வீட்டுக்காரி செண்பகத்துக்கு நான் சாமி புருஷன் Like

Tamil Kamakathikal – வீட்டுக்காரி செண்பகத்துக்கு நான் சாமி புருஷன்

Tamil Kamakathaikal – நானும் என் மனைவியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொள்ளும் வரை நிறுவனத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் அதற்கு பிறகு கணவன் மனைவியாக இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு பலருக்கும் பல விதமான உறுத்தல்கள்.

இரண்டு சம்பளம், இரண்டு வருமானம், ஒரே இடத்துல வேலை, சேர்ந்து வர்றாங்க, சேர்ந்து போறாங்க, ஒரே நேரத்துல ரெண்டு பேரும் லீவு இப்படி சக ஊழியர்கள் பலரும் பலவிதமாக புலம்ப ஆரம்பித்த பிறகு தான் எனக்கும் மனைவிக்கும் நிறுவனத்தில் பல இடையூறுகள் வர ஆரம்பித்தன. நானோ, மனைவியோ திடீரென வேலையை விட முடியாது.

வேறு வேலைக்கு முயன்றும் கிடைக்காத சூழலில் எனக்கு ஜோதிடத்தில் இருந்த ஆர்வம் காரணமாக ஜோதிடத்தை 3 மாத கோர்ஸாக கற்றுக் கொண்டு ஜோதிட சிகாமணி என்று விசிட்டிங் கார்டு அடித்து கொண்டு, வீட்டிலேயே போர்டு மாட்டிக் கொண்டு வீட்டில் ஜோதிடம் பார்த்து சுயதொழில் செய்து சம்பாதிக்க ஆரம்பித்தேன். என் மனைவி தொடர்ந்து அதே நிறுவனத்தில் வேலை பார்த்தாள். இப்போது அவளுக்கு அங்கே எந்த தொந்திரவும் இல்லை. பாவம் நான் வேலையை விட்டதால் பலருக்கும் இப்போது நிம்மதி.

ஆனால் நிறுவனத்தில் யாரெல்லாம் என் மீது காழ்ப்புணர்ச்சியோடு இருந்தார்களோ அவர்கள் எல்லாம் என்னிடம் ஜோதிடம் பார்க்க என் வீட்டு வாசலில் க்யூவில் நிற்க ஆரம்பித்தார்கள். என் மனைவிக்கு அதில் சந்தோஷம் தான் என்றாலும், ஜோதிடத்தில் வருமானம் வருமா என்கிற சந்தேகம் இருந்தது. எங்கள் வருமானத்தில் பெரும்பகுதி வீட்டு வாடகையில் தான் கழிந்தது.

அதனால் நான் அவளிடம் வீட்டு வாடகை பொறுப்பை நான் பார்த்து கொள்கிறேன். மற்ற விஷயங்களுக்கு உன் சம்பளத்தில் வாழ்க்கையை ஓட்டிக் கொள்ளலாம் என்று சொல்ல முதலில் அவளும் சந்தேகத்தோடு சம்மதித்தாள். ஜோதிடம் மெதுவாக சூடு பிடித்தாலும் நான் என் மனைவியிடம் வாக்குறுதி கொடுத்தது போல் வீட்டு வாடகையை கொடுக்கவே சிரமப்பட்டேன்.

அப்போது தான் என் வீட்டு ஓனர் அம்மாவுக்கு ஜாதகம், ஜோதிடம் பார்ப்பதில் ரொம்ப ஆர்வமாக இருப்பதை தெரிந்து கொண்டேன். என்னை பார்க்கும் போதெல்லாம் இன்னைக்கு நாள் எப்படி, என்ன செய்யணும், என்ன செய்ய கூடாது, என்று கேட்டு நச்சரிப்பாள். அவளோட ஜோதிட ஆர்வக்கோளாறை வைத்துக் கொண்டு வீட்டு வாடகையை சரிகட்ட பிளான் போட்டேன். வீட்டு ஓனர் அம்மா பேரு செண்பகம். அவளுக்கு கணவன் இல்லை. மகளை வெளியூரில் கட்டி கொடுத்து விட்டு தனியாக வீட்டு வாடகை மற்றும் பேங்க் வட்டி வாங்கி தான் அவள் வாழ்க்கையை ஓட்டுகிறாள்.

ஆனால் அவளுக்கு ஜோதிடத்தின் மேல் அகோர வெறி என்று தான் சொல்ல வேண்டும். இன்னைக்கு சமைக்கலாமா, சமைச்சா என்ன சமைக்கணும், மதியம் தூங்கலாமா, படுத்தா எந்த பக்கம் படுக்கணும் என்பது வரை கேட்பாள். கொல்லைக்கு போறதை தவிர கட்டுற புடவை இன்னைக்கு என்ன கலர் என்பது வரை கேட்க ஆரம்பித்து விட்டதால் நமக்குனு வந்து மாட்டிய மகாலெட்சுமி இவ தான் இனிமே இவளை குனிய வச்சு மடுவுல பாலை கறக்கிறமோ இல்லையை வீட்டு வாடகையை ஓகே பண்ணிடணும் என்று முடிவு செய்து கொண்டேன்.

செண்பகத்துக்கு வயசு 55க்குள் தான் இருக்கும். ஆனா நல்ல வாட்டசாட்டமா நல்ல வளமையாக இருப்பாள். தினமும் குளித்து விட்டு நேராக என் வீட்டு பூஜை ரூமுக்கு வந்து சாமிக்கு பூ கொடுத்து விட்டு கும்பிட்டு விட்டு அன்னைக்கு நாளை பற்றி கேட்டு விட்டு தான் போவாள். அப்படியொரு நாள் அவள் வரும் நேரத்தை கணக்கு பண்ணி நானும் வெறும் துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு பூஜை செய்வது போல் பாவ்லா செய்து கொண்டு இருந்தேன்.

செண்பகம் அன்று வந்து பூ சாமிக்கு பூ கொடுத்தாள். நான் அதை சாமிக்கு சாத்தி விட்டு மிச்சப்பூவை அவளிடம் கொடுப்பேன். அவளும் அதை தலையில் வைத்துக் கொள்வாள். அன்று நான் பூவை சாமிக்கு வைத்து பூஜை பண்ணி விட்டு அவளிடம் கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு மந்திரம் ஜெபிப்பது போல் ஆக்டிங் கொடுத்து கொண்டு இருந்தேன். அப்போது செண்பகமும் என் அருகில் உட்கார்ந்து கொண்டாள்.

நான் அப்போது என் முன்னால் இருந்த சந்தனத்தை எடுத்து அவள் நெற்றியில் பெரிய வட்டமாக வைத்து, பின்னர் குங்குமத்தை வைக்க போன போது, “தம்பி நான் புருஷனை இழந்தவ, பூ வைக்கலாமா“ என்று கேட்ட போது நான் சாமி வந்தது போல் உடம்பை குலுக்கி, நாக்கை கடித்தபடி “மனுஷன் தான் புருஷனா இருக்கணுமா. இது சாமி கொடுத்த வரம். தினமும் பூ போட்டு சாமி கும்பிடுற உனக்கு சாமி புருஷனா வர்றேனு வரம் கொடுக்குது. வேண்டாம்னு சொல்லாதே“ என்று சொல்ல, உடனே செண்பகம் கன்னத்தில் போட்டுக் கொண்டு நெற்றியை காட்ட நான் அவளுக்கு ஏற்கனவே நெற்றியில் வைத்து விட்ட பெரிய சந்தன வட்டத்தில் பெரிய குங்குமத்தை வட்டமாக நெற்றியில் வைத்து விட்டேன்.

அதற்கு பிறகு தினமும் அவள் குளித்து விட்டு இனி ஈரப்புடவையோடு தான் வரணும் சாமி தான் இனிமே உனக்கு தினமும் நெத்தி பொட்டு வைச்சுவிடும்ணு சொன்ன போது பவ்யமாக கேட்டுக் கொண்டாள். பிறகு அன்று மாலை “தம்பி, என் வீட்ல குளிச்சிட்டு ஈரப்புடவையோடு உன் வீட்டுக்கு வர ஒரு மாதிரி இருக்கு, பேசாம நான் உன் வீட்ல குளிச்சிடவா. தண்ணி செலவாகிடுமேனு பயப்படாதே தம்பி இனிமே கரண்ட் பில்லை நீ கட்ட வேண்டாம். சாமியே என் வீட்ல குடியிருக்கும் போது நான் கட்டமாட்டேனா“ என்று சொன்னாள்.

“ஆஹா வீட்டு வாடகையில பாதி தேறியாச்சு“ என்று கண்ணை மூடி யோசித்து விட்டு, “சரி ஆனா தண்ணியில மஞ்சப்பொடியை கலந்து தான் குளிக்கணும். மஞ்சப்பொடிய நீ உன் வீட்ல இருந்து தான் எடுத்திட்டு வரணும். அப்போ தான் உன் தோஷம் போகும்“ என்றேன். அதற்கு பிறகு என் மனைவி அலுவலகத்திற்கு கிளம்பி போகும் நேரத்தை கணக்கிட்டு இத்தனை மணிக்கு தான் குளிக்க வரணும் என்றேன். ரொம்ப அடக்கமாக செண்பகம் தலையை ஆட்டிக் கொண்டாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *