடிந்த பிறகு, டிவி போடு மேட்ச் ஆரம்பமாகிவிடும் என்று அடம்பிடிப்பான். மேட்ச் இப்போ தானே முடிஞ்சுது நீ பார்த்தியே என்று சொன்னாள் நம்ப மாட்டான். நான் எங்க பார்த்தேன். இன்னும் மேட்ச் ஆரம்பிக்கல நீ டிவி போடு என்று சொல்வான். அந்த நிலையில் தான் அவனது ஞாபகசக்தி என்று சொன்னபோது மனசு கணத்தது. பிறகு அவளிடம் என் ரெண்டு டிக்கெட்டை கொடுத்த போது அவள், நீங்க பார்க்கலியா என்று கேட்டாள்.

நான் கிரிக்கெட்டில் ஆர்வம் இல்லை நண்பணுக்காக வாங்கி அவனால் வரமுடியாத கதையை சொன்னபோது அவள் சும்மா ஹெல்புக்கு வாங்க. நான் கூட எப்படி போறதுனு பயந்துகிட்டு இருந்தேன். என்கிட்டேயும் ஒரு டிக்கெட் இருக்கு. நான் இவனை கூட்டிட்டு போறதுக்கு எனக்கு மட்டும் தான் டிக்கெட்டை எதிர்பார்த்தேன் என்றாள். நான் அவள் நிலைமையை உணர்ந்து நான் உதவிக்கு வருவதாகவும், மாலையில் என் காரிலேயே கிரவுண்டுக்கு போய்விடலாம் என்று சொல்லிவிட்டு கிளம்பிய போது, எங்க கூட நீங்க டிபன் சாப்பிட்டு தான் போகவேண்டும் என்று அடம்பிடித்தாள். நானும் அவள் அன்புக்கு கட்டுப்பட்டு சரி என்றேன்.

அப்போது தான் அவள் தன் குடும்ப சோக கதையை சொன்னாள். கணவனுடன் மகிழ்ச்சியாக போன வாழ்க்கை மகனின் விபத்துக்கு பிறகு தலைகீழாக மாறி விட்டதை சொன்னாள். மகன் வாழ்நாள் முழுவதும் இப்படித்தான் இருப்பான் என்பதை சகித்து கொள்ள முடியாத கணவன் தன்னை விட்டு விலகி போய் விட்டதாக சொல்லி கண்கலங்கினாள். இத்தனைக்கும் கணவன் காதலித்து கைப்பிடித்தவன் என்று அவள் சொல்லும் போதே நா தழுதழுத்தது. ஆனால் அவள் நிலை அறிந்து பல சமூக அமைப்புகள் அவளுக்கு வேலை வாங்கி தந்து, மகனின் மருத்துவ செலவுக்கு உதவியதாகவும், ஒரு தொண்டு நிறுவனம் அவளுக்கு குடியிருக்கும் ஃபிளாட்டை இலவசமாக தந்ததாகவும் சொன்னாள்.

அப்போது நான் அவளிடம் கணவன் கைவிட்டாலும் கடவுள் உங்களை கை விடவில்லை. இனிமேலும் உங்களை விட மாட்டான். நீங்கள் எந்த தவறும் செய்யவில்லை. உங்கள் மகனும் கடவுளின் பிள்ளையாக தெரிகிறான். பாருங்கள் ஒரு சின்ன கிரிக்கெட் சந்தோஷத்துக்காக நீங்கள் ஒரு டிக்கெட்டுக்காக என்னை தொடர்பு கொண்டீர்கள். ஆனால் பல நூறு பேர் தொடர்பு கொண்டு நான் பார்த்த ஒரே மெசேஜ் உங்களோடது தான். உடனே உங்களைத் தேடி வந்து டிக்கெட்டை கொடுத்திருக்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *